Sunday, June 8, 2025

    கதிரழகி

    அத்தியாயம் – 4 காலை சூரியன் தன் கதிர்களை கொண்டு பூமியை வெளிச்சமாக்கிக்கொண்டு இருக்க. இங்கே  தன் உறக்கும் கலைந்து திரும்பி படுத்தவன், தன் படுக்கையில் படுத்த படி சேம்பல் முறித்தான். பின் எழுந்தவன் அந்த அறையின் ஜன்னல் அருகில் சென்று திரை சீலையை வில்கியவன், கண்ணாடி ஜன்னல்களையும் திறந்துவிட்டு இருந்தான். காலை 5 மணி...
    அத்தியாயம் – 5 கையில் காபியுடன் அவன் அமர்ந்து இருக்க, அவன் நினைவுகள் பின் நேக்கி சென்று இருந்தது. அம்மாவும், அப்பாவும் ஆசிரியர்கள் என்றாலும் அவனுனின் விருப்பம் என்னவோ மருத்துவமாக தான் இருந்து. பெரும்பாலும் அவர்கள் பனியிடங்கள் வேறு வேறாக இருக்கும். 6 ஆம் வகுப்பு வரையிலும் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து படித்தவன். அதன்...
    அத்தியாயம் – 6 மருத்துவ முடிவுகள் எல்லாம் வந்த பின் பரிதி மருத்துவரை சந்தித்து  அப்பாவின்  உடல் நிலை பற்றி கேட்டு அறி்ந்து இருந்தான். தற்போது பயபடும் படி ஏதும் இல்லை என்றாலும் அடுத்த 6 மாதம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்தவர் கூறியிருந்தார். அன்றே மருந்துவனையில் இருந்து வீடு  வந்தவர்கள், அக்கம் பக்கத்தினர்...

    Kathirazhagi 31 2

    0
    இங்க என்ன பன்றீங்க அண்ணா என்ற கதிரின் வார்த்தையில், இருவரும் திரும்பி பார்க்க, இவன் யாரை அண்ணானு கூப்புடுறான் என்று அன்பு யோசிக்க, பரிதி வா கதிர், ப்ரோ கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்று கூற............. கதிர் என்ன? என்று அதிர்ந்தவன் ஏதோ சொல்ல வர..............  அதுவரை அவனிடம் விளையாட்டாக பேசிக்கொண்டு இருந்த, பரிதி என்னைய...
    அத்தியாயம் – 7 சென்னையில் இருந்து 70 கீ.மீ தள்ளியிருக்கும் ஊர்  தளவாடம்.  கிராமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இருக்கும் ஊர். ஊரில் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம், நாளைக்கு 3 முறை வரும் பேருந்து.  இன்றும் இந்த ஊரில் பெரும்பாலும் மக்கள் செய்வது விவசாயம் தான், சிலர் தறிவைத்து இருந்தனர். தற்போது...

