Thursday, July 23, 2026

    கடந்து செல் காதலுடன்!

    "உங்க தம்பி எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கார். நாம ஒரு உடன்படிக்கைக்கு வரலாம்" என்று சொன்னார் லிங்கம். "உன்னை இப்போவே கொன்னு போட்டா  கேட்க ஆள் இருக்கா?" என்று நக்கலாக கேட்டான் அவன். "இல்லை தான். ஆனா உங்க தம்பி விஷயம் அப்படி இல்லை தானே?" என்று பதிலுக்கு கேட்டார் லிங்கம். "நீ சொன்னது தப்பு" என்றபடி உள்ளே...
    கடந்து செல் காதலுடன்! 23 'இன்னும் என்னென்ன ரகசியங்கள் என்னை சுற்றி இருக்கும்?' சம்யுக்தா இடிந்து போய் அமர்ந்திருந்தாள். சர்வாச்சார்யா யார் என்று தெரிந்ததில் இருந்து குருமூர்த்தியை விட்டு அசையவில்லை சம்யுக்தா. அவளின் மனது அமைதியை தொலைத்து, மறுகி கொண்டிருக்கிறது. என் வாழ்நாளிலே  செய்ய கூடாத பல தவறுகளை நான் இந்த சில நாட்களுக்குள் செய்திருக்கிறேன்! இருள் சூழ்ந்த அறையில் மெலிதாக...
    கடிகார முள் நகர, நகர சம்யுக்தாவின் தவிப்பும் கூடியது. சர்வாச்சார்யா பற்றி எதுவும் தெரியவில்லை. குருமூர்த்தியும் கண் விழிக்காமல் இருக்கிறார். தந்தையை தாங்கியிருந்த தோள்களை விட அவளின் நெஞ்சம் அதிகம் வலித்தது. இதில் குருமூர்த்தியின் மேல் இருந்து அனல் அடிக்க ஆரம்பித்தது. அப்பாக்கு பீவர் வந்துடுச்சா? சம்யுக்தா அவரின்  நெற்றியில் கைவைத்து பார்த்து அதிர்ந்து போனவள், "சார், சார்,...
    கடந்து செல் காதலுடன்! 22 குருமூர்த்தியும், சம்யுக்தாவும் ஓர் அறைக்குள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். அறைக்கு வெளியே கருப்பு உடை அணிந்த ஆட்கள் இருவர் காவலுக்கு இருந்தார்கள். 'ஏன் இவங்களை இங்க நிக்க வைச்சிருக்காங்க. ஒருவேளை எங்க பாதுகாப்புக்காக இருக்குமோ?' ஆனால் நான் வெளியே செல்ல முயன்ற போது என்னை தடுத்தார்களே? தடுத்தது கூட பாதுகாப்பு சம்மந்தப்பட்டது என்றால், அந்த குரலில் இருந்த...
    குருமூர்த்தி வாதாடும் நிலையிலா இருக்கிறார். ஓட்டமாக ஊருக்குள் ஓட, அவரை தடுக்க முயன்றவர்களை ஓட்டுனர் சமாளித்து கொண்டார். கோகுல் வீட்டை நெருங்க, நெருங்க குருமூர்த்தியின் இதய துடிப்பு கட்டுப்பாடில்லாமல் துடித்தது. ஆட்கள் அந்த வீட்டின் மேல் பாய்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் குருமூர்த்தி ஆட்கள் அவர்களை தடுத்து கொண்டிருக்க, காவலர்கள் வாசலில் நின்று யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து...
    கடந்து செல் காதலுடன்! 21 குருமூர்த்தி அதிவேகமாக விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மனிதருக்கு மூளையும், காதும் குப்பென அடைத்து விட்டது. அவருக்கு முதலில் தன் பிள்ளைகளிடம் சென்றாக வேண்டும். தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பும் அவருக்கு கோவத்தை கொடுக்க, "என்னடா வேணும் உனக்கு?" என்று அழைப்பை ஏற்று கத்தியிருந்தார். எதிரில் இருந்தது சண்முகம். என்ன புரிந்து கொண்டாரோ, பதிலுக்கு...
    தங்களின் வாகனத்தை யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று சம்யுக்தா பின்னால் திரும்பி பார்த்து கொண்டே வர, "ரிலாக்ஸ். ஒன்னுமில்ல" என்று இவளின் கைப்பற்றி சொன்னான் சர்வாச்சார்யா. "ம்ம்" என்ற பெண்ணுக்கு அச்சம் உச்சத்தில் நின்றது. பயத்துடன், தடுமாற்றத்துடன் தான் இச்செயலில் இறங்கினாள்.  குருட்டு தைரியம் அவளுக்கு சிறிதளவு மட்டுமே! மற்றபடி இவனுக்கு உதவிட வேண்டும் என்பதே அவளை துணிய...
