புல்லாங்குழல் தள்ளாடுதே
புல்லாங்குழல் தள்ளாடுதே 20
விமானத்தில் ஷ்யாமின் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் தெரிந்த மேகக்கூடங்களில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள் கன்யா. விமானம் தரையிறங்க இன்னும் மூன்று மணிநேரங்கள் இருக்க, சற்று முன்னர் தான் தூக்கத்திலிருந்து விழித்திருந்தாள் அவள். அவளையும் அறியாமல் ஷ்யாமின் தோளில் சாய்ந்து தூங்கி இருக்க, சுகமான உறக்கம் தான் அந்த நொடிகளில்.
...
புல்லாங்குழல் தள்ளாடுதே 24
அந்த நட்சத்திர விடுதியின் மீட்டிங் ஏரியாவில், கண்கள் சிவக்க அமர்ந்திருந்தார் ராஜவேல். அவரின் மகனுக்காக அவர் கன்யாவை பெண் கேட்டிருக்க, அதை பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறி ஏற்கனவே மறுத்திருந்தார் ஆதி நாராயணன். அதையும் ராஜன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டிருந்தார்.
என்ன பொண்டாட்டிக்கு பொறந்த பொண்ணா?? இவளுக்கு என் பையன...
புல்லாங்குழல் தள்ளாடுதே 29
கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு முழுவதும் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்கபட்டு இருந்தது. ஆதிநாராயணன் நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தார். ஷ்யாமின் வீட்டினர் கிளம்பி விட்டதாக தகவல் கொடுத்திருக்க, அனைத்து ஏற்பாடுகளையும் ஒருமுறை மீண்டும் பார்வையிட்டுக் கொண்டவர் திருப்தியாக தலையசைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
சொந்தங்கள் என்று யாரையும்...
அத்தியாயம் 03
தன் அலுவலக அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ ஒரு பைலில் மூழ்கி இருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அவன் நண்பன் மற்றும் அவனின் மேனேஜர் ராகவ். ஷ்யாமுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன் மற்றும் அவனின் உயிர்த்தோழன் தான் ராகவ்.
அவன் குடும்பம் பொருளாதாரத்தில்...
அத்தியாயம் 07
ஷியாம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருந்தவன் தன் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவுக்காக வந்து உணவு மேசையில் அமர, அங்கு அவனுக்காக ஏற்கனவே காத்திருந்தார் அவனது தந்தை. வசுமதியும், அவன் பாட்டி தேவகியும் ஏற்கனவே உண்டு முடித்து உறங்க சென்றிருக்க, வழக்கமாக அவனது தந்தையும் இந்நேரத்திற்கு உண்டு முடித்திருப்பார்.
இன்று ஷ்யாமிடம்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 21
கன்யா தன் அறையில் உறங்கி கொண்டிருந்தவள், உறக்கம் களைந்து எழும்போதே நன்றாக இருட்ட தொடங்கி இருந்தது வெளியே. எழுந்து கொண்டவள் முகம் திருத்தி, உடையை சரி செய்துகொண்டு கீழே இறங்க அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் வேதவதி.
அவரை கண்டதும் முதலில் அவளுக்கு ஷியாம் தான் நினைவுக்கு வந்தான்....
ஆறு மாதங்களுக்கு பிறகு....
ஷ்யாம் கிருஷ்ணாவின் வீட்டில் அனைவரும் கூடி இருக்க, அந்த காலைவேளையில் ஆதிநாராயணனும், வேதவதியும் தங்கள் மகளின் வீட்டிற்கு வந்திருந்தனர்.. ஸ்ரீதர் கோகுலுடன் அமர்ந்திருக்க கோகுலின் கையில் அவளின் செல்ல மகள் ஆராத்யா.. ஸ்ரீதர் அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க, அவன் கைகளில் தாவ முயன்று கொண்டிருந்தாள் அவள்.
அவளை கைகளில் வாங்கி, கொஞ்சிக்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 30
அன்று காலை கன்யா எப்போதும் போலவே பள்ளிக்கு தயாராகி கீழே இறங்க, வேதா அவளை கோபத்துடன் பார்த்தார். நிச்சயம் முடிந்து இருப்பதால் சில நாட்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று அவர் நேற்றே கூறி இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலையே அவள் பள்ளிக்கு தயாராகி வந்தால் அவரும் தான் என்ன...
புல்லாங்குழல் தள்ளாடுதே 29
கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு...
அத்தியாயம் 2
சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் அமைந்திருந்தது அந்த தனி வீடு. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் என்றாலும், அந்த வீடு அமைந்த பகுதி அத்தனை அமைதியாக இருக்க அங்கு இருந்த அத்தனையும் தனித்தனி வீடுகள்.
அந்த பெரிய வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த தன் அன்னையின் படத்திற்கு முன்பாக...
புல்லாங்குழல் தள்ளாடுதே 23
ஸ்ரீதர் தந்தையின் வார்த்தைகளில் உடைந்து அவர் தோள்களை கட்டிக்கொண்டு கண்ணீர்விட தந்தைக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி அவன் தோளில் தட்டிக் கொடுத்து, தன் கட்டிலில் அமர வைத்தவர் தானும் அவன் அருகில் அமர்ந்துகொள்ள ஸ்ரீதருக்கு தான் அவர் முகத்தை பார்க்கவே முடியவில்லை.
