புல்லாங்குழல் தள்ளாடுதே
கன்யாவை திருப்தியாக பார்த்தவர், அனுவின் கழுவி துடைத்த முகத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் வெளியில் காத்திருப்பவர்கள் நினைவு வர, எதுவும் பேசிக் கொள்ளாமல் கன்யாவை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வர, வசுவும்,அனுவும் அவர் பின்னால் வந்தனர்.
பத்மினி கன்யாவை ஷ்யாமின் அருகில் அமர்த்தி, அவர் கொண்டு வந்திருந்த வைர அட்டிகையை தன் மருமகளுக்கு தன்...
ஆறு மாதங்களுக்கு பிறகு....
ஷ்யாம் கிருஷ்ணாவின் வீட்டில் அனைவரும் கூடி இருக்க, அந்த காலைவேளையில் ஆதிநாராயணனும், வேதவதியும் தங்கள் மகளின் வீட்டிற்கு வந்திருந்தனர்.. ஸ்ரீதர் கோகுலுடன் அமர்ந்திருக்க கோகுலின் கையில் அவளின் செல்ல மகள் ஆராத்யா.. ஸ்ரீதர் அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க, அவன் கைகளில் தாவ முயன்று கொண்டிருந்தாள் அவள்.
அவளை கைகளில் வாங்கி, கொஞ்சிக்...
அத்தியாயம் 07
ஷியாம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருந்தவன் தன் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவுக்காக வந்து உணவு மேசையில் அமர, அங்கு அவனுக்காக ஏற்கனவே காத்திருந்தார் அவனது தந்தை. வசுமதியும், அவன் பாட்டி தேவகியும் ஏற்கனவே உண்டு முடித்து உறங்க சென்றிருக்க, வழக்கமாக அவனது தந்தையும் இந்நேரத்திற்கு உண்டு முடித்திருப்பார்.
இன்று ஷ்யாமிடம்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 28
ஸ்ரீதர் அனுவிடம் சண்டையிட்டு முடித்து ஒரு வாரம் கடந்திருக்க, இன்று வரை அவனை வந்து பார்த்திருக்க வில்லை அவள். அன்று அத்தனை கோபமாக கத்திவிட்டு வைத்தவனும் அவளுக்கு மீண்டும் அழைக்கவே இல்லை.
அவள் வராததில் அத்தனை ஆத்திரம் வந்தாலும், நீ செய்த வேலைக்கு அவள் உன் போனை எடுத்ததே பெரிய விஷயம்" என்று...
புல்லாங்குழல் தள்ளாடுதே 16
ஷ்யாமை சந்தித்து ஒருவாரம் கடந்திருந்த நிலையில் அன்று காலை பரபரப்பாக தன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா. ஷ்யாமும் அன்று இரவு அழைத்து பேசியதோடு சரி அதன்பின் அவளை அவன் அழைக்கவே இல்லை. தினமும் அழைப்பானோ என்று முதலில் யோசித்திருந்தவள் அவன் அழைக்காமல் போகவும் அந்த விஷயத்தை அதோடு விட்டிருந்தாள்.
மேலும் வேதவதி...
புல்லாங்குழல் தள்ளாடுதே 18
ஆதி நாராயணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு உடல் நலம் பெற்றிருந்தார் அவர். அப்போதும் கூட அவர் உடல்நிலை குறித்து பல அறிவுறுத்தல்களை மருத்துவர்கள் வழங்கி இருக்க, அதன் பொருட்டே இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருக்கிறார்.
வேதா உடனிருந்து...
புல்லாங்குழல் தள்ளாடுதே 12
தன் அறையில் உள்ள பால்கனியில் அத்தனை கோபமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். காலையிலிருந்து இன்னும் தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை அவன். காலையிலும் ஒருமுறை அன்னைக்கு அழைத்திருக்க, எடுத்தவர் இவன் ஏதும் பேசும் முன்பாகவே மதியம் வருவதாக கூறி போனை வைத்திருந்தார்.
அத்தனை கோபம் வந்தது அவரின் செயலில், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்...
அத்தியாயம் 22
ஷ்யாமின் குடும்பம் கன்யாவின் வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியிருக்க, அப்போதும் அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லாதவர் போல் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் வேதா. ஸ்ரீதர் அடிக்கடி தன் தாயின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே இருக்க, அவனை கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர்.
கன்யா அவர் கிளம்புவதாக இல்லை என்பதை புரிந்து கொண்டவள் அன்னத்திடம்...
புல்லாங்குழல் தள்ளாடுதே 21
கன்யா தன் அறையில் உறங்கி கொண்டிருந்தவள், உறக்கம் களைந்து எழும்போதே நன்றாக இருட்ட தொடங்கி இருந்தது வெளியே. எழுந்து கொண்டவள் முகம் திருத்தி, உடையை சரி செய்துகொண்டு கீழே இறங்க அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் வேதவதி.
அவரை கண்டதும் முதலில் அவளுக்கு ஷியாம் தான் நினைவுக்கு வந்தான்....
அத்தியாயம் 09
காரில் தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு மந்தகாசமான புன்னகை. 'என்ன பண்ணிட்டு வந்திருக்கடா?' என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க, "என்ன இப்போ என் கன்யா தானே" என்று சமாதானம் கூறிக் கொண்டான் அவன்
கன்யா அவனை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம்தான் அவனுக்கு.அதுவும் காதல்...