    கடந்து செல் காதலுடன்! 20 குருமூர்த்தி விமானத்தில் பயணித்து கொண்டிருந்தார். இன்னும் சில நிமிடங்களில் சென்னையை சென்றடைந்துவிடும் விமானம். "அண்ணா. என்னாச்சு?" என்று மணி அவரை கவனித்து கேட்க, "என் பொண்ணுகிட்ட பேசணும் மணி என்றார். "இறங்கினதும் பேசிடலாம்ண்ணா" மணி சொல்ல, "ம்ம்" என்றவருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. "நம்ம வீடு விஷயமா தான் சென்னை வரோம்ன்னு ஆபிஸ்ல சொல்லிட்டேன்ண்ணா. இங்க...
    குருமூர்த்தி மிகவும் இக்கட்டான நிலையில் நின்றார். "அந்த பையனை வைச்சுதான் நாம பேசணும்?" என்று வசுந்தரா தற்போதைய சூழ்நிலையை சொன்னார். "நான் மணியை அனுப்புறேன்" என்றார் குருமூர்த்தி. "இல்லை மூர்த்தி. நீங்க இரண்டு பேர் வந்தா தான் சரியா இருக்கும்" என்று லிங்கம் சொல்ல, "வீட்ல இருக்க சர்வாச்சார்யாவை யார் பார்த்துக்க?" என்று கேட்டார் குருமூர்த்தி. "அவங்க கவனம் மாறிடுச்சு மூர்த்தி" "இல்லை....
    கடந்து செல் காதலுடன்! 19 அன்றைய காலை பயிற்சி நேரத்தில் சம்யுக்தா அடிக்கடி சர்வாச்சார்யாவை பார்த்திருந்தாள். "ஹேய் என்ன?" என்று அவன் சத்தமாக அதட்டி கேட்க, சம்யுக்தா பக்கென அதிர்ந்து போனாள். "என்னாச்சு?" என்று மணி இருவருக்கும் இடையில் வர, "இல். இல்லை. தப்பா பண்ணிட்டு இருந்தார் அங்கிள். அதான்" என்று சம்யுக்தா தடுமாறி சமாளித்தாள். "அப்படியா? எங்க மறுபடியும் பண்ணுங்க"...
    சம்யுக்தாவின் பிறந்த நாள் அடுத்த வாரம்! குருமூர்த்தி இந்த வார விடுமுறையில் மகளுக்கு உடை எடுத்துவிடலாம் என்று திட்டம் போட்டார். அதையே அன்று இரவு உணவின் போது, "உன் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுக்க கோயம்பத்தூர் போலாம்" என்று மகளிடம் சொன்னார். கோயம்பத்தூர் என்றதும் சம்யுக்தாவிற்குள் சர்வாச்சார்யா ஓட ஆரம்பித்தான். 'ஏன் இப்படி? நோ சம்யு' தன் அதிரும் இதயத்தை...
    கடந்து செல் காதலுடன்! 18 "எப்படி இருக்கார்?" என்று சிவப்பிரகாசம் கேட்க, "இப்போதைக்கு நல்லா இருக்கார்" என்றார் மருத்துவர். "ஏன் அவர் சாப்பிட மாட்டேங்கிறார்?" என்று மருத்துவர் கேட்க, "நான் அப்பாகிட்ட பேசுறேன்" என்றார் சிவபிராகசம். "சாப்பிடலைன்னா கஷ்டம்.  பார்த்துக்கோங்க" என்று மருத்துவர் விடைபெற்று கொள்ள, வீட்டினர் ஒவ்வொருவராக சென்று பெரியவரை பார்த்து வந்தனர். மாளிகையிலே அவருக்கான வைத்தியம் நடைபெற, வசுந்தரா விரைவாக...
    சம்யுக்தா தெளிந்த முகத்துடன் பயிற்சிக்கு வர, நம் நாயகனை மட்டும் காணவில்லை. "கூட்டிட்டு வரட்டாண்ணா" என்று மணி கேட்க, "டாக்டரை வர சொல்லியிருந்தேன். வந்துட்டாரா பாரு" என்றார் குருமூர்த்தி. மருத்துவர் வந்துவிட்டார் என்று தகவல் வர, மணி அவருடன் சென்று சர்வாச்சார்யாவை பரிசோதித்து அவன் கைக்கட்டை பிரித்தனர். "இவ்வளவு காலையில தான் இதையெல்லாம் செய்வீங்களா?" என்று தூக்கம் கெட்ட கடுப்பில்...
    கடந்து செல் காதலுடன்! 17 அன்று  குருமூர்த்தி மன அமைதியுடன் படுக்கைக்கு வந்தார். நீண்ட நாட்கள் சென்று இப்படியான ஒரு அமைதி அவருக்கு கிட்டியது. இத்தனைக்கும் அன்றைய நாள் முழுதும் கடினமாகவே இருந்தது. சண்முகம் மகனுக்காக காலையிலே ஊட்டி வந்திறங்கிவிட்டார். ரோஹன் இல்லையென்றதும் அவர் குருமூர்த்தியை சந்திக்க நேரம் கேட்டார். மாசிலாமணி, "அண்ணாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்றார். குருமூர்த்தி இரவு...
