Saturday, June 7, 2025
    0

    Kathirazhagi 29

    0

    Kathirazhagi 23 2

    0

    Kathirazhagi 23 1

    0
    0

    கதிரழகி

    Kathirazhagi 25 2

    0
    பிரச்சனையா யாருக்கு??? என்றவன்.  இப்போ நடக்கறது எதுவும் நமக்கு நடக்கற பிரச்சனை இல்லை.............. நம்மால அடுத்தவளுக்கு நடக்கறது....... இதுல நீயோ நானோ கவலைபட ஏதும் இல்லை, கவலை பட வேண்டியவங்க அந்த பக்கம் இருக்காங்க............... எத்தனை நாள் என்னை அவமானபடுத்தி இருப்பா, எந்த வழியிலாவது அவளை கதறவிடனும்.............. என்னைய என்னனு நினைச்சி இருக்கா..................... அது தான் எல்லாத்துக்கும்...
    அழைப்பு மணி அழைக்க யார் இவ்வளவு காலையில் என்று நினைத்தவள், வந்து கதவை திறக்க அப்பாவை எதிர் பார்க்கவில்லை இவ்வளவு காலையில். அதனால் திகைத்து நின்றாவள், வழிவிட்டு விலகி நின்றாள். வீட்டுக்குள் வந்தவர் பாப்பா எங்கமா என்றார் உள்ளே எட்டி பார்த்தபடி, தூங்கறா என்றாள். இத்த நாட்களில் மகள் இப்போது தான் அவருக்கு பதில் சொல்லி...

    கதிரழகி 2

    0
    அத்தியாயம் – 2 வேனை கிளப்பியவள் மனதில் ஆயிரம் போராட்டம், என்ன தான் 4 வருடம் முன்பு எல்லாம் நடந்து முடிந்து இருந்த போதிலும், இன்னும் அதன் வலிகள் மட்டும் மாறாமல். காலத்தால் கூட அவள் காயங்களை மாற்ற முடியவில்லை போல். இப்போது நினைத்தாலும் மனதில் பாரமே!!!!!!!!!! மதி ஏதோ சொல்ல அப்போதே தன் நினைவில் இருந்து...
    அத்தியாயம் – 20 பரிதி சொன்ன பதிலை கேட்டு திகைப்பதா? இல்லை அவன் காட்டிய பெண்னை காட்டி அதிர்வதா? என்று அவருக்கு தெரியவில்லை...................  அவருக்கு மட்டும் அல்ல, அவரின் கணவன் ராகவனுக்கும், அங்கு நின்று இருந்த மணிமேகலைக்கும் தான். இவன் என் சொல்கிறான் கதிரழகியை மணம் செய்யவா  சரி என்று  சொல்லுகிறான். அப்படி என்றால் இவன்...

    கதிரழகி 3

    0
    அத்தியாயம் – 3 வீட்டுக்கு வந்தவர்கள் தங்கள் அறைக்குள் சென்றுவிட, என்ன செய்துவது  என்று தெரியாமல் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்துவிட்டாள் நந்தினி, அவள் மனது அமைதி இல்லாமல் தவித்து. தன் கடந்த காலத்தில் செய்தவை எல்லாம் மனதில் படமாக வந்து போனது.  இந்த வாழ்க்கை்கு தான் எல்லாம் செய்தாள், ஆனால் அவள் சந்தோஷமாக வாழ்கிறாளா என்றாள்...
    அத்தியாயம் – 18 திரும்பி அழகியை பார்த்தவள், பார்வையில் எந்த மாற்றமும் இல்லை, அவள் தொடர்ந்தாள், ஜஸ்டு மிஸ் ஆகிட்டான், இல்லைனா இன்னிக்கு அவனை ஒரு வழி பன்னி இருப்பேன் என்றவள், மேலும் பாக்கியாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். அழகி அவளிடம் சன்டை இட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும், கதிர் மேல் அவளுக்கும் கோவம், ஆற்றாமை...
    இதை எதிர்பார்காத கதிர், உடனே வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் ஒடிவந்தவன், அழகியை தான் பார்த்தான். அவளுக்கு எங்கும் காயம் பட்டு இருக்கிறதா என்று ஆராய்ந்தான். வெளிப்படையான காயம் ஏதும் இல்லை. ஆனால் அவள் நினைவு இல்லாமல் மயங்கி இருந்தாள், அதற்குள்  அங்கு வந்து இருந்த அவன் நன்பன், நிலைமையை உகித்துவிட்டு தன் வண்டியில்...
    அத்தியாயம் – 22 கனேசன் வந்து போன பின் வீட்டில் அமைதி தான். பாக்கியாவிற்க்கு அப்போது தான் மகன் தன் விருப்பத்தை மட்டும் சொல்லவில்லை, அதில் மிகவும் உறுதியாகவும் இருக்கிறான் என்று புரிந்து. பரிதியின் அப்பாவிற்க்கு மகனின் மனது ஏற்கனவே புரிந்து இருந்தது. கன்டிப்பாக அவன் வாழ்க்கையை அவன் நினைத்தபடி தான் அமைத்துக்கொள்ளுவான் என்று அவருக்கு...

