Wednesday, May 8, 2024

    Oomai Nenjin Sontham

    அத்தியாயம் ஐந்து: தந்தையிடம் பெரிய வாக்குவாதம் தான் சிபிக்கு, ஆனாலும் மனது அமைதியாகவில்லை, என்னவோ தான் தப்பு செய்யவில்லை என்று காரணங்கள் கண்டுபிடித்தாலும் மனது பாரமானது. என்னவோ நினைக்க, என்னவோ நடந்து விட்டது! யாரைக் குற்றம் சொல்ல.... தான் இதுவரை யாருக்கும் தீங்கு நினைத்ததோ செய்ததோ இல்லையே.... கோபக்காரன் தான், விசுக்கென்று கோபம் வந்ததும் வார்த்தைகளை விடுவான், சண்டைக்கு...
    அத்தியாயம் மூன்று: சிபியின் வீடு முழுவதுமாக சோகத்தில் மூழ்கியது. ராஜலக்ஷ்மி மகளின் செய்கையால் மிகுந்த உடல் நலம் பாதிக்கப் பட்டார். அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் முன்பே ராதா அவரிடம் தன் காதலை சொல்லி, சிபியை மணமுடிக்க விருப்பமில்லை என்று தெளிவாக சொல்லியிருந்தாள். ஆனால் இத்தனை வருடமாக தங்களை ஆதரித்த அண்ணன் குடும்பம் மேல் உள்ள பாசத்தால் ராஜலக்ஷ்மி...
    அத்தியாயம் இரண்டு: ஒரு மாதிரி கொதி நிலையில் இருந்தான் சிபி...... இரு போலீசார் பிடித்து நிறுத்தியிருந்தனர். “டேய், என்ன? எங்க வந்து கை வைக்கிற, போலிஸ் ஸ்டேஷன்ல வந்து அடிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளா?”, என்று ஆணையாளர் வேறு அவனை கோபத்தோடு நெருங்கினார். சிபி ஆதங்கத்தோடு, “இங்க என்ன சார், அவன் எங்க இருந்தாலும் அடிப்பேன், நாளைக்கு...
    அத்தியாயம் ஒன்று: அந்த திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது. காலையில் நிச்சயம் மாலையில் வரவேற்பு, நாளை காலைத் திருமணம் என்று வரிசையாக நிகழ்வுகள் இருந்ததால் ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என்று அங்கு தனித்தனியாக எதுவும் கிடையாது...     மாப்பிள்ளை சிபி சக்ரவர்த்தி, பெண் ராதா இருவரும் நெருங்கிய...
    error: Content is protected !!