உன்னை நினைத்து
உன்னை நினைத்து 20
ஆதிசேஷன் தனது மேல் அதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தவன் , தான் சமிப காலமாக இந்தியாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் பிளாக் மேஜிக்(சூனியம், தீய மந்திரம்,மந்திரவாதிகள், கருப்பு மந்திரம்), ஈவில் மேஜிக் (தீய மந்திரம்) மக்களிடையே அதிகம் பரவ படுவதை செய்தித்தாள்களிலும் ஊடகம் வாயிலாகவும் பகிரபடுவதை பார்த்து கொண்டு...
உன்னை நினைத்து 3
பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த இருவருமோ இப்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அதில் ஜானவி கோபமாக பதிலை எதிர்பார்த்த படி கணவனை பார்க்க!
சரவணனோ குற்றம் செய்த மனம் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தொண்டையில் வார்த்தை அடைபட்டு மனைவியை பார்க்க!
ஜானவியின் பொறுமை சிறிது சிறிதாக இறங்கி கொண்டிருப்பதை அறிந்தவன்...
உன்னை நினைத்து 14
மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ
உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன படி இரு மாதம் கழித்து திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்திருந்தார் அடுத்து வரும் 15 நாட்கள் கழித்து திருமணம் என்று இருக்க,...
உன்னை நினைத்து 1
ஹெ காதல் எப்படி வரும் எங்க யார் கிட்ட வரும் தெரியாது ஆனால் சில பேருக்கு பார்த்த நொடி பொழுதில் காதல் வரும், இன்னும் சில பேருக்கு பழகி அவங்க குணத்தில் ஈர்க்கப்பட்டு காதல் வரும், இன்னும் சில பேருக்கு ஜென்ம ஜென்மமாய் தங்கள் உறவு காதலில் தொடங்கி திருமணத்தில் முடியும்,...
உன்னை நினைத்து 15
கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க
கனா இருந்தாலும் விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
கண்மணியே
கங்கை பார்த்தசாரதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்தவள் திருவல்லிக்கேணியில் இருந்து மயிலை வர!
ஆனால் நந்தினி தன் கணவர் ராம்கோவிந்துடன் பலபோரட்டதிற்கு பின் சம்மதம் வாங்கியவர் மலமலவேன திருமண வேலைகளில் இறங்கியவர்,12 நாட்களில் அனைத்தையும் முடித்தார்
அதே நேரம்...
உன்னை நினைத்து 17.2
இங்கே கனவில் கங்கை இறந்த பின் ஜானவி மூச்சுக்கு தடுமாறி உடல் மேலே தூக்கி தூக்கி போட!
லோலிட்டா நவிலனுக்கு விளையாட்டு காட்டிய படியே உட்கார்ந்து இருந்தவள் நவிலன் உறங்கியதை அடுத்து,ஜானவியின் மொபைலில் கேம் விளையாடிய படி இருந்தவள், ஜானவி உடல் மேலே தூக்கி தூக்கி போடுவதை கண்டு லோலிட்டா கஷ்டப்பட்டு அவளை...
உன்னை நினைத்து 10.2
லண்டன் ஃபேஷன் வீக்
நவின நவ நாகரீக உடைகளும், அதற்கு தோதாக துணை ஆபரணங்களும் புதுமாதிரி காலணிகளன்களும், கை பைகளும் என்று அந்த லண்டன் மாநகரமே
புதிய பாணியில் ஆண் பெண் என்று இருபாலாராலும் மக்களாலும் பல நிறுவனங்களும் நிறைந்து காணப்பட!
அங்கே ராபர்ட்,சீத்தா, ஜானவி மூவரும் வடிவமைத்த ஆடையை அணிந்தபடி மாடல்ஸ் ஒருவர் பின்...
உன்னை நினைத்து 4.2
சரவணன் நான் உன்கிட்ட பேசனும் ஜானவி,நவிலன் உறங்கிய பின் பேசலாம் காத்திரு என்றவன் குழந்தையை தனதரைக்கு அழைத்து செல்ல!
