Thalli Pogaathae Nilave
“ஸ்ரேயா, நீங்க உங்க ஆபீஸ்ல இப்படியெல்லாம் ப்ரண்ட்ஸ் கூட வெளிய போக மாட்டீங்களா?”
“நான் இப்ப இருக்கிற ஆபீஸ்ல சேர்ந்து கொஞ்ச மாசம்தான் ஆகுது. நடுவுல கல்யாணம் வேற வந்திடுச்சா... இன்னும் யாரையும் அவ்வளவா ப்ரண்ட்ஸ் பிடிக்கலை... ரூம்ல இருந்த ப்ரண்ட்ஸ் கூட எப்பவாவது போன்ல பேசுவேன். அவங்களை ஒருநாள் வீட்டுக்கு கூப்பிடனும்”
“ஓ... சரி.”
ஸ்ரேயாவும் ஸ்வாதியும்...
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 6
திருமணம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் இருவர் வீட்டிலும் இருந்து விட்டு, புதுமணத் தம்பதிகள் கேரளாவுக்குத் தேனிலவு சென்றனர். ஐந்து நாட்கள் சென்று அவர்கள் திரும்ப வந்ததும், இருவரின் வீட்டினர் உட்பட எல்லோருமாகச் சேர்ந்து சென்னைக்குச் சென்றனர்.
ஸ்ரேயாவின் பெற்றோர் வீட்டிற்குத் தேவையான சாமான்களைச் சீர்வரிசையாகக் கொடுத்து...
12
புதன் அன்று அலுவலகம் சென்ற சரத்திற்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. மதிய இடைவேளையில் வந்த ஸ்வாதி, "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வா..." எனச் சரத்தை இழுத்துக் கொண்டு சென்றாள்.
"நானே ரெண்டு நாள் ஆபீஸ் வரலை. ஏகப்பட்ட வேலை இருக்கு... என்னன்னு சொல்லு?" என எரிச்சல் பட்டுக் கொண்டேதான் சரத் சென்றான். கீழ் தளத்தில் விருந்தினர்...
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 5
“டேய் சரத் போன வாரமே படத்துக்குக் கூப்பிட்டேனே, இந்த வாரமாவது வரியா டா....”
“ஆமாம் கூப்பிட்ட இல்ல....சரி போகலாம். நீ ஸ்ரேயாவுக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுடு.”
“அவ வருவாளா முதல்ல கேட்டுக்கோ...”
“அதை நான் பார்த்துகிறேன். நீ டிக்கெட் போடு.”
அன்று இரவு பேசும் போது, சரத் படத்திற்குப் போகலாம் என்றதும், ஸ்ரேயா சந்தோஷமாகச் சரி...
பிள்ளைகள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம் பெற்றோரை நாம் முதலில் நன்றாக நடத்தினால் தான், நம் துணைக்கும் அந்த எண்ணம் வரும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
இங்கே சரத் எந்த இடத்திலும் தன் பெற்றோரை விட்டுக் கொடுக்கவில்லை. அதைப் பார்த்தே ஷ்ரேயா வீட்டினர் முதலில் காட்டிய அலட்ச்சியத்தை, இப்போது...
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 7
சரத் வெளியே சென்றதும், சிறுது நேரம் ஸ்ரேயா கோபமாக உட்கார்ந்து இருந்தாள். பிறகு அவளின் பார்வை உணவு மேஜையில் இருந்த உப்புமாவின் பக்கம் செல்ல... அப்போது தான் அவளுக்குப் பசியே தெரிந்தது.
ஒரு தட்டில் பரிமாறியவள், பசியில் ருசி அறியாமல் முதல் நான்கு வாய் சாப்பிட்டவளுக்கு, மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை.
தண்ணீரை...
தள்ளி போகாதே நிலவே
இறுதி அத்தியாயம்
பொங்கல் விடுமுறை முடிந்து ஷ்ரேயாவின் அம்மாவையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினர்.
பத்து நாட்கள் வரை இருந்த தீபா, பிறகு வீட்டையும் கணவரையும் நினைத்து புலம்ப, ஷ்ரேயாவே தான் சமாளித்துக் கொள்வதாகச் சொல்லி, அவரை ஊருக்குப் போகச் சொன்னாள்.
ஷ்ரேயாவுக்கு மசக்கை எனப் பெரிதாக இல்லை. எப்போதோதான் ஒருமாதிரி இருக்கும். அந்நேரம் புளிப்பாக...
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 11
இவர்கள் இருவரும் வீடு சென்று சேர்ந்த சற்று நேரத்திற்கு முன்பு தான் சங்கீதாவும் சரவணனும் திருமண வீட்டில் இருந்து திரும்பி இருந்தனர்.
கதவை திறந்த சங்கீதா, “என்ன டா அதுக்குள்ள வந்துட்டீங்க?.” எனக் கேட்க,
ம்ம்... என முனங்கி விட்டு சரத் அறைக்குள் சென்று விட, ஷ்ரேயாவின் முகமும் களைப்பை காட்ட. சங்கீதா...
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 8
சரத் குறிப்பிட்ட அந்த மாலுக்குச் சென்று சேர்ந்த போது, அவன் நண்பர்கள் எல்லோரும் ஏற்கனவே வந்திருந்தனர். முதலில் நேராக உணவு அருந்ததான் சென்றனர்.
தேவையானது தட்டில் எடுத்து வந்த சரத், அமைதியாக உணவு உண்ண, அவனிடம் வந்த ஸ்வாதி, “என்ன டா வீட்ல சண்டையா?” எனக் கேட்டாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே?”
“அப்புறம் என்கிட்டே...
"சாப்பிட்டது ஒரு மாதிரி நெஞ்சுக்குள்ளேயே இருக்கு. பொங்கலை நிறையச் சாப்பிட்டேன் போல... அதுதான் திகட்டுது."
"இரு காரமா எதாவது சாப்பிடு சரியா போயிடும்." எனச் சரத் சொல்ல, ஷ்ரேயா ஊர்காய் எடுத்திட்டு வாங்க என்றாள்.
சரத் சென்று ஊறுகாய் எடுத்து வர, ஷ்ரேயா புளிப்பான மாங்காய் ஊறுகாயை எதோ சாக்லேட் போல வாயில் போட்டுக்கொள்ள... அவளை எதோ...
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 4
சரத்தோடு ஸ்வாதியை பார்த்ததும் ஸ்ரேயாவின் முகம் மாறி விட்டது. ஆனால் அதை அவர்கள் கவனிப்பதற்குள் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.
சரத் ஸ்ரேயாவை பார்த்ததும் “ஹே... ஸ்ரேயா வா....” என்றவன், “இவ என்னோட ப்ரண்ட் ஸ்வாதி . நாங்க ஒரே ஆபீஸ் தான்.” என இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தான்.
இருவரும்...