Sudum Nilavu
அத்தியாயம் - 8
பெயர் சூட்டு விழா முடிந்து, இவர்கள் வீடு போய்ச் சேர்ந்த போது, மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. கீழே ஹாலில் தேவியோடு வசுந்தராவும் தர்ஷினியும் இருந்தனர்.
தேவி பவித்ராவையே முறைத்து பார்த்துக் கொண்டிருக்க.... அவள் அவரைக் கண்டுகொள்ளாமல்... தங்கள் அறைக்குள்
சென்று உறங்கிக் கொண்டிருந்த மகனை கட்டிலில் படுக்க வைத்தாள்....
சுடும் நிலவு
அத்தியாயம் – 7
பவித்ரா அன்று அருகில் இருந்த கடைக்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டு இருந்தாள். குழந்தைக்கு மூன்றாம் மாதம் என்பதால்.... தன் அம்மாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, குழந்தைக்குத் தேவையான சில சாமான்கள் வாங்க வந்திருந்தாள்.
அப்போது எதிரே மார்த்தாண்டம் வந்தான். அவளைப் பார்த்ததும் வழிமறித்து நின்று அவன் பேச.... வேறுவழியில்லாமல்...
சுடும் நிலவு
அத்தியாயம் – 6
மாலை எழுந்து வந்த திலகாவுக்குப் பவித்ரா அவளே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க.... அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே காபியை கையில் வாங்கினார்.
“நல்லாயிருக்கியா பவித்ரா...”
“நல்லாயிருக்கேன் அத்தை.”
“டாக்டர் கொடுத்த மாத்திரை மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா....”
“ம்ம்.. சாப்பிடுறேன்.”
“எனக்கு எங்கேயும் தனியா போய்ப்...
சுடும் நிலவு
அத்தியாயம் – 5
பிரபாகர் வீடு வந்து சேர மணி மூன்றுஆகிவிட்டது. வாயில் மணி அடித்தவன், எட்டி பார்த்த திலகாவிடம் “துண்டு எடுத்திட்டு வாங்க...” என்றபடி, வீட்டை சுற்றிக்கொண்டு பின்வாயிலுக்குச் சென்றான். அங்கிருந்த குளியல் அறையில் சென்று குளித்தவன், தன் அம்மா எடுத்து வைத்திருந்த துண்டை சுற்றிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்....
அத்தியாயம் - 4
அந்த மாத வரவு செலவு கணக்குளை பார்த்துக்கொண்டிருந்த பிரபாகர், அந்த மாதத்தின் மின்சாரக் கட்டணத்தைப் பார்த்ததும், பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானான்.
“இது என்ன இவ்வளவு தொகை வந்திருக்கு? எல்லோரும் வீட்ல அப்படி என்னதான் பண்றீங்க?” அவன் எல்லோரையுமே பார்த்து கேட்க....
“ஆறு ரூம்ல ஏசி இருக்கு... பிறகு வரத்தான செய்யும்?” என்றார்...
சுடும் நிலவு
அத்தியாயம் – 3
பவித்ரா தன் புகுந்த வீட்டின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்ப தானும் பழகிக்கொண்டாள். காலையில் எழுந்து தங்கள் அறையைச் சுத்தம் செய்துவிட்டு, அப்படியே குளித்து விட்டு வந்து விடுவாள். பிறகு சமையல் அறைக்குச் சென்று உதவுவாள்.
காலையில் எல்லோருக்கும் டிபன்தான். மதியம் எல்லோருமே வீட்டிற்கு வந்து சாப்பிடுவார்கள். சுதாகரும்,...
“எனக்கு இதுதான் கவலையா இருக்கு... இவ அழகுல மயங்கி பிரபா இவ பின்னாடி போயிட்டு.. எங்கே என்னையும் அவன் தம்பியையும் கைவிட்டுடுவானோ...” திலகா கவலையாகச் சொல்ல...
அது ஒரு தாயிக்கே வரும் இயல்பான பயம். அதுவும் கணவர் இல்லாத நிலையில்... பிரபாகரையே திலகா சார்ந்து இருக்கும் நிலையில்... அவருக்கு இந்தக் கவலை வருவது இயல்புதான்....
சுடும் நிலவு
அத்தியாயம் – 2
திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. திருமணச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டிலேயே பார்த்துக் கொண்டனர். மண்டபம் சாப்பாடு எல்லாம் அவர்கள் செலவு தான். மாப்பிள்ளை வீட்டில் இரண்டாயிரம் பேருக்கு மேல் திருமணத்திற்கு வந்திருந்தனர். அதே பவித்ரா வீட்டில் நூறு பேருக்குள் தான்.
வீட்டை தனது மூத்த மருமகனுக்கே கனகா எழுதி...
சுடும் நிலவு
அத்தியாயம் – 1
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசிக்குக் காரில் திரும்பும் வழியில், பிரபாகரின் செல் அழைத்தது. அவனின் சித்தப்பா சிதம்பரம் அழைத்தார்.
“சொல்லுங்க சித்தப்பா...”
“நீ இப்ப எங்க இருக்க?”
“இப்பத்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கிளம்பி இருக்கேன். ஏன்?”
“மம்சாபுரத்தில ஒரு கேத வீடு போயிட்டு வந்திடு.”
“என்னது நானா? அங்கேயா?”...