குழந்தையோ தாயை விட்டு வருவதாலா அல்லது அந்த உருவம் சொன்னதை மீறி ஏதாவது தன் தாயை சேய்துவிடும்மோ என்ற அச்சத்தில் குழந்தை நவிலன் அழ தொடங்க,அவனை தோலில் போட்டு தாலாட்டு பாடிய படியே...
உன்னை நினைத்து 16
நாட்கள் வராங்களாகி வராங்கள் மாதமாகி மாதங்கள் வருடமாகி கங்கையவள் கைகளில் தவள ஆரம்பித்து இருந்தான் கங்கை சீரஞ்சீவியின் தவபுதல்வன் ஹரிகேசவன்!
கடந்த ஒரு வருடத்தில்
கங்கையை சீரஞ்சீவிக்கு திருமணம் செய்து வைக்க முதலில் சம்மதம் தெரிவிக்காத சீரஞ்சீவியின் பெற்றோர்,மகன் கட்டினால் இவளை தான் கட்டுவேன் என்று அடம்பிடித்து கேட்க, ஏனோதானோ என்று சம்மதித்த சுலோச்சனா,கிருஷ்ணர்...
உன்னை நினைத்து 9.2
அப்போ இந்த கல்பிரிட் வேலை பார்த்தது காவ்யாவா?
ம்……ஆமாம்!
சரி இந்த ஆறு மாதமும் எனக்கு, உங்க அப்பா, அம்மா இப்படி யாருக்கும் தெரியாமல் எப்படி பச்சை குழந்தையை வளர்த்த சரவணா!
அது வந்து அம்மா அப்பாட்ட வேலை இருக்கு சொல்லி ஊரில் இருக்கும் நம் பிஸ்னஸ் பார்த்துக்கொண்டே , அப்படியே சென்னையில் இருக்கும் பிஸ்னஸ்யையும்...
உன்னை நினைத்து 13.2
நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக குழந்தை நவிலனுக்கு ஒனறை வயது ஆகி இருக்க தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று சுற்றங்கள் சூழ சந்தோஷமா வளர்ந்து கொண்டு இருந்தான் நவிலன்.
இதில் ஜானவி சரவணனுக்கு அவ்வப்போது கறுத்து வேறுபாடுகள் வருவதும் போவதுமாக இருந்து வாழ்க்கை அவர்களுக்கே தெரியாமல் விரிசல் விட்டு இருக்க!
இப்போ நான்...
உன்னை நினைத்து 6
ஏங்க கிரிதரன் உங்க ஃப்ரெண்டு தானே அவரிடம் ஜானவிய நம்ம பையன் சரவணனுக்கு கேளுங்களேன் நல்ல பொண்ணா இருக்கா அந்த பெண்ணும் நம்ம சரவணனும் ஃப்ரெண்ட் வெற கேளுங்களேன் என்று விடாமல் ருத்ரனை பார்வதி நச்சரிக்க!
முதல உன் பையன் ஒழுக்கமா இருக்கானான்னு பாருடி,இவனை நம்பி நான் வெளியே பொண்ணு கேட்டா என்ன...
உன்னை நினைத்து 17.1
மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ
உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு பதவி சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன படி இரு மாதம் கழித்து திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்திருந்தார் அடுத்து வரும் 15 நாட்கள் கழித்து திருமணம் என்று...
உன்னை நினைத்து 19
இரவும் பகலும் வேகமாக நகர ஜானவி வயிற்றில் இருக்கும் கருவும் அன்னையின் வயிற்றில் பாதுகாப்பாக வளர, நவிலனுக்கு இப்போது எல்லாம் ஆவிகளை பார்த்து பேச ஆரம்பித்து இருக்க, ஆனால் சரவணன் வீட்டை சுற்றி இருக்கும் பாதுகாப்பு சக்ரத்தை இன்னும் எடுக்காமல் இருந்ததினால் எந்த ஆவியினாலும் பேயினாலும் வீட்டிற்கு உள்ளே வராமல் வெளியே...