அத்தியாயம் 04
ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயா
காலை எட்டு மணி ஆகி இருக்க மாணவர்களின் வருகை தொடங்கி இருந்தது அங்கே. ஆசிரியர்கள் சிலர் வந்துவிட்டிருக்க, அந்த காலை நேரத்தில் பயிற்சி தொடங்கி இருந்தது. இடுப்புவரை சுவர் எழுப்பப்பட்டு தடுக்கப்பட்டிருந்த சின்ன சின்ன குடில்களில் மாணவர்கள் அவர்கள் பயிற்சியை மேற்கொண்டிருக்க, அங்கிருந்து சற்றே தள்ளி அமைந்திருந்தது...
புல்லாங்குழல் தள்ளாடுதே 15
தேவகி கன்யாவை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை, அவர் தன் வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். நேற்று பேரனும்,பாட்டியும் கன்யாவை சந்தித்துவிட்டு வந்தது பாலகிருஷ்ணனுக்கு தெரிந்து விட்டிருக்க அதன் பொருட்டே இந்த வட்டமேசை மாநாடு.
பாலகிருஷ்ணன் வலைவிரித்த குற்றவாளிகளில் ஒருவன் காலையே...
புல்லாங்குழல் தள்ளாடுதே 20
விமானத்தில் ஷ்யாமின் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் தெரிந்த மேகக்கூடங்களில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள் கன்யா. விமானம் தரையிறங்க இன்னும் மூன்று மணிநேரங்கள் இருக்க, சற்று முன்னர் தான் தூக்கத்திலிருந்து விழித்திருந்தாள் அவள். அவளையும் அறியாமல் ஷ்யாமின் தோளில் சாய்ந்து தூங்கி இருக்க, சுகமான உறக்கம் தான் அந்த நொடிகளில்.
...
புல்லாங்குழல் தள்ளாடுதே 26
அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்றிருந்தாள் கன்யா. அவளின் உடை முழுவதும் ஸ்ரீதரின் ரத்தம் ஆங்காங்கே தெறித்து இருக்க, எதுவுமே பாதிக்கவில்லை அவளை.
அவளின் நினைவு முழுவதும் உள்ளே படுத்திருப்பவனையே சுற்றி வந்தது. எத்தனை மகிழ்ச்சியாக ஆரம்பித்த காலை பொழுது இப்படியா முடிய...
"பொண்டாட்டியா... யாரு... அதெல்லாம் சொல்லாதீங்க... ரொம்ப கேவலமா பீல் பண்ண வச்சிட்டீங்க என்னை... பொண்டாட்டியாம்.. பொண்டாட்டி.. என்னை ஒரு மனுஷியா கூட நினைச்சதில்ல நீங்க... அதுதான் உண்மை..."
"நான் வேணும்ன்னாலும் உங்க விருப்பம்தான்.. பின்னாடியே சுத்தி, என்னென்னவோ செஞ்சு ஒத்துக்க வைப்பிங்க.. அப்புறம் நான் வேண்டாம்ன்னாலும் அதையும் நீங்களே முடிவு செய்விங்க... அப்போ நான் எதுக்கு......
அத்தியாயம் 2
சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் அமைந்திருந்தது அந்த தனி வீடு. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் என்றாலும், அந்த வீடு அமைந்த பகுதி அத்தனை அமைதியாக இருக்க அங்கு இருந்த அத்தனையும் தனித்தனி வீடுகள்.
அந்த பெரிய வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த தன் அன்னையின் படத்திற்கு முன்பாக...
புல்லாங்குழல் தள்ளாடுதே 29
கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு...
புல்லாங்குழல் தள்ளாடுதே 23
ஸ்ரீதர் தந்தையின் வார்த்தைகளில் உடைந்து அவர் தோள்களை கட்டிக்கொண்டு கண்ணீர்விட தந்தைக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி அவன் தோளில் தட்டிக் கொடுத்து, தன் கட்டிலில் அமர வைத்தவர் தானும் அவன் அருகில் அமர்ந்துகொள்ள ஸ்ரீதருக்கு தான் அவர் முகத்தை பார்க்கவே முடியவில்லை.
அவன் பேசிய வார்த்தைகளின் அழுத்தம்...
அத்தியாயம் 10
தன் அறையில் கட்டிலுக்கு அருகில் இருந்த தன் தாயின் சிறிய படத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. இருகால்களையும் மடித்து கைகளை கட்டிக்கொண்டு தன் கால்களில் முகத்தை புதிது இருந்தவள் அவள் அன்னையின் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அன்று மதியம் நடந்தவை அவள் நினைவில் வலம்வர நான் என்ன செய்யறதுமா?...
அத்தியாயம் 06
தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்துக்க கொண்டு விட்டதை வெறித்திருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அன்று அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்ரீகன்யாவை பார்த்ததுதான், அதன்பிறகு இவன் கண்களில் படவே இல்லை அவள். இவனும் அவளை காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு வாரம் கடந்திருந்தது.
ஆனால் அவன் மனம் மட்டும் அவனை கேளாமல் சில கிலோமீட்டர்கள்...