உன்னை நினைத்து
உன்னை நினைத்து 14
மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ
உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன படி இரு மாதம் கழித்து திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்திருந்தார் அடுத்து வரும் 15 நாட்கள் கழித்து திருமணம் என்று இருக்க,...
ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...
ஜானவியின் கைகளில் மோதிரத்தை அனிவிக்க சென்ற சரவணன்,அவள் முகத்தினை பார்த்து ஜானு நீ இப்போ கூட வேண்டாம் என்று சொல்லி இந்த நிச்சயத்த நிப்பாட்டலாம், பட் ஒன்ஸ் உன்னோட கைகளில் என்னோட பெயர் பதித்த இந்த மோதிரத்தை நீ போட்ட பிறகு நீ தான் என்னோட வாழ்க்கை , அதில் எக்காரணம்...
உன்னை நினைத்து 17.2
இங்கே கனவில் கங்கை இறந்த பின் ஜானவி மூச்சுக்கு தடுமாறி உடல் மேலே தூக்கி தூக்கி போட!
லோலிட்டா நவிலனுக்கு விளையாட்டு காட்டிய படியே உட்கார்ந்து இருந்தவள் நவிலன் உறங்கியதை அடுத்து,ஜானவியின் மொபைலில் கேம் விளையாடிய படி இருந்தவள், ஜானவி உடல் மேலே தூக்கி தூக்கி போடுவதை கண்டு லோலிட்டா கஷ்டப்பட்டு அவளை...
உன்னை நினைத்து 7.2
திருமணம் முன் தினம்
“சீத்தா”, அக்கா உன்னோட கல்யாணம் நின்னுடும் ல!
என்னை கேட்டா, கண்டிப்பா எனக்கு தெரியாது,இரு பக்கத்துல இருக்குறவன் கிட்ட கேக்குறேன் “ ஹெ சரவணா திருமணத்தை நிறுத்திடுவல?
கண்டிப்பாக என்று மேடையில் ரிசப்ஷனுக்காக நின்று இருந்த சரவணன் சிரித்தபடியே சொல்ல!
ஹான் நின்னுடுமாம் டி, நீ என்ன பன்ற இந்த கூட்டத்தில இருக்குற...
உன்னை நினைத்து 22
அறைக்கு வந்த சரவணனிடம் என்ன சரவணா எதுக்கு ஆதிசேஷன் வந்தாரு என்று குழந்தையை கொஞ்சியவனிடம் ஜானவி கேட்க!
அவர் மதுரைக்கு மாற்றல்லாகி இருக்கறத பத்தி சொல்லிட்டு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டாரு என்றவன் உன்னிடம் சொல்லி செல்லலாம் என்று நினைத்தார் போல, ஆனால் நவிலன் அவர் பெண்ணை அழுக வைத்ததில் உடனேயே கிளம்பிட்டாங்க!
ம்….. என்ற...
உன்னை நினைத்து 18
சரவணன் காலையில் நேரம் கழித்து எழுந்தவன், தான் மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தவன் குளித்து முடித்து விட்டு அங்கு அமர்ந்து இருந்த ஜானவியை கண்டும் காணாமல் வெளியே செல்ல போக!
என்ன நினைச்சுட்டு இருக்க சரவணா பேச கூட மாட்டியா ஆதான் என்ன அடிக்க கூட செஞ்சுட்டியே இதுக்கு மேல என்ன?,உனக்கு என்...
உன்னை நினைத்து 1
ஹெ காதல் எப்படி வரும் எங்க யார் கிட்ட வரும் தெரியாது ஆனால் சில பேருக்கு பார்த்த நொடி பொழுதில் காதல் வரும், இன்னும் சில பேருக்கு பழகி அவங்க குணத்தில் ஈர்க்கப்பட்டு காதல் வரும், இன்னும் சில பேருக்கு ஜென்ம ஜென்மமாய் தங்கள் உறவு காதலில் தொடங்கி திருமணத்தில் முடியும்,...
