Tuesday, May 14, 2024

    Announcements

    திருமலை திருப்பதி சானலில் "கௌசல்யா சுப்ரஜா ", ஒலிக்கும் நேரம்.. அதிகாலை 4.30, உமாவின் அருகில் இருந்த அலாரம் எழுப்ப, அதை அனைத்து எழுந்தவள்.... MS -ன் குரல் வளமையை யோசித்து கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தாள். தினம் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போட்டு அடுக்களையுள் நுழைந்தாள். காஸ் அடுப்பில்..ஒரு பக்கம் பாலையும், மறுபுறம் பில்டருக்கு தண்ணீரையும்...
    Sarayu is here with the full story link of maayavano thooyavano A passion for love between an husband and wife Read and share your valuable thoughts friends It is the only energy booster for writers http://www.mallikamanivannan.com/discussion-forums/forum/writers-forum/sarayus-maayavano-thooyavano/
    Here are a few excerpts from the 19th episode of Saranya Hema's ongoing Tamil novel "Natchathira Vizhigalil Vanavil"
    AVAV 12 1 cross talk : இந்நிகழ்வில் அங்கு அந்த மேல் உலகமே ஆட்டம் கண்டிருந்தது. ஆம் அவ்வுலகில் இருந்த ஒருவர் பாக்கி இன்றி, பூலோகத்தில்  நங்கை விக்ரகங்களையும் படங்களையும்  தூக்கி எறிந்த வினாடியில்..அனைவரும் ஒருமுறை சுழன்று...  குலுங்கி... பிறகு நின்றனர். " சுவாமி என்ன இது?", என்று பார்வதி வினவ.. "ஒரு பெண்ணின் ஆக்ரோஷமான கோபத்தின்...
    Quick and Easy Ghee Recipe for Kids This ghee rice can easily make a healthy one dish meal for kids. Adults too can relish with a spicy masala gravy. YOu can pack for their lunch boxes too as it can be...
    AVAV - 10 த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும்  அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர். அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின்  தந்தை 'பலே பலே' ,  பஞ்சாபி டான்ஸ் ஆடி அசத்தினார். அவரவருக்குப் பிடித்த மொழியில் பிடித்த பாடலைப் பாடுமாறு அனைவரும் வற்புறுத்த, பிரஜன், "உப்பு...

    demo

    P1 Saaralae Aasaiyaay

    Nishalakshmi is here with few snippets of episode one of Ongoing Tamil Novel Saaralae Aasaiyaay
    4 ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை குளியலறையில் மூச்சடைக்க அழுது கொண்டிருந்த அம்சா ,முயன்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள்.வாளியில் இருந்த தண்ணீரை முகத்தில் அடித்து அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தவள்,’இது அழறதுக்கான நேரமில்ல.ஏதாவது செய்யணும்....
    வஞ்சினம்                       அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய தொடங்கிய நேரமது. இவை அனைத்தையும் தனது புரவியின் மீது பயணித்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாண்டியநாட்டு வீரன் கதிரவன். இந்தக் காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும்...

    Flip

      Hercomes the eighth episode of kathal kondaenae. Arul starts noticing selvi. In the beginning how he unlikely thinks about selvi.   http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
    Thankyou malathimari , shanmugasree and kodiuma Arul is on his way Nobody can stop him And he made his life Selvi is his wife now                                    http://www.mallikamanivannan.com/forum-page/

    sample

    https://mallikamanivannan.com/wp-content/uploads/2018/04/siki-20.pdf
    அத்தியாயம் 2 அந்த காலைப்பொழுதில் மெடிக்கல் காலேஜ் வாசலில் வந்து நின்ற  பஸ்ஸில் இருந்து இறங்கிய  மாணவியர்கள் சிலர் அங்கே இருந்த மரத்தடியில் காத்திருக்க, ஸ்கூட்டியில் வந்த சிலரும் நின்றிருந்தனர். கார்த்திக்கோடு அவனின் பல்சரில் வந்திறங்கினாள் கவிலயா. "ஹாய் டி.." அவளுடைய நண்பிகள் அனைவரும் கையசைக்க "கார்.. கீ நீ திரும்பிப் பார்க்காம அப்படியே போய்டு" நண்பிகளுக்கு ஹாய்...
    error: Content is protected !!