Aayiraththil Aval Oruththi
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -20(final)
அத்தியாயம் -20
காதம்பரி அவரது பிறந்த வீட்டு சொந்தங்களையெல்லாம் தன் மகளின் விஷேஷத்திற்கு அழைத்திருந்தார்.
கருணாகரனும் காதம்பரியும் இணையாக நின்று சண்முகம் குடும்பத்தாரை வரவேற்றனர்.
கடைசியாகத்தான் கௌதமும் யசோவும் வந்தனர். கருணாவிடம் மட்டும் தலையசைத்த கெளதம், காதம்பரியின் பக்கம் திரும்பவே இல்லை.
“என்ன யசோ, உன் வீட்டுக்காரருக்கு என்னை அடையாளம் தெரியலையோ?” எனக் கேட்டார் காதம்பரி.
யசோவின்...
இடையிடையே எட்டி பார்த்து க் கொண்டே இருந்தான் நவீன். அந்த நேரம் குணா வீடு வரவும் அவனிடம் சென்றவன் தன் சித்தப்பாவிடம் சொன்னதையே சொல்லி, “சித்தப்பாக்கு நான் சொல்றது புரியலை, நீங்க எங்கள இங்கேருந்து அனுப்பி வைங்க மாமா” என்றான்.
என்னவென பார்க்கலாம் என சொல்லி குணா ஓரடி எடுத்து வைக்க, அவனது கையை பிடித்துக்கொண்ட...
காபி, பால், பூஸ்ட் என அனைவருக்கும் தேவையானது பார்த்து கவனித்த அருணா இரண்டு மகன்களின் குடும்பங்களையும் மாடிக்கு அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
சீக்கிரமாகவே குளித்து தயாராகி தம்பியிடம் சென்று விட்டாள் யசோ. கெளதம் குளித்து இலகு ஆடையோடு துண்டு காயப் போட வர, இரண்டு மகன்களையும் மேய்த்துக் கொண்டிருந்தான் கல்யாண். ஜோஷ்னா குளித்துக் கொண்டிருந்தாள்.
சகோதரர்கள்...
கௌதமுக்கு இரவில் அரை குறை உறக்கம்தான், ஆகவே அடித்து போட்டது போல தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் எழுந்து கீழே வரும் போது அம்மாவுக்கு காலில் தைலம் தடவிக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தான் கல்யாண்.
என்னவென கெளதம் கேட்க, “மதியானம் தடபுடல் விருந்து பண்ணி சாயந்தரம் அன்னதானத்துக்கு வேற ரெடி பண்ணிருக்கு. மிச்ச வேலை நான் வந்து செய்றேன்னு...
தண்டபாணியின் வீடு நல்ல பெரிதாக இருந்தது. நகரின் இரண்டு மையப் பகுதிகளில் இரண்டு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கின்றன.
சண்முகம் இள வயதில் இவரது மளிகை கடையில்தான் வேலை செய்தார். சண்முகம் முன்னுக்கு வர பல வகைகளில் உதவி செய்தவர், யாரும் இல்லாதவருக்கு பெண் தர மாட்டேன் என அருணாவின் பெற்றோர் சொன்ன போது தண்டபாணியின்...
அங்கிருந்த ஒருவருக்கு கூட காதம்பரியின் பேச்சு ரசிக்கவில்லை. அனைவருமே ‘நீயெல்லாம் ஒரு ஜென்மமா?’ என்பது போலத்தான் அவரை பார்த்திருந்தனர்.
கருணா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அம்மாவை முறைத்து பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் ஹேமா. அந்த இடத்தில் நின்றிருந்த மோனிகா, தனியாக போய் அமர்ந்து விட்டாள்.
“அப்பப்பா பேர புள்ள வர்ற வயசாகியும் நீயும் உன்...
“டேய் இத பத்தி மூச் விடக்கூடாது” என அண்ணன் மகனிடம் சொன்னான் கெளதம். அவன் தலையை தலையை ஆட்டிக் கொண்டான்.
கெவின் தன் மடியிலிருந்து விழுந்து விடாமல் இருக்க, ஒரு கையால் அவனை பிடித்திருந்த யசோ, கணவனின் கையில் இருந்த ஐஸ்க்ரீமையே எடுத்து சாப்பிட்டாள்.
