மதிப்பு.
அத்தியாயம் - 9
கணவனுக்குக் காப்பி கொடுத்து விட்டு வந்த வனஜாவிடம்,“இந்தா..குட்டிக்குத் தெரியாம இதைக் கொண்டு போய் உள்ளே வைச்சிடு.” என்று கரம் இருந்த கிண்ணத்தை கொடுத்தார் காளியம்மா.
அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவளுடைய காப்பியுடன் தரையில் அமர்ந்தவள், ஒரு வாய் கரம்மை போட்டுக் கொண்டு,”என்ன ஆயா..உப்பு, புளிப்பு, காரமெல்லாம் காணும்.” என்றாள்.
“அது குட்டிக்காக தனியா...
அத்தியாயம் - 8
வீட்டின் பின்வாசலில் அமர்ந்திருந்த காளியம்மாவின் பல் இல்லாத வாயை அவளுடைய பிஞ்சு விரல்களால் திறந்து அவருக்கு பொரி ஊட்ட முயற்சி கொண்டிருந்தாள் அவருடைய கொள்ளுப் பேத்தி மதுரா.
“உனக்கு எதுக்கு டா இந்தச் சிரமம்..நீ சாப்பிடு ஆத்தா.” என்று அவர் மறுப்பு தெரிவித்ததைப் பொருட்படுத்தாமால்,
“ஆ..ஆ காத்து..” என்று அவளுடைய அம்மா அவளுக்குச் சோறு...
அதைக் கேட்டு தொடர்ந்து அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தவளுக்குக் கோபம் வந்தாலும் அமைதியாக சமையலறைக்குச் சென்றாள். தகவல் ஏதும் கொடுக்காமல் இன்று காலையில் திடீரென்று வீட்டிற்கு வந்திருந்தனர் மாமனார், மாமியார், கொழுந்தன் மூவரும். ஆதவன் பெங்களூர் சென்றிருப்பது மாமியார், மாமனார் இருவருக்கும் ஏமாற்றத்தை அளிக்க, அண்ணன் இல்லாததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை உதயன். பதினொரு...
அத்தியாயம் - 5
அவர்களைப் போல் உடல் உழைப்பை மட்டும் நம்பி இருக்காமல், ஆதவனைப் போல சொந்த ஊரிலேயே உழன்று கொண்டிருக்காமல், பெரிய படிப்பு படித்து, வெளியூருக்குச் சென்று, பெரிய வேலையில் அமர்ந்து, பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து. சொந்த வீடு கட்டி சமூகம் மெச்சும்படி அவனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த உதயனை நினைத்து பெருமையாக...
வள்ளி சொன்னது போல் நேரமில்லை என்று ஆதவன் சொல்லவில்லை. நேரம் அமையவில்லை என்று தான் சொல்லியிருந்தான். தொட்டியத்தில் வசிக்கும் பாட்டியைப் பார்த்து விட்டு மதுரகாளியம்மன் கோவிலில் பிரார்த்த்னையை முடிக்க எப்படியும் ஒரு நாள் முழுக்க தேவைப்படும். அதைச் செயல்படுத்த இரண்டு முறை திட்டமிட்டான் ஆதவன். இரண்டு முறையும் வேறு வேலைகள் வந்து விட, அவன்...
அத்தியாயம் - 6
மொழி, உடை, மருத்துவம், பலவகை வாகனம், தொலைத்தொடர்புச் சாதனம் என்று பல கண்டுபிடிப்புகள் மூலம் மனிதனின் வாழ்க்கை முறை மேம்பட்டிருந்தாலும் அத்தனை கண்டுபிடிப்புகளும் உபயோகமற்று போகும் சூழ்நிலைகளைக் கொண்டது தான் மனித வாழ்க்கை. அவமரியாதை, அலட்சியம், அவதூறு, இகழ்ச்சி, பரிகாசம், புறக்கணிப்பு, ஏளனம், ஏமாற்றம், வெற்றி, தோல்வி, பிறப்பு, இறப்பு என்று...
அத்தியாயம் - 2
இருபதாயிரம் ரூபாயைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையானாள் அருந்ததி. கல்யாணத் தரகர், வீட்டுத் தரகர் தொழில் இரண்டும் ஸீஸ்னைப் பொறுத்து தான். அதே போல் இடைத்தரகனான அவளுடைய கணவனின் தொழிலும் ஸீஸ்னைப் பொறுத்து என்று அவளுக்குப் தெரியும். அவன் கொடுத்த பணத்தை வைத்து எத்தனை மாதங்களை ஓட்ட முடியுமென்று எண்ணலானாள்...
அவருடைய பேச்சைக் கேட்டபடி அவருடைய தயவில் மெயின் ரோட்டிற்கு வந்த ஆதவன் அவர் சொன்னபடி அங்கேயிருந்து இரண்டு பேருந்து மாறி உதயனின் ஃபிளாட்டிற்கு வந்த போது நள்ளிரவாகி இருந்தது. சின்ன ஃபிளாட் என்பதால் வாசல் கதவருகே அடுத்த மாடிக்கு செல்லும் வழியில் விருந்தினர்களுக்காக இரண்டு மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்...
அத்தியாயம் - 4
வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த ஆறுமுகம் அவரது கைப்பேசியைப் பார்த்தபடி,“என்ன டா அப்போவே அனுப்பி வைக்கறேன்னு உதயன் சொன்னான்..இன்னும் வண்டியைக் காணும்..பரிசுப் பொருளையெல்லாம் ஏத்திட்டுப் போகணும்….ஏற்கனவே பூஜைக்கு லேட்டாகிடுச்சே டா.” என்றார்.
வாசல் கதவருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆதவனிடமிருந்து அதற்கு பதில் வரவில்லை. அவனருகே நின்றபடி ஜன்னல் வழியாக சாலையை வேடிக்கை பார்த்துக்...
அத்தியாயம் - 3
திருமணம் என்னும் நிகழ்வு விச்சிதிரமானது. சிலரின் லாபக் கணக்கின் ஆரம்பம். மீள முடியாத நஷ்டத்தில் தள்ளப்படுகிறார்கள் சிலர். சிலருக்கு அடக்குமுறையிலிருந்து விடுதலை. சிலருக்கு ஆயுள் சிறை. சுயத்தை இழக்கிறார்கள் சிலர். மீட்டெடுக்கிறார்கள் சிலர். சில சமயங்களில் சுயமரியாதையானது தலை நிமிர்ந்து நிற்கிறது. சில சமயங்களில் இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்து...