Minnalin Maraivil
அத்தியாயம்….6
எதற்க்கு கண் கலங்குகிறாள் என்று புரியாத அபிராமி….. “ அக்கா நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா…..?”
“ம்….” மறுத்தவள். “நீ எந்த தப்பும் செய்யல. நான் தான் தப்பு தப்பா போயிட்டேன். அப்போவும், இப்போவும், நீ ஒரே மாதிரியா தான் இருக்கே….
நியாபகம் இருக்கா…..என் மேல கோபமுன்னா நீ பேசுவே, ஆனா அக்கான்னு கூப்பிட மாட்ட….அப்போ...
அத்தியாயம்….5
“அ..பி ….” அதற்க்கு மேல் நாரயணனால் பேச முடியாது. எப்போதும் போல் பக்கத்தில் இருக்கும் நோட்டில் அதுவும் கிறுக்கலாக தான் எழுத முடியும்.
“அபி இன்னுமா எழுந்துக்கல….. “ கணவன் எழுதி கேட்டதற்க்கு….”
“நேத்து தேவி கூட ட்ரஸ் வாங்க போயி லேட்டா தான் வந்தா….டையடா இருக்கு போல….தோ நான் போய் எழுப்புறேன்.” சொன்னது போல்...
அத்தியாயம்….4
தன் நினைவின் போக்கை அறிந்த சர்வேஷ்வர் என்ன இது…..? நினைவின் ஊடே அபிராமியை பார்த்தான். அழகி தான் ஆனால் தான் பார்க்காத அழகிகளா…..?
ஆயிஷா இவளை விட அழகி, அதில் சந்தேகம் இல்லை. மூன்று படம் தொடர்ந்தார் போல் அவளுடன், அனைத்தும் காதல் ரசம் சொட்டும் படம். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது கூட...
அத்தியாயம்….3
அந்த மாலில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாய் இருப்பதை பார்த்த அபிராமி, தன் தோழி தேவியின் கைய் பிடித்து…..
“ இன்னொரு நாள் வரலாமா…..?” தேவி ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று தெரிந்தே ஒரு எதிர் பார்ப்பில் கேட்டாள். தேவி அவள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள்.
அவள் நினைத்தது போலவே...
அத்தியாயம்….2
“S.V சார் நீங்க காதலித்த பெண்ணை நீங்க கல்யாணம் செய்துக்க உங்க அப்பா மறுக்கிறார். நீங்க அந்த பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்னு திட்ட வட்டமா சொல்றிங்க. இன்னிக்கி நீங்க பேச வேண்டிய டையலாக் …”
“நியாபகத்தில் இருக்கு.”
“என்ன S.V சார் குரல்ல சுரத்தே காணும். அந்த கிசு கிசுவை பத்தி இன்னுமா நினச்சிட்டு...
மின்னலின் மறைவில்
அத்தியாயம்….1
“போதும் ஆயிஷா…..” அவள் கையில் இருந்த மது கோப்பையை பிடிங்கி கீழே வைத்து விட்டு அவளின் தோள் பற்றி எழுப்பினான்.
அவளோ அவன் கைய்பிடியில் இருந்து நழுவி திரும்பவும் தான் அமர்ந்து இருந்த ஷோபாவின் மீதே உட்கார்ந்து, தவறு பாதி படுக்கும் வாக்கில் இருந்தவள்.
“ S.R இப்போ மட்டும் ****அந்த பத்திரிக்கை...