கதிரழகி
அத்தியாயம் – 24
அடுத்த ஓரு வாரம் சென்று இருந்தது, கதிரும், பரிதியும் வழக்குக்கு வேண்டியவைகளை கண்ணன் சொன்னது போல் செய்துக்கொண்டு இருந்தனர். இதற்கு இடையில் பரிதியின் விடுமுறை முடிய இன்னும் 3 நாட்களே இருந்தது. கண்ணனிடம் இது பற்றி கேட்டான். நீ இங்க இருந்து என்ன செய்ய போற, எனக்கு எது வேண்டும் என்றாலும்...
அவளை நெருங்கும் மார்கமும் யாருக்கும் தெரியவில்லை. அவள் பேச்சுகள் குறைந்து போயிற்று, கேட்பதற்க்கு மட்டும் பதில் வரும், அதுவும் ஒர் இரு வார்த்தைகள் தான், தினமும் பாட்டி உடன் சிறிது நேரம் அமர்ந்து இருப்பாள், தம்பிகளுடன் அமர்ந்து இருப்பாள்,ரத்தினத்துடன் சில பேச்சு வார்த்தைகள் இருக்கும், அன்புவிடம் அதுவும் கிடையாது. தாலி கட்டி மனைவியாக வாழ்ந்த...
கதிர் அன்றை பிரச்சனைக்கு பின் போனவன் சென்னையில் தங்கிவிட, அதையும் கூட ஊர்மக்கள் ஈட்டுகட்டி தான் பேசினார்கள். அந்த கோவம் ஒரு புறம். விவசாயத்தை அடுத்து அனைத்து தொழில்களும் கதிர் தான் இதுவரை பார்த்துவந்தான். இப்போது அவன் இல்லாமல், கனசனும் ஏதும் செய்ய இயலாமல் வீட்டில் முடங்கிவிட, அடுத்து எல்லாம் அன்புவின் கீழ் வந்து...
எனக்கு ஏதும் இல்லை என்றாள் அவள் கண்ணம் பற்றி, அதில் தன் கண்ணத்தின் மேல் ஒரு விரல் வைத்து யோசித்தவள், அது ................ அது..................... இது எல்லாம் குட்டி பசங்களுக்கு........................... உங்களுக்கு பத்தாது என்றாள் தன் மழலை குரலில்.
அதை கேட்டு அவள் முகத்தில் புன்னகை இன்னும் விரிய அதற்குள் உள்ளே இருந்து இரு டிபன்...
அத்தியாயம் – 22
கனேசன் வந்து போன பின் வீட்டில் அமைதி தான். பாக்கியாவிற்க்கு அப்போது தான் மகன் தன் விருப்பத்தை மட்டும் சொல்லவில்லை, அதில் மிகவும் உறுதியாகவும் இருக்கிறான் என்று புரிந்து. பரிதியின் அப்பாவிற்க்கு மகனின் மனது ஏற்கனவே புரிந்து இருந்தது. கன்டிப்பாக அவன் வாழ்க்கையை அவன் நினைத்தபடி தான் அமைத்துக்கொள்ளுவான் என்று அவருக்கு...
அத்தியாயம் – 20
பரிதி சொன்ன பதிலை கேட்டு திகைப்பதா? இல்லை அவன் காட்டிய பெண்னை காட்டி அதிர்வதா? என்று அவருக்கு தெரியவில்லை................... அவருக்கு மட்டும் அல்ல, அவரின் கணவன் ராகவனுக்கும், அங்கு நின்று இருந்த மணிமேகலைக்கும் தான். இவன் என் சொல்கிறான் கதிரழகியை மணம் செய்யவா சரி என்று சொல்லுகிறான். அப்படி என்றால் இவன்...
அத்தியாயம் – 27
உணவு இடைவேளையின் போது, எல்லோரும் அமர்ந்து இருந்தாலும், எல்லோர் மனநிலையும் காலையில் இருந்தற்க்கு இப்போது முற்றிலும் மாறி இருந்து. அதிலும் நல்லதம்பி, அன்பழகன் முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது அவர்களின் நிலை, நல்லதம்பிக்கோ முற்றிலும் அவனிடம் தோற்ற உணர்வு, நான் அப்போதே சந்தேகபட்டேன், இவன் இப்படி அமைதியாக இருக்க...
அன்று மதியம் கல்லூரியில் இருந்து வந்தவள், நேராக சென்று நின்றது என்னவோ அன்பழகன் முன்பு தான். அதுவரை அவர்கள் இருவரும் ஒரே விட்டில் இருந்தாலும், இப்படி நேருக்கு நேர் இருவரும் பேசிக்கொண்டு இல்லை. இன்று தன் முன்னால் வந்து நிற்கும் அவளை கண்டதும் அவன் புருவம் சுருக்க, என்ன என்பது போல் அவள் முகத்தை...
அத்தியாயம் – 17
அன்பு பேசியதை கேட்டு குடும்பமே அதிர்ந்து நின்று இருந்தாலும், கதிரழகி முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவள் இது போல் ஒன்றை தான் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தாலே........... அதனால் நடப்பதை வேடிக்கை பார்க்கும் மூன்றாம் மனிதர் போல் அங்கு நின்று இருந்தாள். அவன் பேசிக்கொண்டு இருக்க எதிர்ச்சையாக பாட்டி படுத்து இருந்த...
