Aayiraththil Aval Oruththi
கௌதமுக்கு இரவில் அரை குறை உறக்கம்தான், ஆகவே அடித்து போட்டது போல தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் எழுந்து கீழே வரும் போது அம்மாவுக்கு காலில் தைலம் தடவிக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தான் கல்யாண்.
என்னவென கெளதம் கேட்க, “மதியானம் தடபுடல் விருந்து பண்ணி சாயந்தரம் அன்னதானத்துக்கு வேற ரெடி பண்ணிருக்கு. மிச்ச வேலை நான் வந்து செய்றேன்னு...
காபி, பால், பூஸ்ட் என அனைவருக்கும் தேவையானது பார்த்து கவனித்த அருணா இரண்டு மகன்களின் குடும்பங்களையும் மாடிக்கு அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
சீக்கிரமாகவே குளித்து தயாராகி தம்பியிடம் சென்று விட்டாள் யசோ. கெளதம் குளித்து இலகு ஆடையோடு துண்டு காயப் போட வர, இரண்டு மகன்களையும் மேய்த்துக் கொண்டிருந்தான் கல்யாண். ஜோஷ்னா குளித்துக் கொண்டிருந்தாள்.
சகோதரர்கள்...
அவள் முகம் தெரியவுமே, “ரெண்டுக்கும் மேல பேக் சேர்க்காதன்னு சொன்னேன்ல டி, டைம் இருந்தா கூட பரவாயில்லை. வர வர சொல் பேச்சு கேட்க மாட்டேங்குற நீ” என்றான்..
தோளில் கைப்பையை சரியாக மாட்டிக் கொண்டே வேகமாக வெளியே வந்தவள் காலில் இடித்துக் கொண்டாள்.
“ப்ச் பார்த்து யசோ… சீக்கிரம் சீக்கிரம்” என்றவன் அவளின் கையை பிடித்து...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -12
அத்தியாயம் -12
தன் மனதை யசோவிடம் கெளதம் சொல்லி விட்ட பிறகு அவளிடம் சீண்டலையும் சேட்டையையும் இன்னுமே உரிமையாக செய்ய ஆரம்பித்து விட்டான்.
அவன் நெருங்கினால் அவள் மறுப்பதில்லை, ஆனால் பயமும் பதட்டமும் இருக்கிறது. தெளிவான பக்குவமான பெண் என்றாலும் கணவன் மனைவியின் அந்தரங்க உறவு குறித்தலான புரிதலோ தெளிவோ அவளிடம் இல்லை....
அவளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க பிரியப்பட்டான். விலை உயர்வாக என இல்லாமல் அவள் விரும்பியதாக இருக்க வேண்டும் என நினைத்தான்.
அன்று மாலை சீக்கிரமாகவே வீடு வந்து விட்டான் கெளதம். அவளின் உபசரிப்புக்கு பின், “வெளில போறோம் ரெடி ஆகு” என்றான்.
“ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குதான் சீக்கிரம் வந்திருக்கீங்க, ரெஸ்ட்டா வீட்லேயே இருக்கலாம்ல?” எனக் கேட்டாள்.
“ஏன் என்...
வீடு வந்ததும் கெளதம் படுத்து விட்டான். துணி எடுக்க மாடிக்கு செல்வதாக சொன்னாள் யசோ. உடனே அவனும் எழுந்து விட்டான்.
இடத்தை அடைக்காமல் பால்கனியிலேயே துணி காய வைக்க ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறான், நேரம்தான் கிடைக்கவில்லை.
லிஃப்டில் தனியே செல்ல பயந்து படிகளில்தான் சென்று வருகிறாள் யசோ.
சோர்வாக இருப்பவள் படி ஏறி இறங்க வேண்டுமா...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -11
அத்தியாயம் -11
வெளியிலிருந்து உணவகத்துக்குள் கெளதம் வரவும் “எனக்கு மீன் பிடிக்கும், இங்க எது நல்லாருக்குமோ அது சொல்லுங்க” என்றாள் யசோ. மீன் வகையிலேயே ஆர்டர் கொடுத்தான்.
உணவு வர நேரமெடுக்கும் என்பதால், “வெஜ் சூப் ஒன் பை டூ” என ஆர்டர் செய்தான்.
