Oomai Nenjin Sontham
அத்தியாயம் பத்து:
டீ வீ பார்க்கும் மனநிலை இருவரிடத்திலும் இல்லை... சடங்கு சம்ப்ரதாயம் என்ற எந்த ஏற்பாடும் வீட்டில் செய்யவில்லை. ஏனென்றால் வஜ்ரவேலுக்கு மணமக்களை வீட்டிற்குக் கூட்டி வரும் எண்ணமில்லை.
ஆனால் திருமணம் முன்பே கோவிலில் சில நிகழ்வுகளால் வருத்தம், அதன் பிறகு ஜெயஸ்ரீ சொல் பேச்சுக் கேட்டாலும் முகம் சரியில்லாத மாதிரி தான் அவருக்கு தோன்றியது.
சிபியின்...
அத்தியாயம் பதினொன்று:
உடல் மனம் எல்லாம் சோர்ந்து இருந்த போதும், “தூங்காவிட்டாலும் பரவாயில்லை, படுத்தாவது இருடா!”, என்று உடல் கெஞ்சிய போதும் பிடிவாதமாக ஜெயஸ்ரீயைப் பற்றி தெரிந்து கொள்ள அமர்ந்திருந்தான்.
திருமணம் நன்றாக அன்று நடந்த போதும், அதற்கு முன்பு மணப்பெண்ணின் குறையை முன்னிட்டு அவளைப் பற்றி அதிகம் வீட்டில் யாரும் பேசிக்கொண்டதில்லை. அதனால் அவளின் விவரங்கள்...
அத்தியாயம் பதினான்கு:
அடுத்த நாள் வஜ்ரவேலின் வயல் வரப்பை ஒட்டி உள்ள அவர்களின் தோட்டத்திலேயே கிடா விருந்து.
உறவுகள் எல்லோரும் வந்துவிட்டப் பிறகு கடைசியாகத் தான் சிபியின் வீட்டினர் வந்தனர். அதுவும் எல்லோரும் வரவில்லை, பெரியவர்கள் ஈஸ்வரரும் சுலோச்சனாவும், கூட நடராஜன், அருள்மொழி, மாமல்ல வர்மன் மட்டுமே வந்திருந்தனர்.
வேறு பெண்கள் சிபியின் அம்மா தேவி, அத்தை ராஜலக்ஷ்மி...
அத்தியாயம் நான்கு:
விஷயம் கேள்விப்பட்டு நடராஜன் பதறி ஓடி வந்தார். ஆனால் எல்லாம் முடிந்து இருந்தது.
இரண்டு கரிக்கட்டைகள் மட்டுமே மிஞ்சி இருந்தது.... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கான்ஸ்டபிள்களும் வந்திருந்தனர். ஜீ ஹெச்சிற்கு அதை எப்படி கொண்டு போவது என்று கூட தெரியவில்லை. அவ்வளவு சிதிலம் அடைந்து இருந்தது உடல்கள்.
பிள்ளைகள் மூவரும் அழுது ஓய்ந்து இருந்தனர். நடராஜன்...