Nesamilla Nenjamethu
நேசம் - 14
மறுநாள் விடிந்தால் ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் அவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம். மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஏற்கனவே கோவிலில் வைத்து நிச்சயம் முடிந்ததால் முதல் நாள் விசேஷம் என்று எதுவும் இல்லை..
விடிந்தால் கல்யாணம் என்று எண்ணும் பொழுதே மிதிலாவிற்கு ஒரு இனம் புரியாத உணர்வு. என்னதான் இத்தனை நாட்களாய்...