சர்வர் சென்றதும், “ஒரே பவுள்ல ரெண்டு பேரும் சாப்பிடணுமா?”...
ஆடை மாற்றிக் கொண்டு வந்த கெளதம், ஊருக்கு போக வர என டிக்கெட் போட்டு முடித்து தான் வரப் போகும் தகவலை பெற்றோருக்கு சொல்லி விட்டு கல்யாணிடம் பேசிக் கொண்டிருந்தான்.
விளக்கேற்றினாள் யசோ. அவனையும் பார்வையால் அழைக்க, அவள் பக்கத்தில் வந்து நின்றவன் அண்ணனை லைனில் காத்திருக்க சொல்லி விட்டு தீபத்தை தொட்டு வணங்கி விலகப்...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி-10
அத்தியாயம்-10
யசோ பெங்களூரு வந்து இரண்டு மாதங்களாகி விட்டன. போன மாதமே மைதிலி அவளது மகன் அஸ்வந்துடன் கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். கெளதம் அலுவலகம் சென்ற பிறகு யசோ மைதிலியின் குட்டிப் பையனுடன் நேரம் செலவளித்து விட்டு வருகிறாள்.
கெளதம் கடந்த மாதம் ஒரே ஒரு முறை யசோவை வெளியில் அழைத்து சென்றிருந்ததோடு...
“ஹையோ நானா? மாமாட்ட நான் நாலு வார்த்தை பேசினாலே அதிசயம்”
“ம்ம்… அது போதும். நாலே வார்த்தைல நச்சுனு எனக்காக மாமாவை சேர்த்துக்கோங்க பெரியமாமான்னு சொல்லிடு. உனக்காக செய்வார் அவர்”
“அதுதான் வரட்டும்னு ஏற்கனவே சொல்லிட்டாங்கல்ல?”
“இங்க வர்றதுக்கு முத நாள் நானும் அப்பாவும் கடைல பேசினது எல்லாத்தையும் கேட்டியா?”
“நீங்க ரகசியமா பேசினீங்க, எல்லாம் காதுல விழுந்துச்சு”
அவளின் காதை...
குளியலறையில் தண்ணீர் வரவில்லை. யசோவை அழைத்துக் கேட்டான். அவள் தான் உபயோகிக்கும் போது தண்ணீர் வந்ததாக சொன்னாள். போன வாரம் பிரச்சனை இருந்த போதே ப்ளம்பர் வந்து சரி செய்து விட்டுத்தான் சென்றிருந்தான்.
இன்றும் அவன் பிளம்பரை அழைக்க, அவன் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறானாம், மதியத்திற்கு மேல்தான் வர முடியும் என்றான். செயலாளருக்கு...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -9
அத்தியாயம் -9
அன்று சனிக்கிழமை, கடந்த வாரம் வெளியில் போகலாம் என திட்டமிட்டு முடியாமல் போனதால் இன்று எப்படியும் வெளியில் போகிறோம் என யசோவிடம் முதல் நாளிரவே சொல்லியிருந்தான் கெளதம்.
அவன் இன்னும் உறக்கத்தில் இருக்க, அவனை தொந்தரவு செய்து விடாமல் கவனமாகவே எழுந்தமர்ந்தாள். பெங்களூரு வந்த அடுத்த நாளிலிருந்து காலையில் இதுதான்...
அவளின் அழுகையை நிறுத்தும் அந்த போராட்டம் அவனது மனதை கரைய விட, மென்மையாக தன்னோடு அணைத்துக் கொண்டான்.
வேகமெடுத்து விட்டது அவளின் அழுகை. வெகு காலமாக அடக்கி வைக்கப் பட்டிருந்தது அத்தனை எளிதில் நின்று விடுமா என்ன?
டன் டன்னாக பொதி சுமந்தவளை சிறு மயிலிறகு வருடப் போய், அதை தாள முடியாமல் சுமைகளை தள்ளி விட்ட...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -8
அத்தியாயம் -8
லிஃப்டில் இருந்து மீட்ட யசோவுடன் வீட்டுக்கு வந்த கெளதம் அப்போதுதான் உடலின் அயர்வை உணர்ந்தான். சட்டையை கழற்றி விட்டு படுக்கையில் விழுந்து விட்டான்.
