Monday, April 29, 2024

    Minnalin Maraivil

    அத்தியாயம்….4 தன் நினைவின்  போக்கை அறிந்த சர்வேஷ்வர் என்ன இது…..? நினைவின் ஊடே  அபிராமியை பார்த்தான். அழகி தான் ஆனால் தான் பார்க்காத அழகிகளா…..? ஆயிஷா இவளை  விட அழகி, அதில் சந்தேகம் இல்லை. மூன்று படம் தொடர்ந்தார்  போல் அவளுடன், அனைத்தும் காதல் ரசம் சொட்டும் படம். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது கூட...
                            மின்னலின் மறைவில் அத்தியாயம்….1 “போதும் ஆயிஷா…..” அவள் கையில் இருந்த மது கோப்பையை பிடிங்கி கீழே வைத்து விட்டு  அவளின் தோள் பற்றி எழுப்பினான். அவளோ அவன் கைய்பிடியில் இருந்து நழுவி திரும்பவும் தான் அமர்ந்து இருந்த ஷோபாவின் மீதே உட்கார்ந்து, தவறு பாதி படுக்கும் வாக்கில் இருந்தவள். “ S.R இப்போ மட்டும் ****அந்த பத்திரிக்கை...
    அத்தியாயம்….9 ஆயிஷா சொன்னது   போல் அனைத்தும் செய்து முடித்த சர்வேஷ்வர் ஆயிஷா  பத்திரிகைகாரர்களை சந்திக்கும் முன், “ பாத்து பேசு ஆயூ. இது உன்னோடது  மட்டுமான விஷயம் இல்லை.” சர்வேஷ்வர் சொன்னதும் “ ஓ…. உன்னோடதும்   சொல்றியா…..?” “ லூசு மாதிரி பேசாதே…..இன்னிக்கி வந்ததால் என் பேரு புதுசா கெடல.  இது நம்ம அபி சம்மந்தப்பட்டது பாத்து பேசு.” “...
    அத்தியாயம்----8 “ஏன்டி இப்படி பண்ண ….மத்தவா சொன்னது போல தானே ஆச்சி….”  அபிராமியை அடித்து கை ஓய்ந்த பின், ஒரு மூலையில் அமர்ந்து தன் தலையில் தானே அடித்துக் கொண்டு கதறி அழுதார் மரகதம். இவ்வளவு அடித்தும் அபிராமி இருந்த இடத்தை விட்டு அகலாது,  அமர்ந்த இடத்திலேயே பிரம்மை பிடித்தது போல் இருந்து விட்டாள். நேரம் சென்று...
    அத்தியாயம்-----10 சர்வேஷ்வரை ஆயிஷா அழைத்துக் கொண்டு சென்றது ஒரு பிரபலமான மருத்துவனை….அவன் கேள்வி பட்டவரை அபிராமியின் குடும்ப சூழ்நிலைக்கு இது அதிகப்படியாக தெரிந்தது. ஆனாலும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்கவில்லை. காலையில் வந்த அபிராமியின் செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆயிஷாவின்  செய்தியே முதன்மையாக எல்லா ஊடகத்திலும் பேசப்பட்டது. இதை தான்  அவள் எதிர் பார்த்தாளா…..? தங்கையின் மீது பாசமான்னு...
    அத்தியாயம்….5 “அ..பி ….” அதற்க்கு  மேல் நாரயணனால் பேச முடியாது. எப்போதும் போல் பக்கத்தில் இருக்கும் நோட்டில் அதுவும்  கிறுக்கலாக தான் எழுத முடியும். “அபி இன்னுமா எழுந்துக்கல….. “ கணவன் எழுதி கேட்டதற்க்கு….” “நேத்து தேவி கூட ட்ரஸ் வாங்க போயி  லேட்டா தான் வந்தா….டையடா இருக்கு போல….தோ நான் போய் எழுப்புறேன்.” சொன்னது  போல்...
    error: Content is protected !!