    Kathirazhagi 31 1

    0
    அத்தியாயம் – 31 கதிரழகி தூங்கிவுடன், சிறிது நேரம் அமர்ந்து அவளை பார்த்து இருந்தவன், அவள் தூக்கம் கலைக்காமல் அறையை வெறுமனே சாற்றிவிட்டு வெளியே வந்தான். இப்போது நேரம் 11 மணியை கடந்து இருந்தால், வெளியில் வெயில் சற்று அதிகமாக இருக்க, இங்கு இருக்க முடியாது என்று உணர்ந்தவன், கீழே வந்தான். அவன் கீழே வருவதற்குள்,...
    அத்தியாயம் – 10 இவர்களின் இந்த பேச்சுக்கள் ஏதும் அன்பழகன், கதிரழகி மற்றும் கதிர்வேலனை எட்டவில்லை. ரத்தினம் பேசிய பின் அதை பற்றியே கனேசன் யோசித்தபடி இருந்தார்.  அவர் இப்போது கதிரழகியின் திருமனத்தை பற்றி இதுவரை அவர் யோசித்தே இல்லை. இப்படி தீடீர் என்று அவர் அம்மா கேட்பார் என்று அவர் எதிர்பார்கவில்லை. அவர் இந்த யோசனையில்...
    அத்தியாயம் – 8 கதிரழகி அன்று பள்ளிவிட்டு தன் கதிர் மாமாவுடன் பேசியபடியே வீட்டிற்குள் வந்த, வழகத்துக்கு  மாறாக, அன்று ரத்தினம், அவரின் அம்மா, அன்பழகன், கதிரின் அம்மா, பார்வதி என எல்லோரும் கூடத்தில் இருக்க, எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருந்து. அவள் வீட்டில் அவள் இப்படி எல்லோரையும் ஒன்றாக பார்த்து இல்லை. அதுவும் எல்லோரும்...
    அத்தியாயம் – 18 திரும்பி அழகியை பார்த்தவள், பார்வையில் எந்த மாற்றமும் இல்லை, அவள் தொடர்ந்தாள், ஜஸ்டு மிஸ் ஆகிட்டான், இல்லைனா இன்னிக்கு அவனை ஒரு வழி பன்னி இருப்பேன் என்றவள், மேலும் பாக்கியாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். அழகி அவளிடம் சன்டை இட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும், கதிர் மேல் அவளுக்கும் கோவம், ஆற்றாமை...
    அத்தியாயம் – 9 அவளின் சடங்குகள் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்து. இன்று தான் மீண்டும் பள்ளி  செல்ல தொடங்கி இருந்தாள். அந்த வயதுக்குரிய பேச்சுகள் தோழிகளின், கின்டல் கேலி என்று எல்லாவற்றையும் கடந்து அந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு இனிமையே, அவளுக்கு பள்ளியில் பல பேர் தோழிகளாக இருந்தாலும். அவளது நெருங்கிய தோழி...
    பாக்கியாவிற்க்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை. பரிதி இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று அவர் நினைக்கவில்லை. அதே சமயம் அவன் முடிவுக்கு அவரால் சம்மதிக்க முடியாது.... படித்தவர், ஆசிரியர்...... பரந்து மனம் கொண்டவர்................. முற்போக்கு சிந்தனை கொண்டவர் தான்........... அழகிக்கு நடந்தது எல்லாம் தெரியும், அந்த நேரத்தில் அவளை புரிந்துக்கொண்டு அவளுக்கு பக்கபலமாக...
    அவளை நெருங்கும் மார்கமும் யாருக்கும் தெரியவில்லை. அவள் பேச்சுகள் குறைந்து போயிற்று, கேட்பதற்க்கு மட்டும் பதில் வரும், அதுவும் ஒர் இரு வார்த்தைகள் தான், தினமும் பாட்டி உடன் சிறிது நேரம் அமர்ந்து இருப்பாள், தம்பிகளுடன் அமர்ந்து இருப்பாள்,ரத்தினத்துடன் சில பேச்சு வார்த்தைகள் இருக்கும், அன்புவிடம் அதுவும் கிடையாது. தாலி கட்டி மனைவியாக வாழ்ந்த...

    Kathirazhagi 26

    0
    அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.  மகிழ்மதி அத்தியாயம் – 26 கண்ணன் பேச ஆரம்பித்த போது, மெத்தனமாக அமர்ந்து இருந்தவர்கள். அவன் சாட்சி இருக்கிறது என்று சொன்ன போது உள்ளுக்குள் அதிர்ந்தாலும்,...