சற்று நேரத்தில் ஹேமாவோடு மற்றவர்களும் வேனுக்கு வந்து விட்டனர்.
‘அம்மா ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்,...
ஆனால் ஹேமாவோ தக தகவென தங்க நிறத்தில் பட்டு உடுத்தியிருந்தாள். அம்மாவிடம் விஷயத்தை சொன்ன குணா, “நீ சொன்னேங்கிறதுக்காகவே அந்தம்மா வம்படியா இவளை இப்படி கட்ட வச்சிருக்கும். அங்க போய் பேசிக்கிறேன் மா அவகிட்ட” என்றான்.
“விடுடா, முறைன்னு சொல்லியாச்சு, செய்யலைனா கட்டாய படுத்தாத, இன்னிக்கு எதுவும் பேசி சண்டை ஆக்க கூடாது, அவ்ளோதான்” என...
“அதெல்லாம் ஒன்னுமில்ல யோகி, வாங்க” என அவளை அழைத்தவன், “யசோ… யோகிதா இருக்காங்க இங்க, உன்னை பார்க்கணுமாம் இவங்களுக்கு, பேசு” என சொல்லி யோகிதாவிடம் கைப்பேசியை கொடுத்தான்.
யோகிதா ஆர்வமாக வாங்கி பேசினாள். யசோவுக்கு அவளை போல உடனே சரளமாக பேச வரவில்லை. அவள் கேட்பதற்கு பதில் சொன்னாள், சிநேகமாக புன்னகை செய்தாள்.
கௌதமுக்கு இந்தப் பெண்...
யசோ சாப்பிட அமரவும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான் நவீன். அவள் நினைத்தது போல அழவெல்லாம் இல்லை அவன்.
மேலே சென்று விடாமல் அங்கேயே இருந்த கெளதம், மீண்டும் கடைக்கு செல்லவிருந்த அப்பாவை அங்கேயே நிறுத்தினான்.
“இன்னும் எவ்ளோ நாளைக்கு அண்ணனையும் குணாவையும் வீட்ல விடாம இருக்க போறீங்க? அம்மாவை நினைச்சு பார்க்க மாட்டீங்களா ப்பா?” எனக்...
ஆடை மாற்றிக் கொண்டு வந்த கெளதம், ஊருக்கு போக வர என டிக்கெட் போட்டு முடித்து தான் வரப் போகும் தகவலை பெற்றோருக்கு சொல்லி விட்டு கல்யாணிடம் பேசிக் கொண்டிருந்தான்.
விளக்கேற்றினாள் யசோ. அவனையும் பார்வையால் அழைக்க, அவள் பக்கத்தில் வந்து நின்றவன் அண்ணனை லைனில் காத்திருக்க சொல்லி விட்டு தீபத்தை தொட்டு வணங்கி விலகப்...
தயாராகி கீழே வந்தான். உணவு மேசை காலியாக இருந்தது. அம்மாவை அழைக்க நினைப்பதற்குள் அவனது பெற்றோர் அறைக்கு பக்கத்து அறையிலிருந்து வெளி வந்தாள் யசோ. அது இப்போது நவீனின் அறை.
“சாப்பாடு வைக்கட்டுமா?” எனக் கேட்டு அவனது தலையசைப்பை பெற்றுக் கொண்டு சென்றவள் உணவை சூடு செய்து கொண்டு வந்து வைத்தாள்.
“நானே போட்டுக்கிறேன்” என அவன்...
வீடு வந்ததும் கெளதம் படுத்து விட்டான். துணி எடுக்க மாடிக்கு செல்வதாக சொன்னாள் யசோ. உடனே அவனும் எழுந்து விட்டான்.
இடத்தை அடைக்காமல் பால்கனியிலேயே துணி காய வைக்க ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறான், நேரம்தான் கிடைக்கவில்லை.
லிஃப்டில் தனியே செல்ல பயந்து படிகளில்தான் சென்று வருகிறாள் யசோ.
சோர்வாக இருப்பவள் படி ஏறி இறங்க வேண்டுமா...
“சுத்தமா புடவை கட்ட வராதா என்ன உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே தனக்கான ஆடையை போட்டுக் கொண்டான்.
சாதாரண புடவை என்றால் கட்டி விடுவாள், பட்டு அல்லது வணங்காத வேறு கனமான ரகம் என்றால் வேறொருவரின் உதவி வேண்டும். அதை அவனிடம் சொன்னாள்.