முதல் வேளையாக தன் வயிற்றை கவனித்த யசோ, படுத்திருப்பவனை பார்த்து விட்டு, “என்னாச்சுங்க?” என பதற்றமாக கேட்டாள்.
நீங்க வருவீங்கன்னு நம்பினேன் என அவள் சொன்னது அவனை...
உணவை ஆசையாக தட்டில் பரிமாறி ஹால் வந்தமர்ந்து சாப்பிட்டான். அப்படியே அவனது அம்மாவின் கைப்பக்குவம்.
“ஆஹா ஆஹா யசோ!” என சிலாகித்தவன் அவளை இன்னும் காணோமே என அவளது கைப்பேசிக்கு அழைத்து பார்த்தான். அது வீட்டிலேயே இருக்க, யோசனையோடே வேகமாக சாப்பிட்டான்.
நேரம் சரியாக இருந்தது, இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் அலுவலகம் செல்லவும் தாமதமாகி விடும்.
“வந்த...
“அப்படியா? இருக்குமோ? எங்கம்மா என்னென்னவோ அடிச்சி விட்ருக்கு. இன்ட்ரெஸ்டிங்! ஹ்ம்ம்… எதுக்கும் நீ அப்சர்வ் பண்ணி சொல்லு. நானும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சுக்கிறேன். இப்ப மேல சொல்லு”
“பசி பொறுக்க மாட்டீங்க, நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கணும், தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பினா பிடிக்காது, துவைச்ச துணிக்கும் அழுக்குக்கும் வித்தியாசம் கூட தெரியாது, ஆனா வெளில...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -7
அத்தியாயம் -7
கெளதம், யசோ இருவரும் விடியற்காலையில் பெங்களூரு வந்து சேர்ந்தார்கள்.
இரவெல்லாம் பெய்த மழை சற்று முன்தான் ஓய்ந்திருந்தது. நல்ல குளிர், துப்பட்டாவை தோள்களை சுற்றி போர்த்திக் கொண்டாள் யசோ.
கைகளை கட்டிக் கொண்ட கெளதம், “உன்னை சும்மா சில்லுனு வெல்கம் பண்ணுது பெங்களூரு சிட்டி” என்றான்.
ஒரு டிராலியை பாதி திறந்து, மேலாக...
தம்பிக்கு மட்டும் வீட்டில் இலகுவாக போட்டுக் கொள்ள ஆடைகள் வாங்கியிருந்தாள் யசோ, அதுவும் எண்ணி நான்கு. நவீன் தன் மாமனுக்கு என எடுத்த ஒரு சட்டை.
“என்னடா இவ்ளோ நேரத்துக்கு பை பையா வச்சுக்கிட்டு நிப்பீங்கன்னு பார்த்தா, ஒத்த பையை சுமக்க முடியாம வச்சிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டான் கெளதம்.
“இது மாதிரி நாங்களே வந்து எதுவும்...
“நீ சொல்றதும் சரிதான். இவங்க வரவேணாம், நான் அங்க சும்மா போக முடியாது, பூ பழம்னு வாங்கி கொடு” என்றார் அருணா.
அம்மாவுக்கு ம் போட்டுக் கொண்டான். யசோ இறங்கப் போக, “என் நம்பர் இருக்கா உன்கிட்ட?” எனக் கேட்டான்.
“அத்தை நம்பர் இருக்கு” என்றாள்.
“ஹையோ நான் உங்கத்தை நம்பர் இருக்கான்னு கேட்கலையே” என்றான் கெளதம்.
“சும்மா இருடா”...
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -6
அத்தியாயம் -6
தம்பியுடன்தான் இருந்தாள் யசோ. உன் சித்தப்பாவை பார்த்து வரலாம் என யசோவை கிளம்ப சொன்ன கெளதம் நவீனை பார்த்து, “நீயும்தான் டா” என்றான்.
நவீன் தன் அக்காவை பார்க்க வேகமாக வந்து அவனது முகத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டவன், “ஏன் நான் சொன்னாலாம் கேட்டுக்க மாட்டியா, அக்காதான் பெர்மிஸன் தரணுமா? அவளை...