உன்னை நினைத்து 7.2
திருமணம் முன் தினம்
“சீத்தா”, அக்கா உன்னோட கல்யாணம் நின்னுடும் ல!
என்னை கேட்டா, கண்டிப்பா எனக்கு தெரியாது,இரு பக்கத்துல இருக்குறவன் கிட்ட கேக்குறேன் “ ஹெ சரவணா திருமணத்தை நிறுத்திடுவல?
கண்டிப்பாக என்று மேடையில் ரிசப்ஷனுக்காக நின்று இருந்த சரவணன் சிரித்தபடியே சொல்ல!
ஹான் நின்னுடுமாம் டி, நீ என்ன பன்ற இந்த கூட்டத்தில இருக்குற...
உன்னை நினைத்து 5
ஏற்கனவே நிச்சயவரைக்கும் வந்த திருமணம் நின்றதாலும் ஜானவியின் பிறந்த நாள் என்பதாலும் கிரிதரன் தான்யலட்சுமி தம்பதியினர் தங்கள் மகள் ஜானவியை அலைத்து கொண்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வர
ஏங்க அந்த பையன் கரண்,நம்ம பொண்ணு ஜானவிய பார்க்க வந்து புடிச்சிருக்கு சொல்லி நிச்சயம் வரை போனவன் தீடீரென மாயாவ பிடிச்சிருக்கு...
உன்னை நினைத்து 21
ஆதிசேஷன் தனது பழைய வீட்டை விற்று புதிதாக தாங்கள் செல்ல போகும் மதுரையில் வீடு வாங்கி அங்கு பொருட்களை வைத்து எல்லாவற்றையும் சரிப்படுத்தி, அங்கு தாயையும் மகளையும் குடி அமர்த்தி இதோ பணி மாற்றம் மதுரையில் வாங்கிக் கொண்டு தன் சக அதிகாரிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு,நேராக சென்றது என்னவோ அரசு...
உன்னை நினைத்து 9
ஜானவி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டவள் தன் முன்னே அமர்ந்து இருந்தவனை பார்க்க
“சரவணன்”,ஏன் வீட்டில் நவிலனை பற்றி சொன்னே!
நான் சொல்லலை சீதா தான் சொல்லிட்டா!
ஹோ...... என்று தலையாட்டிவன் ம்...... அப்போ என்ன விட்டு உனக்கு போக சம்மதமா!, ஹம்.......... எப்படி இருந்தாலும் வரவங்க என்கிட்ய இருந்து எப்படி இருந்தாலும் உனக்கு...
உன்னை நினைத்து 12.2
சீகாமணி இருவராங்கள் சரவணன் ஜானவி ஓலை சுவடியை தேடியவருக்கு கிடைத்ததை படித்தவருக்கு சப்த நாடியும் நடிங்கியது அதில் ஜானவியின் முன் பிறப்பில் ஆதிசேஷன் கணவனாகவும் ஹரிகேசவன் மகனாகவும் , மீனாட்சி மகளாகவும் இருக்க இப்பிறப்பில் ஆதிசேஷனை கண்டாள் வாழ்வே மாயம் ஆகும் என்று இருக்க, மேலும் அவள் காதல் கணவன் சரவணன்...
உன்னை நினைத்து 18
சரவணன் காலையில் நேரம் கழித்து எழுந்தவன், தான் மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தவன் குளித்து முடித்து விட்டு அங்கு அமர்ந்து இருந்த ஜானவியை கண்டும் காணாமல் வெளியே செல்ல போக!
என்ன நினைச்சுட்டு இருக்க சரவணா பேச கூட மாட்டியா ஆதான் என்ன அடிக்க கூட செஞ்சுட்டியே இதுக்கு மேல என்ன?,உனக்கு என்...