Aayiraththil Aval Oruththi
யசோ சாப்பிட அமரவும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான் நவீன். அவள் நினைத்தது போல அழவெல்லாம் இல்லை அவன்.
மேலே சென்று விடாமல் அங்கேயே இருந்த கெளதம், மீண்டும் கடைக்கு செல்லவிருந்த அப்பாவை அங்கேயே நிறுத்தினான்.
“இன்னும் எவ்ளோ நாளைக்கு அண்ணனையும் குணாவையும் வீட்ல விடாம இருக்க போறீங்க? அம்மாவை நினைச்சு பார்க்க மாட்டீங்களா ப்பா?” எனக்...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -5
அத்தியாயம் -5
மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருக்க யசோ மேலே வரவே இல்லை. அவளது உடமைகள் எல்லாம் இங்கே இருக்க, பேக் செய்யாமல் என்ன செய்கிறாள் என கௌதமுக்கு யோசனை. ஒரு வேளை வர மாட்டாளோ என அச்சமாக கூட இருந்தது.
கேட்டு தெளிவு பெற்று விட எண்ணி அவனே கீழே...
வெளியில் இருந்த சண்முகம் என்னவோ ஏதோவென பயந்து போய்தான் மனைவியின் அழைப்பை ஏற்றார்.
“நாந்தான்…” என ஆரம்பித்தார் அருணா.
“நல்லா தெரியுது, சொல்லு” என்றார் சண்முகம்.
கௌதமின் வரவையும் அவன் சொன்னதையும் அப்படியே ஒப்பித்தவர், “யசோவோட வாழ முடிவு பண்ணிட்டான் போல அவன்” என்றார் அருணா.
சண்முகம் ஒன்றும் மனைவியை போல அக மகிழ்ந்து போய் விடவில்லை.
“நினைச்சு நினைச்சு பேசுவானா...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -4
அத்தியாயம் -4
கெளதம் பெங்களூருக்கு சென்று விட்டான். தன் முடிவை உறுதியாக சொல்லி வந்து விட்டானே தவிர இயல்பாக இருக்க முடியாமல் யசோ படுத்தி வைத்துக் கொண்டிருந்தாள்.
யசோ தன் தம்பியுடன் தனியாக செல்கிறேன் என சொல்லியும் அதற்கு சண்முகமும் அருணாவும் ஒத்துக் கொள்ளவில்லை.
“மூனு ஆம்பள புள்ளைங்க பெத்தும் ஒருத்தனாலேயும் சந்தோசம் நிம்மதி...
தயாராகி கீழே வந்தான். உணவு மேசை காலியாக இருந்தது. அம்மாவை அழைக்க நினைப்பதற்குள் அவனது பெற்றோர் அறைக்கு பக்கத்து அறையிலிருந்து வெளி வந்தாள் யசோ. அது இப்போது நவீனின் அறை.
“சாப்பாடு வைக்கட்டுமா?” எனக் கேட்டு அவனது தலையசைப்பை பெற்றுக் கொண்டு சென்றவள் உணவை சூடு செய்து கொண்டு வந்து வைத்தாள்.
“நானே போட்டுக்கிறேன்” என அவன்...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -3
அத்தியாயம் -3
அம்மா அறைக்கு வரவும் கோவமாக அவரை பார்த்த கெளதம், “அவளுக்கு இருபத்தோரு வயசுதான் ஆகுதா?” எனக் கேட்டான்.
“ஏன் தெரியாதா உனக்கு? உங்கப்பா தாலிய கட்டுடான்னு சொன்னப்போ கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதானே?” என சாதாரணமாக கேட்டார் அருணா.
பற்களை கடித்தவன், “யாரை கேட்டு இங்க அழைச்சிட்டு வந்த நீ? அந்த பையன்...
“யசோ கஷ்ட பட்டா நீயும் உன் அப்பாவும்தான் காரணம். அவர் கட்டாய படுத்தினா அப்பவே முடியாதுன்னு உன் தம்பி மாதிரியே ஓடிப் போயிருக்கணும் நீ. அதை விட்டுட்டு எதுக்குடா தாலி கட்டின? இனியும் காலம் கடத்தாம உன் முடிவை அங்க போய் சொல்லு. அந்த பொண்ணோட வாழ்க்கைல இனியாவது நல்லது நடக்கட்டும், எவனாவது நல்லவன்...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -2
அத்தியாயம் -2
நண்பன் தியாகுவின் வீட்டை கெளதம் வந்தடைந்த போது மதியமாகியிருந்தது. தோழனை அழைக்க விமான நிலையம் செல்வதற்கு முன்னரே சமையல் வேலையெல்லாம் முடித்து வைத்திருந்தான் தியாகு.
இலகு ஆடைக்கு மாறி வந்த கெளதம் சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டான்.
“மச்சான் என் சாப்பாடே உனக்கு இவ்ளோ டேஸ்ட்டா தெரியுதுன்னா எவ்ளோ காஞ்சு போயிருக்கன்னு நல்லா...
தண்டபாணியின் வீடு நல்ல பெரிதாக இருந்தது. நகரின் இரண்டு மையப் பகுதிகளில் இரண்டு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கின்றன.
சண்முகம் இள வயதில் இவரது மளிகை கடையில்தான் வேலை செய்தார். சண்முகம் முன்னுக்கு வர பல வகைகளில் உதவி செய்தவர், யாரும் இல்லாதவருக்கு பெண் தர மாட்டேன் என அருணாவின் பெற்றோர் சொன்ன போது தண்டபாணியின்...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -1
அத்தியாயம் -1
விடியற்காலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை பார்க்க தொடங்கி விட்டார் அருணா. அவரின் கணவர் சண்முகம் வீட்டோடு சேர்ந்து இருக்கும் மளிகை கடையை திறக்க சென்று விட்டார்.
முன் பக்கம் கடை, பின்னால் வீடு, முதல் மாடியில் மூன்று மகன்களுக்கும் படுக்கை அறைகள் என நல்ல வசதியான வாழ்விடம் அது.
ஒரு பைசா...