Tuesday, April 30, 2024

    Nerunga Nerunga 23

    Nerunga Nerunga 22

    Nerunga Nerunga 21

    Naayaganin Naayagi 11

    Nerunga Nerunga 20 2

    Nerunga Nerunga

    Nerunga Nerunga 5

    அத்தியாயம்…5 இந்த ஒரு நிலையில் தன் மகனை சீதாராமன் எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஸ்ரீமதி அவனின் நெருக்கத்தில் இருந்து விடு பட முயற்ச்சி செய்துக் கொண்டு இருப்பதும்..அதை அவன் உணராது போல் தன்னை நேர்க் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்க்கும் இந்த அகில ரூபன் ஒரு மகனாய் அவருக்கு புதுமையாக தெரிந்தான். அகில ரூபன் பார்க்கும் போதே...

    Nerunga Nerunga 4 2

    இன்று என் இப்படி…?அதுவும் நேற்று நவின் பேசும் போது அகிலாவும் இருந்தானே….” வெற்றி மாறன்..புவனேஷ்வரியை தவிர அந்த விருந்து விருந்தாக இல்லாது மருந்தாக தான் அமைந்து விட்டது அனைவருக்குமே... அகில ரூபனை பற்றி அறியாததால் வெற்றி மாறனுக்கும் அவர் மனைவிக்கும் அவனின் இந்த செயல்கள் வித்தியாசமாய் தெரியவில்லை… ஆனால் மற்றவர்கள்… அதிலும் ஸ்ரீமதி..நேற்று வரை  என் முகத்தை...

    Nerunga Nerunga 4 1

    அத்தியாயம்…4  அகில ரூபன் ஸ்ரீமதியின் பக்கத்தில் அமர்ந்ததுமே அனைவரின் பார்வையும் அவன் பக்கமே...உட்கார்ந்தது மட்டும் அல்லாது அவன் சொன்ன  அந்த ஏஞ்சல் என்ற வார்த்தையை கேட்டதும் அகில ரூபனின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மயக்கம் வராத குறை தான். அதுவும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர்களான  சீதாராமனின் அன்னை சகுந்தலா அம்மாவும், பவனியம்மாவின் தனலட்சுமியும் அகில ரூபனின்...

    Nerunga Nerunga 3 1

    அத்தியாயம்…3 “என்ன இது அதிக பிரசங்கி தனம்…?” என்று அனைவருக்கும் கேட்கும் வகையில்  ஸ்ரீமதியை குரல் உயர்த்தி கத்திய வெற்றி மாறன்.. அவளுக்கு ஆதாரவாய் அவளின் தோள் பற்றி நின்றுக் கொண்டு இருந்த தீபிகாவை பார்த்து… “இந்த பெண்ணை யார் இங்கு விட்டது…?” முதல்ல இந்த பெண் எப்படி கல்யாணத்திற்க்கு வந்தாங்க….?” என்று பாதுகாப்பை மேற் பார்வையிடும்...

    Nerunga Nerunga 3 2

    “என்ன மாதிரி பெண்ணை வளர்ந்து வெச்சி இருக்க...எது சொன்னாலும் எது கேட்டாலும் அப்படியே நிக்குறது... இவ இப்படி நிற்குறதை  பார்க்கும் போது எல்லாம் இவள் என் மீது இருக்கும் பயத்தில் பதில் அளிக்காது இருக்காளா…?இல்லை அலட்சியத்தில் இருக்காளா…? எனக்கே சந்தேகமா இருக்கு… சொல்ற பேச்சை கேட்டிட்டு அந்த பெண் எப்படி இருந்தாள்…” என்று வெற்றி...

    Nerunga Nerunga 2 2

    அப்போதும் வெற்றி மாறன்… “உனக்கு தனியா எல்லாம் பாதுகாப்போட தனி கார் ஏற்பாடு செய்ய முடியாது. அவங்க கூடவே வா…” என்று சொன்னவர்.. பவனியம்மாவுக்கும் சீதாராமனுக்கும் மரியாதை நிமித்தமாய் சல்யூட் அடிக்க கை வைக்க பார்க்க… அந்த கையை தடுத்து நிறுத்திய சீதாராமன்… “குடும்பமாக இருக்கும் போது நீங்க என் சம்மந்தி..அந்த முறையில் தான் நம் பேச்சுகள்...

    Nerunga Nerunga 2 1

    அத்தியாயம்…2 தனக்கு என்று கொடுக்கப்பட்ட அறைக்கு தன் தோழியை இழுத்துக் கொண்டு வந்த ஸ்ரீமதி… “ஏய் எப்படி உள்ள வந்த...மண்டபம் வெளியில் வந்ததும் எனக்கு போன் பண்ணு என்று  தானே சொன்னேன்...முதலில் எப்படி உன்னை உள்ளே விட்டாங்க….?” என்று தீபிகாவிடம் தன் கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டு இருக்க… “ஏய் இருடி இரு. முதல்ல கல்யாணத்துக்கு யாராவது...

    Nerunga Nerunga 1 2

    ஆனால் திருமணத்திற்க்கு என்று வந்து விட்டு மேடையில் அமர்ந்து இருக்கும் மணமக்களை பாராது  மண்டபத்தில் வாசலில்  முதலமைச்சருக்காக கண் பதித்து இருப்பவர்களை என்ன என்று சொல்ல…. அவர்களுடைய தவம் பலித்தது என்பது போல் மண்டபத்தின் வாசலில் கண் பதித்து இருந்தவர்களின் கண்  பளிச்சிடலில் ஓ வந்து விட்டார்கள் என்று நினைத்து ஸ்ரீ மதி மண்டபத்தின் முகப்பை...

    Nerunga Nerunga 1 1

    அத்தியாயம்….1 சென்னையிலேயே  இருக்கும் மிக பெரிய மண்டபத்தில் தான் அந்த திருமண விழா நடந்துக் கொண்டு இருந்தது.  மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த  காவல்துறை அந்த மண்டபத்தை சுற்றி  வளையம் போல் காவல் காத்துக் கொண்டு இருந்தாலும், அதையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ  என்ற  அந்த பயம் காவல் காத்துக் கொண்டு இருந்த ஒரு...
    error: Content is protected !!