    Kathirazhagi 30

    0
    அத்தியாயம் – 30 ஊரைவிட்டு  வந்த இந்த 5 வருடங்களில் ஒரு நாள் கூட அவள் ஊருக்கு போவதை பற்றி யோசித்தது கிடையாது. அந்த அளவுக்கு மனம் வெறுத்து தான் அவள் அங்கு இருந்து வெளியேறி இருந்தாள். நேற்றுவரை அவளுக்கு அப்படி ஒரு எண்ணமும் இருக்கவில்லை. ஆனால் பரிதி இப்படி தீடீர் என்று கூறிவிடுவான் என்று...
    கதிர் அன்றை பிரச்சனைக்கு பின் போனவன் சென்னையில் தங்கிவிட, அதையும் கூட ஊர்மக்கள் ஈட்டுகட்டி தான் பேசினார்கள். அந்த கோவம் ஒரு புறம். விவசாயத்தை அடுத்து அனைத்து தொழில்களும் கதிர் தான் இதுவரை பார்த்துவந்தான்.  இப்போது அவன் இல்லாமல், கனசனும் ஏதும் செய்ய இயலாமல் வீட்டில் முடங்கிவிட, அடுத்து எல்லாம் அன்புவின் கீழ் வந்து...
    அத்தியாயம் – 20 பரிதி சொன்ன பதிலை கேட்டு திகைப்பதா? இல்லை அவன் காட்டிய பெண்னை காட்டி அதிர்வதா? என்று அவருக்கு தெரியவில்லை...................  அவருக்கு மட்டும் அல்ல, அவரின் கணவன் ராகவனுக்கும், அங்கு நின்று இருந்த மணிமேகலைக்கும் தான். இவன் என் சொல்கிறான் கதிரழகியை மணம் செய்யவா  சரி என்று  சொல்லுகிறான். அப்படி என்றால் இவன்...
    அத்தியாயம் – 16 கல்லூரியில் இருந்து வந்த செய்தியில், எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமனை வந்து இருந்தனர், கனேசனும்,ரத்தினமும் அவள் இருக்கும் அறைக்கு வெளியில் நின்று இருக்க, கதிரும் அப்போது தான் வந்தான், அவன் பின்னால் அன்பழகனும்,நந்தினியும் வந்தனர். அப்போது அங்கு வந்த மருத்துவர், நீங்க? என்றார் கேள்வியாக, கனேசனை பார்த்து, நான் அழகியோட அப்பா...
    அழைப்பு மணி அழைக்க யார் இவ்வளவு காலையில் என்று நினைத்தவள், வந்து கதவை திறக்க அப்பாவை எதிர் பார்க்கவில்லை இவ்வளவு காலையில். அதனால் திகைத்து நின்றாவள், வழிவிட்டு விலகி நின்றாள். வீட்டுக்குள் வந்தவர் பாப்பா எங்கமா என்றார் உள்ளே எட்டி பார்த்தபடி, தூங்கறா என்றாள். இத்த நாட்களில் மகள் இப்போது தான் அவருக்கு பதில் சொல்லி...

    Kathirazhagi 32 2

    0
    எல்லாவற்றையும் திறந்து பார்த்தவன், மனைவியை தேடினான். அவர்கள் அறையில் இருந்தாள். கையில் புத்தகம், படிக்கும் பாவனை, ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சிரிப்புடன் குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்திக்கொண்டு வந்தவன். இளகுவான உடை அணிந்து மேலே குளிரிக்கான ஆடை அணிந்து இருந்தான். அறையில் ஹீட்டர் உதவியால் வெப்பமாக இருந்தது. புடவை அனிந்து...
    அத்தியாயம் – 21 இரவு எல்லோருக்குமே மனதில் ஒரு கனத்தை தந்து இருக்க, அடுத்த நாள் அவர்களின் வழக்கமான வேலைகளில் அவரவர் நாட்கள் தொடங்கின. கதிரழகி எழுந்தவள் தன் காலை நேரத்து சமையலை முடித்தவள், எட்டி பார்த்தாள் மணி 6.30 என காட்டியது கடிகாரம். குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் எழுவதற்க்குள் குளியலை முடித்துவிடலாம்...
    error: Content is protected !!