Saturday, May 18, 2024

    கதிரழகி

    அத்தியாயம் – 7 சென்னையில் இருந்து 70 கீ.மீ தள்ளியிருக்கும் ஊர்  தளவாடம்.  கிராமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இருக்கும் ஊர். ஊரில் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம், நாளைக்கு 3 முறை வரும் பேருந்து.  இன்றும் இந்த ஊரில் பெரும்பாலும் மக்கள் செய்வது விவசாயம் தான், சிலர் தறிவைத்து இருந்தனர். தற்போது...
    எனக்கு ஏதும் இல்லை என்றாள் அவள் கண்ணம் பற்றி, அதில் தன் கண்ணத்தின் மேல் ஒரு விரல் வைத்து யோசித்தவள், அது ................ அது..................... இது எல்லாம் குட்டி பசங்களுக்கு........................... உங்களுக்கு பத்தாது என்றாள் தன் மழலை குரலில். அதை கேட்டு அவள் முகத்தில் புன்னகை இன்னும் விரிய அதற்குள் உள்ளே இருந்து இரு டிபன்...
    அத்தியாயம் – 14 கதிர் அன்றைய அலைச்சலில் அப்போது தான் நன்றாக உறங்கி இருக்க, அழகியோ மருந்தின் விரியத்தால் உறங்கி இருந்தால், இவர்கள் இருவரையும் பார்த்தபடி அடுத்து என்ன செய்வது என்றபடி அமர்ந்து இருந்தான் அவன் நன்பன் மணிகண்டன். இப்போதே கதிரிடம் விஷயத்தை கூறிவிடலாமா?  இல்லை காலை வரை பெருத்து இருக்கலாமா என்று அவன் எண்ணிக்கொண்டு...
    அத்தியாயம் – 8 கதிரழகி அன்று பள்ளிவிட்டு தன் கதிர் மாமாவுடன் பேசியபடியே வீட்டிற்குள் வந்த, வழகத்துக்கு  மாறாக, அன்று ரத்தினம், அவரின் அம்மா, அன்பழகன், கதிரின் அம்மா, பார்வதி என எல்லோரும் கூடத்தில் இருக்க, எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருந்து. அவள் வீட்டில் அவள் இப்படி எல்லோரையும் ஒன்றாக பார்த்து இல்லை. அதுவும் எல்லோரும்...
    அத்தியாயம் – 16 கல்லூரியில் இருந்து வந்த செய்தியில், எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமனை வந்து இருந்தனர், கனேசனும்,ரத்தினமும் அவள் இருக்கும் அறைக்கு வெளியில் நின்று இருக்க, கதிரும் அப்போது தான் வந்தான், அவன் பின்னால் அன்பழகனும்,நந்தினியும் வந்தனர். அப்போது அங்கு வந்த மருத்துவர், நீங்க? என்றார் கேள்வியாக, கனேசனை பார்த்து, நான் அழகியோட அப்பா...
    அத்தியாயம் – 10 இவர்களின் இந்த பேச்சுக்கள் ஏதும் அன்பழகன், கதிரழகி மற்றும் கதிர்வேலனை எட்டவில்லை. ரத்தினம் பேசிய பின் அதை பற்றியே கனேசன் யோசித்தபடி இருந்தார்.  அவர் இப்போது கதிரழகியின் திருமனத்தை பற்றி இதுவரை அவர் யோசித்தே இல்லை. இப்படி தீடீர் என்று அவர் அம்மா கேட்பார் என்று அவர் எதிர்பார்கவில்லை. அவர் இந்த யோசனையில்...