    Kathirazhagi 30

    0
    அத்தியாயம் – 30 ஊரைவிட்டு  வந்த இந்த 5 வருடங்களில் ஒரு நாள் கூட அவள் ஊருக்கு போவதை பற்றி யோசித்தது கிடையாது. அந்த அளவுக்கு மனம் வெறுத்து தான் அவள் அங்கு இருந்து வெளியேறி இருந்தாள். நேற்றுவரை அவளுக்கு அப்படி ஒரு எண்ணமும் இருக்கவில்லை. ஆனால் பரிதி இப்படி தீடீர் என்று கூறிவிடுவான் என்று...

    Kathirazhagi 31 2

    0
    இங்க என்ன பன்றீங்க அண்ணா என்ற கதிரின் வார்த்தையில், இருவரும் திரும்பி பார்க்க, இவன் யாரை அண்ணானு கூப்புடுறான் என்று அன்பு யோசிக்க, பரிதி வா கதிர், ப்ரோ கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்று கூற............. கதிர் என்ன? என்று அதிர்ந்தவன் ஏதோ சொல்ல வர..............  அதுவரை அவனிடம் விளையாட்டாக பேசிக்கொண்டு இருந்த, பரிதி என்னைய...
    அத்தியாயம் – 10 இவர்களின் இந்த பேச்சுக்கள் ஏதும் அன்பழகன், கதிரழகி மற்றும் கதிர்வேலனை எட்டவில்லை. ரத்தினம் பேசிய பின் அதை பற்றியே கனேசன் யோசித்தபடி இருந்தார்.  அவர் இப்போது கதிரழகியின் திருமனத்தை பற்றி இதுவரை அவர் யோசித்தே இல்லை. இப்படி தீடீர் என்று அவர் அம்மா கேட்பார் என்று அவர் எதிர்பார்கவில்லை. அவர் இந்த யோசனையில்...

    Kathirazhagi 23 2

    0
    இரண்டு தரப்பையும் கேட்டவர், இருவரும் உங்கள் வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை இன்னும் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரனைகள் தெடரும்.......... என்றவர் அடுத்த வழக்கை பார்க்க சென்றுவிட்டார்............. காலையில் வரை தைரியமாக இருந்த கதிரழகிக்கு கூட இப்போது இந்த வழக்கு போகும் பாதை பயத்தை கொடுத்து இருந்தது. கனேசன் கூட...
    அத்தியாயம் – 17 அன்பு பேசியதை கேட்டு குடும்பமே அதிர்ந்து நின்று இருந்தாலும், கதிரழகி முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவள் இது போல் ஒன்றை தான் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தாலே........... அதனால் நடப்பதை வேடிக்கை பார்க்கும் மூன்றாம் மனிதர் போல் அங்கு நின்று இருந்தாள். அவன் பேசிக்கொண்டு இருக்க எதிர்ச்சையாக பாட்டி படுத்து இருந்த...
    அத்தியாயம் – 9 அவளின் சடங்குகள் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்து. இன்று தான் மீண்டும் பள்ளி  செல்ல தொடங்கி இருந்தாள். அந்த வயதுக்குரிய பேச்சுகள் தோழிகளின், கின்டல் கேலி என்று எல்லாவற்றையும் கடந்து அந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு இனிமையே, அவளுக்கு பள்ளியில் பல பேர் தோழிகளாக இருந்தாலும். அவளது நெருங்கிய தோழி...

