Tamil Novels
அத்தியாயம் இருபத்தி ஆறு :
காதல் என்பதா? காமம் என்பதா? இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா!!!
முயன்று கடினப்பட்டு சமன்பட்டவன்.. “ஒன்னுமில்லை! நீ சொல்லு” என்றான். ரஞ்சனிக்கும் எல்லாம் சொல்லி முடித்து விடும் ஆவேசம்...
“சும்மா யாராவது மிரட்டினா நான் பயந்துடுவேணா சொல்லு.. ரொம்ப டு தி கோர் இருந்தது.. நம்ம ஃபைனான்ஸ் கம்பனியை இழுத்து மூட...
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
வார்த்தைகளில் படிக்க முடியும்! வாழ்க்கையை படித்தவர்களுக்கு!!!
இரவு யார் உறங்கினார்களோ இல்லையோ ராஜாராம் உறங்கவேயில்லை.... வர்ஷினி சொன்ன உண்மை அவருக்கும் தெரியும் என்றாலும்.. தெரிந்த உண்மைகள் சில சமயம் திடீரென்று நம்மை நிலைகுலைய வைக்கும்.
“நான் இல்லாத போது என் பெண் என்ன செய்வாள்?” என்பது பூதாகரமாகத் தாக்கியது.
இப்போது நான்...
அத்தியாயம் இருபத்தி நான்கு :
ரகசியம் காப்பதின் முதல் நியதி! “எனக்கு ஒரு ரகசியம் தெரியும்” என்று யாரிடமும் சொல்லக் கூடாது!!!
முதலில் மகனின் பதிலில் திகைப்பாய் பார்த்தவர்... பின்பு அப்படியே பயமாய் மாறி “பர்சனல்னா... என்ன? என்ன பண்ணினான்?” என்று கலவரமாக கேட்டார்.
அவரின் பதட்டத்தை பார்த்தவள் “நத்திங் டு வொர்ரி பா.. just some...
அத்தியாயம் இருபத்தி மூன்று :
சூதாய் இருந்தால் என்ன? அது தீதாய் இருந்தால் என்ன?
எல்லோரும் பார்வையும் வர்ஷினியைத் துளைத்தது. பத்மநாபனது “நான் படித்துப் படித்து சொன்னேனே கேட்டாயா?” என்று குற்றமே சாட்டியது.
ஈஸ்வரின் மனம் வேகமாகக் கணக்குப் போட்டது.. “இது சீ சீ டீ வீ படங்கள் அல்ல, ஏனென்றால் எல்லாம் தெளிவான கலர் படங்கள்......
அத்தியாயம் இருபத்திரண்டு :
நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!
அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை நம்பச் செய்ய.. அங்கே இருந்த டியூட்டி டாக்டர்.. காயத்தைச் சுத்தம் செய்தார்.
ஆனாலும்...
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
ஏன் எனக்கு மட்டும்!!!
வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தது.
உடல் மயங்காமல் இருந்து என்ன பயன்.. மனம் மயங்கி???.. மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்து இருந்ததே.
அவளை நோக்கி...
அத்தியாயம் பத்தொன்பது :
சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்!!!
அன்று மாலை தான் பத்மநாபன் ரஞ்சனியின் வரவேற்பு... நாட்கள் வேகமாக ஓடின.
ஈஸ்வரும் பணத்திற்கு வெகுவாக முயன்று கொண்டிருந்தான். “ஓரிருவர் ஓகே வாங்கிக்கொள் எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் எங்களுக்கு என்ன லாபம்” என்று கன்சர்னின் ஷேர் கேட்டனர்.
“அது எப்படி முடியும்...?” அதுவரையிலும் அவனின் எண்ணம் ஈஸ்வர் பைனான்ஸ்...
அத்தியாயம் பதினெட்டு :
பயம் விட்டு..... ஒரு புரட்சி நடத்தலாம்!!!
கண்ணாடியைக் கழற்றி அவளின் கண்களைப் பார்த்தான். அந்த நீல நிறக் கண்கள் இவனை வெறித்து நோக்கின.
அதனைப் பார்த்து விட்ட ஒரு த்ருப்தியில் இன்னமும் பேசினான், “இதுல நீ வொர்ரி பண்ண அவசியமில்லை! நான் ரியாலிட்டியைத் தான் சொன்னேன், உனக்கு கண்டிப்பாப் புரியாது, ரஞ்சனி எல்லா...
அத்தியாயம் பதினேழு :
கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப் படுத்துகின்றது!!!
ஈஸ்வர் அதன் பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்கவில்லை.
நேராக மேலே சென்றவன், குளிக்கக் கூட இல்லை, உடையை மட்டும் மாற்றிக் கிளம்பிவிட்டான்.
நேராக ஆபிஸிற்கு தன்னை போலக் கார் சென்றது. காரை விட்டு இறங்கியவன், அந்த...
அத்தியாயம் பதினாறு :
உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!
அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற யாரவது நமக்குப் பணம் கொடுப்பாங்களா அப்பா”
“ஏன்பா? முரளி அப்பாக்கிட்ட பேசறேன்னு சொன்ன! அவங்க குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா” என்றார் அதிர்ச்சியாக.
“அப்படி...
அத்தியாயம் பதினைந்து :
தடைகள் நிற்பதற்கு அல்ல! தாண்டுவதற்கு!
அப்பா தான் முதலில் ஈஸ்வரை அழைத்து விஷயத்தைச் சொன்னார், கேட்டவனுக்கு நன்கு புரிந்தது இது அஸ்வினின் வேலை என்று.
ஆனால் யாருடைய வேலை என்றெல்லாம் இனி யோசிக்க நேரமில்லை. ஏதாவது செய்தாக வேண்டும், அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லியாக வேண்டும்.