    கதிரழகி 3

    அத்தியாயம் – 3 வீட்டுக்கு வந்தவர்கள் தங்கள் அறைக்குள் சென்றுவிட, என்ன செய்துவது  என்று தெரியாமல் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்துவிட்டாள் நந்தினி, அவள் மனது அமைதி இல்லாமல் தவித்து. தன் கடந்த காலத்தில் செய்தவை எல்லாம் மனதில் படமாக வந்து போனது.  இந்த வாழ்க்கை்கு தான் எல்லாம் செய்தாள், ஆனால் அவள் சந்தோஷமாக வாழ்கிறாளா என்றாள்...
    இதை எதிர்பார்காத கதிர், உடனே வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் ஒடிவந்தவன், அழகியை தான் பார்த்தான். அவளுக்கு எங்கும் காயம் பட்டு இருக்கிறதா என்று ஆராய்ந்தான். வெளிப்படையான காயம் ஏதும் இல்லை. ஆனால் அவள் நினைவு இல்லாமல் மயங்கி இருந்தாள், அதற்குள்  அங்கு வந்து இருந்த அவன் நன்பன், நிலைமையை உகித்துவிட்டு தன் வண்டியில்...
    அத்தியாயம் – 6 மருத்துவ முடிவுகள் எல்லாம் வந்த பின் பரிதி மருத்துவரை சந்தித்து  அப்பாவின்  உடல் நிலை பற்றி கேட்டு அறி்ந்து இருந்தான். தற்போது பயபடும் படி ஏதும் இல்லை என்றாலும் அடுத்த 6 மாதம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்தவர் கூறியிருந்தார். அன்றே மருந்துவனையில் இருந்து வீடு  வந்தவர்கள், அக்கம் பக்கத்தினர்...
    அத்தியாயம் – 5 கையில் காபியுடன் அவன் அமர்ந்து இருக்க, அவன் நினைவுகள் பின் நேக்கி சென்று இருந்தது. அம்மாவும், அப்பாவும் ஆசிரியர்கள் என்றாலும் அவனுனின் விருப்பம் என்னவோ மருத்துவமாக தான் இருந்து. பெரும்பாலும் அவர்கள் பனியிடங்கள் வேறு வேறாக இருக்கும். 6 ஆம் வகுப்பு வரையிலும் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து படித்தவன். அதன்...

    கதிரழகி 2

    அத்தியாயம் – 2 வேனை கிளப்பியவள் மனதில் ஆயிரம் போராட்டம், என்ன தான் 4 வருடம் முன்பு எல்லாம் நடந்து முடிந்து இருந்த போதிலும், இன்னும் அதன் வலிகள் மட்டும் மாறாமல். காலத்தால் கூட அவள் காயங்களை மாற்ற முடியவில்லை போல். இப்போது நினைத்தாலும் மனதில் பாரமே!!!!!!!!!! மதி ஏதோ சொல்ல அப்போதே தன் நினைவில் இருந்து...
    அவளை நெருங்கும் மார்கமும் யாருக்கும் தெரியவில்லை. அவள் பேச்சுகள் குறைந்து போயிற்று, கேட்பதற்க்கு மட்டும் பதில் வரும், அதுவும் ஒர் இரு வார்த்தைகள் தான், தினமும் பாட்டி உடன் சிறிது நேரம் அமர்ந்து இருப்பாள், தம்பிகளுடன் அமர்ந்து இருப்பாள்,ரத்தினத்துடன் சில பேச்சு வார்த்தைகள் இருக்கும், அன்புவிடம் அதுவும் கிடையாது. தாலி கட்டி மனைவியாக வாழ்ந்த...
    அத்தியாயம் – 15 செவிலியர் வந்து கதிரிடம் உங்கள் மனைவி கண்விழித்துவிட்டார்கள் என்று சொன்ன போது முதலில் கதிர் தான் அந்த அறையை அடைந்து இருந்தான். அதுவரை சற்று முன் நடந்தவற்றை மனதில் நினைத்து கொதித்துக்கொண்டு இருந்தவன். அதுவும் கனேசன் கேட்ட கேள்வியில்............. அவரை ஏதும் செய்துவிடுவோம்மோ? என்றே நினைத்தான்........ எப்படி இவர்களால் பெற்ற பெண்ணை...
    அத்தியாயம் – 4 காலை சூரியன் தன் கதிர்களை கொண்டு பூமியை வெளிச்சமாக்கிக்கொண்டு இருக்க. இங்கே  தன் உறக்கும் கலைந்து திரும்பி படுத்தவன், தன் படுக்கையில் படுத்த படி சேம்பல் முறித்தான். பின் எழுந்தவன் அந்த அறையின் ஜன்னல் அருகில் சென்று திரை சீலையை வில்கியவன், கண்ணாடி ஜன்னல்களையும் திறந்துவிட்டு இருந்தான். காலை 5 மணி...
    அத்தியாயம் – 13 இரவு நிலவு மகள் தன் பணியை முடித்துக்கொண்டு புறபட்டுவிட, ஆதவன் அந்த காலை வேளையில் தன் பணியை செய்ய வந்து இருந்தான். இந்த உதயம்  யாருக்கு எல்லாம் வெளிச்சத்தையும், யார் வாழ்வில் எல்லாம் இளுனையும் கொண்டு வரும் என்று  பார்கலாம். இருவரின் அகம் பேசிக்கொண்டதோ இல்லையோ அவர்களின் புற தேடல்கள் முடிந்து, அந்த...
    error: Content is protected !!