Minnalin Maraivil
அத்தியாயம்….3
அந்த மாலில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாய் இருப்பதை பார்த்த அபிராமி, தன் தோழி தேவியின் கைய் பிடித்து…..
“ இன்னொரு நாள் வரலாமா…..?” தேவி ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று தெரிந்தே ஒரு எதிர் பார்ப்பில் கேட்டாள். தேவி அவள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள்.
அவள் நினைத்தது போலவே...
அத்தியாயம்-----10
சர்வேஷ்வரை ஆயிஷா அழைத்துக் கொண்டு சென்றது ஒரு பிரபலமான மருத்துவனை….அவன் கேள்வி பட்டவரை அபிராமியின் குடும்ப சூழ்நிலைக்கு இது அதிகப்படியாக தெரிந்தது.
ஆனாலும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்கவில்லை. காலையில் வந்த அபிராமியின் செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆயிஷாவின் செய்தியே முதன்மையாக எல்லா ஊடகத்திலும் பேசப்பட்டது.
இதை தான் அவள் எதிர் பார்த்தாளா…..? தங்கையின் மீது பாசமான்னு...
அத்தியாயம்….9
ஆயிஷா சொன்னது போல் அனைத்தும் செய்து முடித்த சர்வேஷ்வர் ஆயிஷா பத்திரிகைகாரர்களை சந்திக்கும் முன்,
“ பாத்து பேசு ஆயூ. இது உன்னோடது மட்டுமான விஷயம் இல்லை.” சர்வேஷ்வர் சொன்னதும்
“ ஓ…. உன்னோடதும் சொல்றியா…..?”
“ லூசு மாதிரி பேசாதே…..இன்னிக்கி வந்ததால் என் பேரு புதுசா கெடல. இது நம்ம அபி சம்மந்தப்பட்டது பாத்து பேசு.”
“...
அத்தியாயம்----8
“ஏன்டி இப்படி பண்ண ….மத்தவா சொன்னது போல தானே ஆச்சி….” அபிராமியை அடித்து கை ஓய்ந்த பின், ஒரு மூலையில் அமர்ந்து தன் தலையில் தானே அடித்துக் கொண்டு கதறி அழுதார் மரகதம்.
இவ்வளவு அடித்தும் அபிராமி இருந்த இடத்தை விட்டு அகலாது, அமர்ந்த இடத்திலேயே பிரம்மை பிடித்தது போல் இருந்து விட்டாள்.
நேரம் சென்று...
அத்தியாயம்….5
“அ..பி ….” அதற்க்கு மேல் நாரயணனால் பேச முடியாது. எப்போதும் போல் பக்கத்தில் இருக்கும் நோட்டில் அதுவும் கிறுக்கலாக தான் எழுத முடியும்.
“அபி இன்னுமா எழுந்துக்கல….. “ கணவன் எழுதி கேட்டதற்க்கு….”
“நேத்து தேவி கூட ட்ரஸ் வாங்க போயி லேட்டா தான் வந்தா….டையடா இருக்கு போல….தோ நான் போய் எழுப்புறேன்.” சொன்னது போல்...
அத்தியாயம்-----7
அந்த பகுதி அதிகம் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவழிக்க ஆடம்பரமாய் கட்டிய கெஸ்ட் அவுஸ் இருக்கும் பகுதி.
இவர்கள் போனது ஆயிஷாவுக்கு சொந்தமானது. அதை தங்கைக்கு காட்டவே ஆயிஷா அழைத்து வந்தது.
இதை சமீபத்தில் தான் வாங்கினாள். முதலில் எல்லாம் சொத்து வாங்க அதிக அக்கறை காட்டியது கிடையாது.
சமீபத்தில் தான் இந்த அக்கறை....