அலுவலகத்திற்கு விரைந்தான். ஆபிசிலிருந்து எல்லோரும் கிளம்பும் நேரம்,...
அத்தியாயம் பதினான்கு :
சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை!!!
ராஜாராமின் மனதில் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு உறுதி பிறந்தது. யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை. பத்மநாபன் வேண்டாம் என்று சொன்ன போதும், திருமணம் பற்றி பேச முடிவெடுத்தார்.
ஈஸ்வர் முரளியின் நெருங்கிய நண்பன், அவனிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும்...
அத்தியாயம் பதிமூன்று :
எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிடக் கூடாது! அதுவும் நம்முடன் இருந்து எதிரியானர்வகளை! நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்!
“என்ன செய்து விடுவான் பார்த்துக் கொள்ளலாம்” என்ற அலட்சியத்தோடு தான் இருந்தான் ஈஸ்வர்.
முரளிக்கு அழைத்து அப்பாவைப் பார்க்க வருவதாக சொல்லவும் “வாடா” என்றான்.
ரஞ்சனியை “வருகிறாயா” என்று அழைக்க,
“இத்தனை...
அத்தியாயம் பன்னிரண்டு :
தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல! தாண்டுதல் அவசியம்! நம்மை நாமே!!!
ரஞ்சனி செல்லவும் அவர்கள் ஸ்கேன் முடித்து வரவும் சரியாக இருந்தது.
வந்தவுடனே பத்மநாபன், “எங்கேம்மா வர்ஷினி” என்று கமலம்மாவைக் கேட்டான்.
“வெளில இருப்பா”
“காணோமே காரிடர்ல”
“எங்கேன்னு பாரு” என்று கமலம்மா சொல்ல, பத்மநாபன் செல்லும்முன்னே முரளி சென்றான்.
எல்லாம் பார்த்திருந்த ரஞ்சனி, பத்துவிடம், “வீட்டுக்குப் போயிட்டா” என்றாள்.
“என்ன...
அத்தியாயம் பதினொன்று :
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!!
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது இருவருக்குமே... நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்...
மேலே என்ன செய்யலாம் என்று இரண்டு மூன்று ஆப்ஷன்களை சொல்லி மருத்துவர்...
அத்தியாயம் பத்து :
எதுவும் கட்டுக்குள் இல்லை... எல்லாம் நம்மை மீறிய செயலே!
இரண்டு நாட்களில் ஜகன் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்தான். ஈஸ்வர் அவனுடன் பேச எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஈஸ்வருடனும் யாராலும் பேச முடியவில்லை. எப்போதும் இறுகிய முக பாவனையுடன் இருக்க, அப்பா அம்மா யாராலும் பேச முடியவில்லை. மகனுடன் பேச அவர்களுக்கு ஒரு...
அத்தியாயம் ஒன்பது :
நடப்பவை நன்மைக்கா தீமைக்கா என்று நாம் யோசித்துக் கொண்டு இருந்தாலும் நடப்பவை நடந்து தான் தீரும்!!!
பிரணவியை ரூபாவிடம் வர்ஷினி நீட்ட, அதை பார்த்து இருந்தார்கள் ஐஸ்வர்யாவும் ரஞ்சனியையும்.
“இந்தப் பொண்ணு இங்க எங்க” என்று ஐஸ்வர்யா ரஞ்சனியிடம் கேட்க,
“முரளி தங்கை”,
“எஸ் தெரியும்! நேத்து விஷ்வா ஆஃபிஸ்ல பார்த்தேன்”
“அங்க எதுக்கு வந்தா? நீ...
அத்தியாயம் எட்டு :
செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது!!!!
வீடு சென்றவன், சரண் அவனைப் பார்த்ததும் “சித்தப்பா” என்று வர, அவனைக் கண்டு கொள்ளாமல் யாரோடும் பேசாமல் ரூமிற்குள் புகுந்தான். அதுவே சொன்னது வீட்டினருக்கு அவன் குடித்திருக்கிறான் என்பது. மொடாக் குடியன் அல்ல, எப்போதாவது அரிதாக குடிப்பான் பார்ட்டி ஏதாவது போனால்....
அத்தியாயம் ஏழு :
காதலும் கற்று மற!!!!
ஐஸ்வர்யாவை அனுப்பிய ஈஸ்வர், இது தன்னுடைய பிரச்சனையில்லை யாரோ ஒருவனுடைய பிரச்சனை என்று மனதில் கொண்டு வந்தான். அடுத்தவனுடைய பிரச்சனை என்றால், தான் என்ன ஆலோசனை சொல்வோம் என்று நினைக்க ஆரம்பித்தான்.
பிரச்னையின் தீவிரம் அதிகம், பல நூற்றுக்கணக்கான மக்கள், இதில் ஓரிரெண்டு பேர் பாதிக்கப்படுவது ஒன்றுமில்லை, தானே பாதிக்கப்...
அத்தியாயம் ஆறு :
பார்வை மாற்றங்கள் எப்போதும் பரிமாற்றங்கள் ஆவதில்லை!!!
வர்ஷினி ஆர்வத்தோடு காரில் ஏறி அமர்ந்தாள்,
அவளையே ஈஸ்வர் பார்த்திருக்க, அவனின் எண்ணம், பார்வை ஓடும் திசை புரியாமல், “Cheers வாழ்க்கையில தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் கிடையாது”
தான் இவளைப் பார்க்கும் பார்வை என்ன? இவள் எனக்கு சொல்லும் தேறுதல் என்ன? சற்று குற்ற உணர்சியாகியது.
அதை...