Paarthiban Kanaa
உ
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி !
பார்த்திபன் கனா 4
“மேடம்.... இன்டர்வியு செட்டியூல் பண்ணின நேரம் முடிஞ்சிடுச்சு... ஆனா நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... இன்னமும் எவ்வளவு நேரம் தான் எங்களை காத்திருக்க சொல்லிட்டே இருக்கப் போறீங்க....” யாழ் மங்கை குரலின் சத்தம் சற்றே கூடியிருக்க.. அந்த வரவேற்பு கூடத்தை கடந்து சென்றவர்களின் விழியோரப் பார்வை...
உ
ஓம் உமையவள் மகனே போற்றி !
பார்த்திபன் கனா 16
இருள் அந்த அறையினுள் கவிழ்ந்து கிடக்க.. அதை விரட்டும் பொருட்டு விளக்கு ஒளிர வைக்கப்பட்டது.
சூழ்ந்திருந்த மொத்த இருளையும் இமைக்கும் நொடியில் விரட்டிய விளக்கு.. வெற்றிப் புன்னகையை தவழ விட்டது அறையினுள்.
“ப்ச்..”
தும்பை நிற தூய மெத்தையில் விழுந்து படுத்துக் கிடந்தவன் இமைகளை பிரிக்காமல் இதழ் பிரிக்க... சட்டென...
உ
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி !
பார்த்திபன் கனா 13
சாளரம் வழியே எட்டிப் பார்த்த கதிரவன் கதிர்கள் மெல்ல மெல்ல போர்வைக்குள் நுழைந்து மன்னவன் முகம் பார்த்துவிட முயல... அவனே போர்வை விலக்கி தன் திருமுகம் காட்டினான்.
பார்த்திபன் பார்வை பக்கத்து மேஜையில் இருந்த அவன் மங்கையிடம் தஞ்சம்..!
மணக்கோலத்தில் அலர்ந்த அகத்துடன் மலர்ந்த முகத்துடன் விழிகள்...
உ
ஓம் வெண்நீறனியும் விசாகா போற்றி !
பார்த்திபன் கனா 15
மெல்ல.. மெல்ல... இருள் விடை கொடுத்து கொண்டிருக்க... விடியல் வந்து கொண்டிருந்தது கொண்டாட்டத்துடன்.
அதற்கு கொஞ்சமும் குறையாமல் கொண்டாட்டமும் கோலாகலமுமாய் திருவிழா போல் திருமணம்.
விஷ்ணு வெட்ஸ் லஷ்மி...
நுழைவாயில் அருகில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்டு மின்னலாய்... மிளிரும் வகையில்..!
புன்னகையுடன் அதைக் கடந்து உள்ளே நுழைந்தால்....
வேணு கானம் வழங்கிட வேய்ங்குழலோடு...
உ
ஓம் வேதப் பொருளே ! வேந்தே போற்றி !
பார்த்திபன் கனா 11
“தப்பு செஞ்சுட்டோம்னு உணர்ந்தா மட்டும் போதாது... அதை சரி செய்யவும் வேணும் மாமா...” சிறு தயக்கம்... தடுமாற்றம் இன்றி தனக்குள் தோன்றிய கருத்தை தன் முன்னே அமர்ந்திருந்த தன் மாமானாரிடம் வைத்தாள் யாழ் மங்கை.
மங்கை மொழிக்கு மறுப்பின்றி மெல்ல தலையசைத்தார் பெரியசாமி. பார்வதி...
உ
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி !
பார்த்திபன் கனா 2
இருவருக்கும் இடையில் இமைக்கா நொடிகள்......
திகைப்பும் அதிர்ச்சியும் அவளிடம் வரக் காரணம் நிச்சயம் அவனைப் பார்த்ததினால் அல்ல... அவனை அவ்விடம் பார்த்ததினால்....!
அவளைப்போலவே அவனுள்ளும் அதிர்வலைகள் வந்து போகிறதா??? அதை அறிந்து கொள்ள அவன் மனம் வைக்க வேண்டும்..! வைக்க மாட்டான்... உள்ளத்தில் உருவெடுத்த உணர்ச்சிகளை...
உ
ஓம் ஓம்கார சொருபனே போற்றி..
பார்த்திபன் கனா 5
எவனோ ஒருவன் வாசிக்கிறான்.......
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்.......
சுவர்ணலதாவின் குரல் காற்றில் கசிந்து கொண்டிருக்க..... மெல்ல மெல்ல அதனுள் கரைந்து.. தொலைந்து போகவிருந்தவளை மீட்டெடுத்தது அந்தக் குறுஞ்செய்தி...! ஓர் அறிமுகமில்லா எண்ணிலிருந்து...!
ஒரு முகவரியை குறிப்பிட்டு உடனடியாக அவ்விடம் வரவேண்டும் யாழ் என்றிருக்க..... ‘யாராக இருக்கும்?’ என்ற யோசனை யாழிடம்.
“என்ன...
உ
பார்த்திபன் கனா 1 :
காக்க காக்க.. கனகவேல் காக்க..
நோக்க நோக்க.. நொடியினில் நோக்க..
தாக்க தாக்க.. தடையறத் தாக்க..
பார்க்க பார்க்க.. பாவம் பொடிபட..
“ஏய் மங்கம்மா... போதும் போதும்... உன் பக்தியைக் கண்டு அந்தப் பழனி மலை முருகனே படியிறங்கி வந்திடப் போறாரு...” என யாழ் மங்கையை வம்பிழுத்த யாழ்நிதியை “நிதி” என்ற பகவதியின் அதட்டல்...
உ
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
பார்த்திபன் கனா 3
நிசப்தம்.... நிசப்தம்... நிசப்தம்.. மட்டுமே நின்று கோலோச்சிக் கொண்டிருந்தது அவ்விடத்தில்! நிதானமாக சுதந்திரம் பெற்ற சுவாசக்காற்றின் சத்தம் சுவர்களில் பட்டு தெறித்தது.
பகவதி ஒரு பக்க மூலையில் சாய்ந்திருக்க... யாழ்நிதி அவர் மடி சாய்ந்திருந்தாள். தொலைக்காட்சி தொல்லை கொடுக்காமல் இருக்க, மௌன மொழி...
உ
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி !
பார்த்திபன் கனா 10
“ராஜா.....”
“..........”
“அத்தை இரண்டு முறை கூப்பிட்டாச்சு... நாம கிளம்பிட்டோமா இல்லையான்னு கேக்க...”
“............”
“டைம் ஆச்சுடா........”
மங்கையின் மொழிகளெல்லாம் மன்னவன் செவிமடல் தீண்டி... உள்ளே நுழைந்தது தான்... ஆனாலும் அவள் மடி சாய்ந்திருந்தவனுக்கு ம்ம் கொட்டவும் தோன்றவில்லை.
துளித் துளியாய்.... அவளோடான மணித்துளிகளை அக ஆழியில் சேர்த்தும் அனுபவித்தும் கழித்தான்...!
இரு சூரிய...