    Kathirazhagi 32 1

    0
    அத்தியாயம் – 32 சில்லாங் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தலைநகரம். கடல் மட்டத்தில் இருந்து 1525மீ உயரத்தில் உள்ள மலை வாழிட நகரம். பிரம்ம்புத்திரா மற்றும் சுர்மா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. அதனால் ஆண்டு முழுவதும் இங்கு குளிர் தட்ப வெப்பநிலை தான். காலை விடிந்துவிட்டது. ஆனால் இன்னும் போர்வைக்குள் இருந்து எழும் எண்ணம்...

    Kathirazhagi 29

    0
    அத்தியாயம் – 29 என்ன தான் மனதில் அலைபுறுதல்கள் இருந்தாலும், மனதின் மகிழ்ச்சி அவள் முகத்தில், மனதில் இந்த பிடித்தம் வந்த நாள் முதல், இருந்த சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து, லேசான உணர்வு. திருமணம் மிக எளிமையாக கோவிலில் நடந்தாலும், கதிரழகியின் சார்பாக, கனேசன்,ரத்தினம், அவர்களின் பிள்ளைகள், கதிர்வேலன் மற்றும் நன்பர்கள் வந்து இருந்தார்கள்.  பாக்கியாலட்சுமியின் பக்கம்,...

    Kathirazhagi 26

    0
    அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.  மகிழ்மதி அத்தியாயம் – 26 கண்ணன் பேச ஆரம்பித்த போது, மெத்தனமாக அமர்ந்து இருந்தவர்கள். அவன் சாட்சி இருக்கிறது என்று சொன்ன போது உள்ளுக்குள் அதிர்ந்தாலும்,...
    அத்தியாயம் – 7 சென்னையில் இருந்து 70 கீ.மீ தள்ளியிருக்கும் ஊர்  தளவாடம்.  கிராமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இருக்கும் ஊர். ஊரில் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம், நாளைக்கு 3 முறை வரும் பேருந்து.  இன்றும் இந்த ஊரில் பெரும்பாலும் மக்கள் செய்வது விவசாயம் தான், சிலர் தறிவைத்து இருந்தனர். தற்போது...

    Kathirazhagi 31 1

    0
    அத்தியாயம் – 31 கதிரழகி தூங்கிவுடன், சிறிது நேரம் அமர்ந்து அவளை பார்த்து இருந்தவன், அவள் தூக்கம் கலைக்காமல் அறையை வெறுமனே சாற்றிவிட்டு வெளியே வந்தான். இப்போது நேரம் 11 மணியை கடந்து இருந்தால், வெளியில் வெயில் சற்று அதிகமாக இருக்க, இங்கு இருக்க முடியாது என்று உணர்ந்தவன், கீழே வந்தான். அவன் கீழே வருவதற்குள்,...
    அத்தியாயம் – 15 செவிலியர் வந்து கதிரிடம் உங்கள் மனைவி கண்விழித்துவிட்டார்கள் என்று சொன்ன போது முதலில் கதிர் தான் அந்த அறையை அடைந்து இருந்தான். அதுவரை சற்று முன் நடந்தவற்றை மனதில் நினைத்து கொதித்துக்கொண்டு இருந்தவன். அதுவும் கனேசன் கேட்ட கேள்வியில்............. அவரை ஏதும் செய்துவிடுவோம்மோ? என்றே நினைத்தான்........ எப்படி இவர்களால் பெற்ற பெண்ணை...
    error: Content is protected !!