    கடுப்பாக போன் எடுத்து வீட்டு எண்ணுக்கு அழைத்தார். சம்யுக்தா தான் எடுக்க, "சாருக்கு பிரியாணி தான் வேணுமாம்" என்றார் குருமூர்த்தி. ஆரம்பிச்சுட்டான்! சம்யுக்தா நெற்றியை நீவிவிட்டு கொண்டவள், "பாட்டி இப்போதான் தூங்க போனாங்கப்பா. வெளியே இருந்து வாங்கி கொடுக்கலாமா?" என்று கேட்டாள். "இல்லைமா. பாதுகாப்பு இல்லை" என்று வைத்தவர், "கடைசியா கேட்கிறேன். இதை சாப்பிடுவியா மாட்டியா?" என்று கேட்டார். முடியாது...
    கடந்து செல் காதலுடன்! 16 சம்யுக்தா சொல்லிய, "நாம நல்லது செய்யலைப்பா. இது உண்மை" என்பதில் குருமூர்த்தி நிமிடம் அப்படியே நின்றார். அவரின் பார்வை மகளையே பார்த்திருந்ததில், "ப்பா" என்றாள் மகள். "நான் நல்லது செய்யலை. எனக்கு தெரியும்! அதுக்கான தண்டனையும் நான் அனுபவிச்சுட்டேன். ஆனா நீ? நீ என்னமா கெட்டது பண்ணிட்ட?" என்று அவரின் தீரா ஆதங்கத்தை...
    அடுத்த நாள் சூரிய உதயம் பல திருப்பங்களுடன் தான் உதித்தது! சர்வாச்சார்யா காலை ஐந்து மணிக்கே பயிற்சிக்கு அழைக்கப்பட்டான். முன்பெல்லாம் ஐந்து மணிக்கு வர வேண்டும் என்றால், தலைவர் ஆறு, ஏழு மணிக்கு தான் வருவார். குருமூர்த்தியும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார். ஆனால் இன்று மாசிலாமணி, விடாப்பிடியாக அவனை பயிற்சிக்கு அழைத்து வந்தார். சர்வாச்சார்யா, "நேத்து ஒன்னும் பிரச்சனை இல்லையே?"...
    கடந்து செல் காதலுடன்! 15 இரவு உணவிற்காக காத்திருந்த சர்வாச்சார்யா நீண்ட நேரம் ஆகிவிட்டதால் குருமூர்த்தியை அழைத்தான். இவன் அழைப்பை அவர் எடுக்காமல் போக, சர்வாச்சார்யா பொறுமையாக காத்திருந்தான். தெரிந்தே குருமூர்த்தி அவன் அழைப்பை நிராகரிப்பார் என்று சர்வாச்சார்யா யோசித்திருக்கவில்லை. இதுவரை குருமூர்த்தி அப்படி நடந்து கொண்டதும் இல்லை. என்ன கலவரமாக இருந்தாலும் அவனுக்கான உணவு சரியாக வந்துவிடும். அப்படியே அவர்...
    கடந்து செல் காதலுடன்! 14 "என் ப்ரெண்ட் கோகுல்க்கு சொந்த ஊர் கோயம்பத்தூர் தான். அவன் வீட்டுக்கு நான் போகணும்" என்று கேட்டிருந்தான் சர்வாச்சார்யா. சம்யுக்தா யோசிக்கவே இல்லை. பாய்ந்து அவனை கட்டிப்பிடித்து விட்டாள். உயிர் முக்கியம் அமைச்சரே!  நல்லவனை சுரங்க அறைக்குள் அடைத்து வைக்கும் போதே, அவ்வளவு பெரிய கலவரம் நடக்கிறது. இதில் இவன் ஊர் சுற்ற கேட்கிறான்! சம்யுக்தா...
    குருமூர்த்திக்கு சொல்லவும் வேண்டுமா? தன் காதில் கேட்டதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார். "நீ சொன்ன எல்லாம்  உண்மையா?" மணி நடுக்கம் கண்ட குரலுடன் கேட்டார். நாங்க கஷ்டப்பட்டா கூட பரவாயில்லை, சம்யுக்தா நல்லா இருக்கணும் என்று அவ்வளவு பணத்தை அந்த ஹோமுக்கு கொட்டி கொடுத்திருந்தார்கள். ரத்தம் சொந்தம் இல்லாதவர்களிடம் சம்யுக்தாவை ஒப்படைக்க முடியாது என்று வசுந்தரா சொல்லிவிட்டார். சுபத்ராவின் அம்மா...
    error: Content is protected !!