Tuesday, July 28, 2026

    Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 1

    பாடல் - 14            அன்று இரவு பால்கனியில் அமர்ந்து விஷ்வா புத்தகம் படித்துக்கொண்டு இருக்க "இந்தாங்க பால்" என்றபடி அவன் முன் ஒரு கிளாஸை நீட்டினாள் இனியா.      அதை தன் கைகளில் வாங்கி அங்கு இருந்த மேஜையில் வைத்தவன் "தல வலி எப்படி இருக்கு, இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திருக்கலாம் தான" என்க "இப்போ பரவா...
    பாடல் - 6                அதிகாலை நேரம், அந்த மண்டபத்தில் உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்க பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான் விஷ்வா. அவன் கைகள் ஐயர் சொல்வதை செய்து கொண்டு இருந்தாலும் அவன் மனமோ தன் மனம் கவர்ந்தவளுக்காக காத்துக்கொண்டு இருந்தது. அவனை வெகு நேரம் காக்க வைக்காமல் "பொண்ண அழைச்சிட்டு வாங்க" என்று...
    பாடல் - 13       சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு சென்றனர். தன் அருகில் கண் மூடி நின்று கொண்டு இருந்த இனியாவை பார்த்தவன் கடவுளிடம் திரும்பி "இன்னைக்காவது நா சொல்ல நினச்சத இனியா கிட்ட சொல்லிரனும், அதுக்கு நீ தான் கடவுளே ஹெல்ப் பண்ணனும்" என்று மனதிற்குள் வேண்டினான்.       கடவுளை தரிசித்த...
    பாடல் - 7     அறை வாயிலில் அவளை விட்ட சம்யுக்தா "சொன்னது எல்லாம் புரிஞ்சுது இல்ல, பாத்து நடந்துக்கோ" என்றதுடன் அங்கு இருந்து நகர்ந்துவிட்டாள்.       அறைக்குள் சென்ற இனியா கதவை சாத்திவிட்டு உள்ளே வர யோசனையுடன் இருந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த விஷ்வா "எந்த கப்பல பிடிக்க போற" என்றான், அதில் கலைந்தவள் "என்ன"...
    பாடல் - 9      படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழி முழுக்க அக்கா தங்கை இருவரும் அன்று பார்த்த படத்தின் நாயகனை பற்றியே பேசிக்கொண்டு வர அவர்கள் பேசியதை கேட்ட விஷ்வாவுக்கோ இங்கு வயிற் எரிய ஆரம்பித்தது.         இரவு பத்து மணி போல் வீட்டிற்க்கு வந்தவர்களை பத்மா சாப்பிட அழைக்க மூவரும் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு சாப்பிட...
    பாடல் - 10       அடுத்த ஐந்து நாட்கள் காற்றாய் பறந்த விட இனியா தன் புகுந்த வீட்டுக்கு செல்லும் நாளும் வந்தது.      அன்று காலை முதலே இனியா வழக்கத்தை விட மிகவும் அமைதியாக இருந்தாள். அவள் அமைதியாய் இருப்பதன் காரணம் அறிந்த விஷ்வா அவளிடம் எதுவும் கேட்காமல் முருகேசனுடன் சேர்ந்து வழக்கம் போல  நடை பயிற்சிக்கு சென்றான்.     அங்கு...
    பாடல் - 11     அன்று ஞாயிற்றக்கிழமை இனியா மற்றும் விஷ்வா மறுவீடு முடிந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நாள்.      திருமணத்திற்கு பிறகு இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகளையும் அழைத்து சிறிய விருந்தும் அன்றே வைத்து விட முடிவு எடுத்திருந்தனர் இனியாவின் பெற்றோர். அதன்பால் இரு குடும்பத்தாரின் நெருங்கிய சொந்தங்களும் அன்று அங்கு வந்திருந்தனர்.      ஆண்கள் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு...
    பாடல் - 12      இதோ இருவரும் கோவையில் புது வீட்டில் குடியேறி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. விஷ்வா தன் ஆபீஸ் அருகிலேயே உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 2bhk ஃபிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தான்.        குடியேறிய அன்று பால் காய்ச்ச அவர்களோடு வந்த இருவர் பெற்றோரும் மாலை வரை இருந்து ஒரு அளவிற்கு வீட்டிற்க்கு தேவையான பொருட்களை எல்லாம்...
    பாடல் - 8       வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர்கள் கார் இனியாவின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய மொபைல் ஷோரூம் முன் நின்றது.       கார் நின்றதும் ஜன்னல் வழியே எட்டி பார்த்த இனியா காவியாவிடம் திரும்பி "இங்க வர்றதுக்குதான் ரெண்டு பேரும் இவ்வளோ பில்ட் அப் கொடுத்தீங்களா" என்று கேட்டு முறைக்க "என்ன...
    பாடல் - 8       வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர்கள் கார் இனியாவின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய மொபைல் ஷோரூம் முன் நின்றது.       கார் நின்றதும் ஜன்னல் வழியே எட்டி பார்த்த இனியா காவியாவிடம் திரும்பி "இங்க வர்றதுக்குதான் ரெண்டு பேரும் இவ்வளோ பில்ட் அப் கொடுத்தீங்களா" என்று கேட்டு முறைக்க "என்ன...
    பாடல் - 16       வீட்டிற்க்கு வந்தவுடன் இனியாவை இறக்கி விட்ட விஷ்வா "எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வரேன், நீ அதுக்குள்ள திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி கிளம்பி இரு" என்று சொல்ல எப்போதடா அங்கிருந்து செல்வோம் என்ற மன நிலையில் இருந்த இனியாவும் வேகமாக தன் தலையை...
    error: Content is protected !!