“சரி நான் ஹெல்ப் பண்ணிட்டு போறேன், அதுக்கு ஏன் கண்ண வேர்க்க விடுற?”...
மருமகளின் பேச்சில் சண்முகம் அமைதியடைய, எங்கே கணவர் தனக்கு துணைக்கு வர மாட்டாரோ என பயந்து அருணாவும் அமைதியாகி விட்டார்.
நவீனுக்கு தேர்வு என்பதால்தான் அக்காவை பார்க்க தன்னால் வரமுடியவில்லை என மாமியாரிடம் சொன்னாள் யசோ.
“இதெல்லாம் நீ சொல்லணுமா யசோ, கவனமா இருங்க ரெண்டு பேரும். டிராவல் பண்ற மாதிரி அவ உடம்பு தேறிட்டா இங்கதான்...
“ஹையோ நானா? மாமாட்ட நான் நாலு வார்த்தை பேசினாலே அதிசயம்”
“ம்ம்… அது போதும். நாலே வார்த்தைல நச்சுனு எனக்காக மாமாவை சேர்த்துக்கோங்க பெரியமாமான்னு சொல்லிடு. உனக்காக செய்வார் அவர்”
“அதுதான் வரட்டும்னு ஏற்கனவே சொல்லிட்டாங்கல்ல?”
“இங்க வர்றதுக்கு முத நாள் நானும் அப்பாவும் கடைல பேசினது எல்லாத்தையும் கேட்டியா?”
“நீங்க ரகசியமா பேசினீங்க, எல்லாம் காதுல விழுந்துச்சு”
அவளின் காதை...
யாருடனோ கைப்பேசியில் பேசி முடித்த கெளதம், “அப்புறம் யோகிதா… எப்படி போகுது உங்களுக்கு?” என ஆரம்பித்தான்.
“எது பத்தி கேட்குறீங்க கெளதம்? வேலைய பத்தினா நல்லா போகுது, பெர்சனல் லைஃப் பத்தினா போரா போகுது” என விளையாட்டாக சொன்னாள்.
“போர் அடிக்குதுன்னு நிறைய காஸிப் பேச ஆரம்பிச்சிட்டீங்களா?” என சிரித்துக் கொண்டே கேட்டான்.
“பொண்ணுங்கன்னா காஸிப் இல்லாமலா கெளதம்?”...
உணவை ஆசையாக தட்டில் பரிமாறி ஹால் வந்தமர்ந்து சாப்பிட்டான். அப்படியே அவனது அம்மாவின் கைப்பக்குவம்.
“ஆஹா ஆஹா யசோ!” என சிலாகித்தவன் அவளை இன்னும் காணோமே என அவளது கைப்பேசிக்கு அழைத்து பார்த்தான். அது வீட்டிலேயே இருக்க, யோசனையோடே வேகமாக சாப்பிட்டான்.
நேரம் சரியாக இருந்தது, இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் அலுவலகம் செல்லவும் தாமதமாகி விடும்.
“வந்த...
அவளின் அழுகையை நிறுத்தும் அந்த போராட்டம் அவனது மனதை கரைய விட, மென்மையாக தன்னோடு அணைத்துக் கொண்டான்.
வேகமெடுத்து விட்டது அவளின் அழுகை. வெகு காலமாக அடக்கி வைக்கப் பட்டிருந்தது அத்தனை எளிதில் நின்று விடுமா என்ன?
டன் டன்னாக பொதி சுமந்தவளை சிறு மயிலிறகு வருடப் போய், அதை தாள முடியாமல் சுமைகளை தள்ளி விட்ட...
“யசோ கஷ்ட பட்டா நீயும் உன் அப்பாவும்தான் காரணம். அவர் கட்டாய படுத்தினா அப்பவே முடியாதுன்னு உன் தம்பி மாதிரியே ஓடிப் போயிருக்கணும் நீ. அதை விட்டுட்டு எதுக்குடா தாலி கட்டின? இனியும் காலம் கடத்தாம உன் முடிவை அங்க போய் சொல்லு. அந்த பொண்ணோட வாழ்க்கைல இனியாவது நல்லது நடக்கட்டும், எவனாவது நல்லவன்...