அவன் பேசிய வார்த்தைகளின் அழுத்தம்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 18
ஆதி நாராயணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு உடல் நலம் பெற்றிருந்தார் அவர். அப்போதும் கூட அவர் உடல்நிலை குறித்து பல அறிவுறுத்தல்களை மருத்துவர்கள் வழங்கி இருக்க, அதன் பொருட்டே இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருக்கிறார்.
வேதா உடனிருந்து...
அத்தியாயம் 05
அந்த திருமண வரவேற்பில் அமைதியாக யாருடனும் அளவுக்கதிகமாக பேசாமல், அதே சமயம் அவளை நெருங்கி பேசுபவர்களிடம் இன்முகமாக ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் அமர்ந்திருந்தவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஷியாம்.
நண்பர்களுடன் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் அரட்டையில் இருந்தாலும் பார்வை மட்டும் அடிக்கடி அவளை தொட்டு மீண்டது. அவளோ இவனை கவனிக்காமல் நேராக பார்த்து அமர்ந்திருக்க, அந்த...
அத்தியாயம் 09
காரில் தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு மந்தகாசமான புன்னகை. 'என்ன பண்ணிட்டு வந்திருக்கடா?' என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க, "என்ன இப்போ என் கன்யா தானே" என்று சமாதானம் கூறிக் கொண்டான் அவன்
கன்யா அவனை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம்தான் அவனுக்கு.அதுவும் காதல்...
இரவுவரை அவர்களை தவிக்கவிட்டவன் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் தான் லேசாக விழித்து பார்த்திருந்தான். மருத்துவர்களும் அவன் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று கூறிவிட்டிருக்க, உண்மையில் அப்போதுதான் உயிர் வந்தது அவனின் சொந்தங்களுக்கு.
மாலையிலிருந்து அவனுக்காக அவர்கள் பட்ட வேதனைக்கு பரிசாக உயிருடன் மீண்டு வந்திருந்தான் அவனும். ஆனால் உடலின் காயங்கள் பெரிதும் வலி கொடுக்க, அவனின்...
கன்யாவை திருப்தியாக பார்த்தவர், அனுவின் கழுவி துடைத்த முகத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் வெளியில் காத்திருப்பவர்கள் நினைவு வர, எதுவும் பேசிக் கொள்ளாமல் கன்யாவை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வர, வசுவும்,அனுவும் அவர் பின்னால் வந்தனர்.
பத்மினி கன்யாவை ஷ்யாமின் அருகில் அமர்த்தி, அவர் கொண்டு வந்திருந்த வைர அட்டிகையை தன் மருமகளுக்கு தன்...
அத்தியாயம் 22
ஷ்யாமின் குடும்பம் கன்யாவின் வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியிருக்க, அப்போதும் அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லாதவர் போல் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் வேதா. ஸ்ரீதர் அடிக்கடி தன் தாயின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே இருக்க, அவனை கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர்.
கன்யா அவர் கிளம்புவதாக இல்லை என்பதை புரிந்து கொண்டவள் அன்னத்திடம்...
அத்தியாயம் 11
காலையில் கண்விழித்த ஸ்ரீகன்யாவிற்கு உடல் அத்தனை களைப்பாக இருக்க, ஒரே நாளில் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தாள் அவள். மிகவும் சிரமப்பட்ட கண்களை திறக்க, அருகில் இருந்த வேதவதி அவள் கண்களில் பட்டார். அவரை கண்டவுடன் அவள் பதறிப் போனவளாக எழுந்து கொள்ள பார்க்க, அவள் தோளை பிடித்து அழுத்தியவர் அவளை மீண்டும்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 25
ராஜன் அனுவின் தந்தையை சந்தித்து வந்து மேலும் இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருக்க, அன்று காலை ராகவன் அவருக்கு அழைத்தவர் நாசுக்காக மகளுக்கு இதில் விருப்பமில்லை என்று கூறி பொதுவான பேச்சுகளோடு முடித்துக் கொண்டார். அவரிடம் சிரித்துக் கொண்டே பேசிவிட்டாலும் இருந்த கடைசி வாய்ப்பும் கைநழுவியதில் சோகமாக அமர்ந்துவிட்டார் ராஜவேல்.
அந்த நேரம்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 32
ஷ்யாமிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து கீழே வந்துவிட்ட கன்யா, அதன்பின் மாடியின் பக்கம் திரும்பவே இல்லை. பாட்டியுடன் அமர்ந்து கொண்டவள் வசுவின் மகளோடு ஐக்கியமாகி விட்டாள். வசு குழந்தையை அவள் மடியில் கிடத்திவிட்டு சென்றிருக்க, தன் திராட்சை கண்களை மெதுவாக சுழற்றிக் கொண்டு கையை காலை அசைத்துக் கொண்டிருந்தது அந்த சிட்டு.
தேவகி...