உன்னை நினைத்து 21
ஆதிசேஷன் தனது பழைய வீட்டை விற்று புதிதாக தாங்கள் செல்ல போகும் மதுரையில் வீடு வாங்கி அங்கு பொருட்களை வைத்து எல்லாவற்றையும் சரிப்படுத்தி, அங்கு தாயையும் மகளையும் குடி அமர்த்தி இதோ பணி மாற்றம் மதுரையில் வாங்கிக் கொண்டு தன் சக அதிகாரிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு,நேராக சென்றது என்னவோ அரசு...
அதனால் விரைவாக ஆதிசேஷனை வரும் படி சொல்லி மகனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டுருக்க!
இது எதுவும் அறியாத ஆதிசேஷன் சரவணன் அழைத்து கொண்டு சாதாரணமாக அமர்ந்து எதிரேயுள்ள சுவரை வெறுமனே பார்த்து கொண்டு தரையில் அமர்ந்து இருந்தனர் தாய் சேய் இருவரும்!
சரவணன் ஓடி சென்று ஜானவியை தொட முயல அதே நேரம் பின்னாடி டோமேன்று ஒருவர் கட்டையை...
உன்னை நினைத்து 13.2
நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக குழந்தை நவிலனுக்கு ஒனறை வயது ஆகி இருக்க தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று சுற்றங்கள் சூழ சந்தோஷமா வளர்ந்து கொண்டு இருந்தான் நவிலன்.
இதில் ஜானவி சரவணனுக்கு அவ்வப்போது கறுத்து வேறுபாடுகள் வருவதும் போவதுமாக இருந்து வாழ்க்கை அவர்களுக்கே தெரியாமல் விரிசல் விட்டு இருக்க!
இப்போ நான்...
உன்னை நினைத்து 8
விருப்பம் பாதி தயக்கம் பாதி…
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…
அலைகள் அடித்தே கடலில் விழவா…
துரும்பை பிடித்தே கரையில் எழவா…
இதுவரை இது போலே…
இருமனம் கொண்டு தவித்ததில்லை…
அதிலுமே எனக்காக…
திருமணம் வரை நினைத்ததில்லை…
காலை மூன்று மணி:
ஜானும்மா உன்னை என்னாட எப்படி எழுப்ப போறேனோன்னு இருந்துச்சு நீயே எழுந்துட்ட!
ம்மா என்று கண்கலங்கி தன்னை பார்த்த பெண்ணை ...
உன்னை நினைத்து 12.2
சீகாமணி இருவராங்கள் சரவணன் ஜானவி ஓலை சுவடியை தேடியவருக்கு கிடைத்ததை படித்தவருக்கு சப்த நாடியும் நடிங்கியது அதில் ஜானவியின் முன் பிறப்பில் ஆதிசேஷன் கணவனாகவும் ஹரிகேசவன் மகனாகவும் , மீனாட்சி மகளாகவும் இருக்க இப்பிறப்பில் ஆதிசேஷனை கண்டாள் வாழ்வே மாயம் ஆகும் என்று இருக்க, மேலும் அவள் காதல் கணவன் சரவணன்...
உன்னை நினைத்து 16
நாட்கள் வராங்களாகி வராங்கள் மாதமாகி மாதங்கள் வருடமாகி கங்கையவள் கைகளில் தவள ஆரம்பித்து இருந்தான் கங்கை சீரஞ்சீவியின் தவபுதல்வன் ஹரிகேசவன்!
கடந்த ஒரு வருடத்தில்
கங்கையை சீரஞ்சீவிக்கு திருமணம் செய்து வைக்க முதலில் சம்மதம் தெரிவிக்காத சீரஞ்சீவியின் பெற்றோர்,மகன் கட்டினால் இவளை தான் கட்டுவேன் என்று அடம்பிடித்து கேட்க, ஏனோதானோ என்று சம்மதித்த சுலோச்சனா,கிருஷ்ணர்...
உன்னை நினைத்து 4.1
அடுத்த மாதம் நடைபெறும் லண்டன் ஃபேஷன் வீக்கிற்காக ஆடைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள் ஜானவி மற்றும் சீதா.
