Enai Therinthum Nee
அத்தியாயம் ஆறு :
ஒரு வழியாக உஷாவை கிளப்பினால்,……… அவளுடைய சித்தி அவர்களை மட்டும் போய் வருமாறு கூற,………. அவர்களையும் ஒருவாறு கிளப்பி வீடு போய் சேர்ந்தனர்.
உஷாவிர்க்கு வீட்டை பார்த்ததுமே கண்களில் மறுபடியும் கண்ணீர் தேங்கத் துவங்கியது. அதனை சமாளித்தபடி உள்ளே நுழைந்தாள். அது மிகவும் பெரிய ஹால். ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அளவு...
அத்தியாயம் இரண்டு:
அப்போது அவளுக்கு பின் இருந்து ஒரு குரல் கேட்டது.
“ நீ மாறவேயில்ல அன்னலட்சுமி. எல்லாரையும் மிரட்றது, அடுத்தவங்கள பேசவிடாம பேசறது அப்படியே இருக்க “
அந்த குரலை கேட்டதும் வார்த்தை வராது அப்படியே கல்லாய் சமைந்தாள்.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் அவளை விட்டு சந்திரனை நோக்கி பேச ஆரம்பித்தார்.
“ சாரி...