அத்தியாயம் – 16
கல்லூரியில் இருந்து வந்த செய்தியில், எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமனை வந்து இருந்தனர், கனேசனும்,ரத்தினமும் அவள் இருக்கும் அறைக்கு வெளியில் நின்று இருக்க, கதிரும் அப்போது தான் வந்தான், அவன் பின்னால் அன்பழகனும்,நந்தினியும் வந்தனர். அப்போது அங்கு வந்த மருத்துவர், நீங்க? என்றார் கேள்வியாக, கனேசனை பார்த்து, நான் அழகியோட அப்பா...
அத்தியாயம் – 13
இரவு நிலவு மகள் தன் பணியை முடித்துக்கொண்டு புறபட்டுவிட, ஆதவன் அந்த காலை வேளையில் தன் பணியை செய்ய வந்து இருந்தான். இந்த உதயம் யாருக்கு எல்லாம் வெளிச்சத்தையும், யார் வாழ்வில் எல்லாம் இளுனையும் கொண்டு வரும் என்று பார்கலாம்.
இருவரின் அகம் பேசிக்கொண்டதோ இல்லையோ அவர்களின் புற தேடல்கள் முடிந்து, அந்த...
எல்லாவற்றையும் திறந்து பார்த்தவன், மனைவியை தேடினான். அவர்கள் அறையில் இருந்தாள். கையில் புத்தகம், படிக்கும் பாவனை, ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சிரிப்புடன் குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்திக்கொண்டு வந்தவன். இளகுவான உடை அணிந்து மேலே குளிரிக்கான ஆடை அணிந்து இருந்தான். அறையில் ஹீட்டர் உதவியால் வெப்பமாக இருந்தது. புடவை அனிந்து...
அத்தியாயம் – 4
காலை சூரியன் தன் கதிர்களை கொண்டு பூமியை வெளிச்சமாக்கிக்கொண்டு இருக்க. இங்கே தன் உறக்கும் கலைந்து திரும்பி படுத்தவன், தன் படுக்கையில் படுத்த படி சேம்பல் முறித்தான். பின் எழுந்தவன் அந்த அறையின் ஜன்னல் அருகில் சென்று திரை சீலையை வில்கியவன், கண்ணாடி ஜன்னல்களையும் திறந்துவிட்டு இருந்தான். காலை 5 மணி...
அத்தியாயம் – 5
கையில் காபியுடன் அவன் அமர்ந்து இருக்க, அவன் நினைவுகள் பின் நேக்கி சென்று இருந்தது. அம்மாவும், அப்பாவும் ஆசிரியர்கள் என்றாலும் அவனுனின் விருப்பம் என்னவோ மருத்துவமாக தான் இருந்து. பெரும்பாலும் அவர்கள் பனியிடங்கள் வேறு வேறாக இருக்கும். 6 ஆம் வகுப்பு வரையிலும் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து படித்தவன். அதன்...
அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
மகிழ்மதி
அத்தியாயம் – 25
அன்று வீடு வந்தவர்கள் மனநிலை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. தங்கள் பக்கம் நியாயம் இருந்தும், ஏதும் செய் முடியாத நிலையில்...
எப்படி இந்ந பிரச்சனையை பேசுவது என்று அவருக்கு புரியவில்லை. பரிதி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவருக்கு மகளுக்கு இப்போதாவது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடாதா என்று எண்ணி இருந்தவர் இடையில் இவன் வேறு என்ன செய்வான் என்று மனதில் பயந்து போனார்.
எல்லோர் முகத்தையும் பார்த்தவன், இனி இவர்கள் தனக்கு எதிராக ஏதும்...
அத்தியாயம் – 8
கதிரழகி அன்று பள்ளிவிட்டு தன் கதிர் மாமாவுடன் பேசியபடியே வீட்டிற்குள் வந்த, வழகத்துக்கு மாறாக, அன்று ரத்தினம், அவரின் அம்மா, அன்பழகன், கதிரின் அம்மா, பார்வதி என எல்லோரும் கூடத்தில் இருக்க, எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருந்து. அவள் வீட்டில் அவள் இப்படி எல்லோரையும் ஒன்றாக பார்த்து இல்லை. அதுவும் எல்லோரும்...
அத்தியாயம் – 3
வீட்டுக்கு வந்தவர்கள் தங்கள் அறைக்குள் சென்றுவிட, என்ன செய்துவது என்று தெரியாமல் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்துவிட்டாள் நந்தினி, அவள் மனது அமைதி இல்லாமல் தவித்து. தன் கடந்த காலத்தில் செய்தவை எல்லாம் மனதில் படமாக வந்து போனது.
இந்த வாழ்க்கை்கு தான் எல்லாம் செய்தாள், ஆனால் அவள் சந்தோஷமாக வாழ்கிறாளா என்றாள்...
இதுல சொல்ல என்ன இருக்கு, எனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை. என்னோடு வாழ வரனும்னா இதை கலைச்சிடு வா.......................................... இல்லைனா உனக்கும் எனகும் ஒத்துவாராது. நான் என் வழியை பார்த்திகிறேன் அருகில் நின்று இருந்த நந்தினியை பார்த்தபடி, அதிலேயே அங்கு இருப்பவர்களுக்கு எது அவன் வழி என்று புரிந்து போனது. அதில் கனேசன்...
அத்தியாயம் – 28
ஓரு பெரும் மழை அடித்து ஒய்ந்தது போல் இருந்தது அந்த வீடு, எல்லாவற்றையும் பேசியபின் தன் அறைக்கு சென்றுவிட்டாள் நந்தினி, அன்பழகன் இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தான். மனம் ஸ்தம்பித்த நிலை, அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியவில்லை. எல்லாம் என் கையில் என்று இருந்த நிலையில்...