வருடத்தில் இருமுறை வரும் லண்டன் ஃபேஷன் வீக் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதம் லண்டனில் இங்கிலாந்தில் நடைபெறும்.இது ஒரு ஆடை வர்த்தகக் கண்காட்சியாகும்,250க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களை செல்வாக்கு மிக்க ஊடகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின்...
உன்னை நினைத்து 3
பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த இருவருமோ இப்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அதில் ஜானவி கோபமாக பதிலை எதிர்பார்த்த படி கணவனை பார்க்க!
சரவணனோ குற்றம் செய்த மனம் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தொண்டையில் வார்த்தை அடைபட்டு மனைவியை பார்க்க!
ஜானவியின் பொறுமை சிறிது சிறிதாக இறங்கி கொண்டிருப்பதை அறிந்தவன்...
உன்னை நினைத்து 12.1
சரவணன் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்களுடைய பதினைந்து கடைகளில் பணம் வசூல் செய்தவன், குடோனில் போரோவிஷன் ஸ்டோர் ஸ்டாக் லோடுகளை இறக்கி வைத்தவன் வீட்டுக்கு வர இரவு பணிரேண்டாக, வாட்ச் மேன் கேட்டை திறக்க, சரவணனுக்காக காத்திருக்கிறேன் என்று மாமியாரை “இதோ உங்க பேரன் இப்போதைக்கு தூங்குறது போல இல்லை எப்படி இருந்தாலும்...
உன்னை நினைத்து 10
செய்தியில் ஒரு வாரம் என்று சொன்ன பனி ஒரு மாதம் நன்றாக பேய்து முடிக்க அந்த ஒரு மாதமும் நவிலன் குட்டி தன் தாயை சிரிப்பால் மயக்க!
வீட்டில் இருந்த படியே குழந்தையை பார்ப்பதும் தான் டிசைன் பன்னுவதும் என்று இருந்தவள் அவ்வப்போது சரவணன் குழந்தையை நன்றாக பார்க்கவில்லை என்று அவனை அடிக்கும்...
உன்னை நினைத்து 11
திருமணம் முடிந்து எழு மாதம் கழித்து இந்தியா வந்திறங்கிய ஜானவி தன் மகன்நவிலன், கணவன் சரவண், தங்கை சீதா மற்றும் ஆத்மா லோலிட்டாவுடன் சென்னை வந்திறங்கியர்கள் நேராக அண்ணாநகரில் இருக்கும் சரவணன் வீட்டிற்கு வர!
வாசலிலே சரவணன் குடும்பம் மற்றும் ஜானவி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாசலில் இவர்களுக்காக முறைத்தபடி தேவுடா காக்க!
ஒரு...
உன்னை நினைத்து 10.2
லண்டன் ஃபேஷன் வீக்
நவின நவ நாகரீக உடைகளும், அதற்கு தோதாக துணை ஆபரணங்களும் புதுமாதிரி காலணிகளன்களும், கை பைகளும் என்று அந்த லண்டன் மாநகரமே
புதிய பாணியில் ஆண் பெண் என்று இருபாலாராலும் மக்களாலும் பல நிறுவனங்களும் நிறைந்து காணப்பட!
அங்கே ராபர்ட்,சீத்தா, ஜானவி மூவரும் வடிவமைத்த ஆடையை அணிந்தபடி மாடல்ஸ் ஒருவர் பின்...
உன்னை நினைத்து 9
ஜானவி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டவள் தன் முன்னே அமர்ந்து இருந்தவனை பார்க்க
“சரவணன்”,ஏன் வீட்டில் நவிலனை பற்றி சொன்னே!
நான் சொல்லலை சீதா தான் சொல்லிட்டா!
ஹோ...... என்று தலையாட்டிவன் ம்...... அப்போ என்ன விட்டு உனக்கு போக சம்மதமா!, ஹம்.......... எப்படி இருந்தாலும் வரவங்க என்கிட்ய இருந்து எப்படி இருந்தாலும் உனக்கு...