Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 1
பாடல் - 11
அன்று ஞாயிற்றக்கிழமை இனியா மற்றும் விஷ்வா மறுவீடு முடிந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நாள்.
திருமணத்திற்கு பிறகு இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகளையும் அழைத்து சிறிய விருந்தும் அன்றே வைத்து விட முடிவு எடுத்திருந்தனர் இனியாவின் பெற்றோர். அதன்பால் இரு குடும்பத்தாரின் நெருங்கிய சொந்தங்களும் அன்று அங்கு வந்திருந்தனர்.
ஆண்கள் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு...
பாடல் - 10
அடுத்த ஐந்து நாட்கள் காற்றாய் பறந்த விட இனியா தன் புகுந்த வீட்டுக்கு செல்லும் நாளும் வந்தது.
அன்று காலை முதலே இனியா வழக்கத்தை விட மிகவும் அமைதியாக இருந்தாள். அவள் அமைதியாய் இருப்பதன் காரணம் அறிந்த விஷ்வா அவளிடம் எதுவும் கேட்காமல் முருகேசனுடன் சேர்ந்து வழக்கம் போல நடை பயிற்சிக்கு சென்றான்.
அங்கு...
பாடல் - 9
படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழி முழுக்க அக்கா தங்கை இருவரும் அன்று பார்த்த படத்தின் நாயகனை பற்றியே பேசிக்கொண்டு வர அவர்கள் பேசியதை கேட்ட விஷ்வாவுக்கோ இங்கு வயிற் எரிய ஆரம்பித்தது.
இரவு பத்து மணி போல் வீட்டிற்க்கு வந்தவர்களை பத்மா சாப்பிட அழைக்க மூவரும் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு சாப்பிட...
பாடல் - 8
வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர்கள் கார் இனியாவின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய மொபைல் ஷோரூம் முன் நின்றது.
கார் நின்றதும் ஜன்னல் வழியே எட்டி பார்த்த இனியா காவியாவிடம் திரும்பி "இங்க வர்றதுக்குதான் ரெண்டு பேரும் இவ்வளோ பில்ட் அப் கொடுத்தீங்களா" என்று கேட்டு முறைக்க "என்ன...
பாடல் - 7
அறை வாயிலில் அவளை விட்ட சம்யுக்தா "சொன்னது எல்லாம் புரிஞ்சுது இல்ல, பாத்து நடந்துக்கோ" என்றதுடன் அங்கு இருந்து நகர்ந்துவிட்டாள்.
அறைக்குள் சென்ற இனியா கதவை சாத்திவிட்டு உள்ளே வர யோசனையுடன் இருந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த விஷ்வா "எந்த கப்பல பிடிக்க போற" என்றான், அதில் கலைந்தவள் "என்ன"...
பாடல் - 6
அதிகாலை நேரம், அந்த மண்டபத்தில் உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்க பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான் விஷ்வா. அவன் கைகள் ஐயர் சொல்வதை செய்து கொண்டு இருந்தாலும் அவன் மனமோ தன் மனம் கவர்ந்தவளுக்காக காத்துக்கொண்டு இருந்தது. அவனை வெகு நேரம் காக்க வைக்காமல் "பொண்ண அழைச்சிட்டு வாங்க" என்று...
பாடல் - 5
இரவு வெகு நேரம் கழித்தே உறங்கி இருந்ததால், எழும் போதே கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது இனியாவுக்கு. இனி தன் வாழ்வில் அஜித் என்பவனை பற்றிய நினைப்பே இருக்க கூடாது என்று முடிவு எடுத்தவளாய் அன்றைய நாளை தொடங்கினாள். ஆனால் பாவம் அவள் அறியவில்லை, தான் யாரை பற்றி இனி நினைக்க...
பாடல் - 4
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்று சுற்றிலும் தன் பார்வையை திருப்பியபடி இனியா சொல்ல "சொல்லு இனியா" என்றவன் குரல் எதோ வித்தியாசமாய் மனதில் பட அதை ஒதுக்கியவள் "இல்ல, அது வந்து" என்று இழுத்தவளிடம் , "பயப்படாம சொல்லு" என்றவன் அவளை சற்று நெருங்கி நின்றான்.
அவன் தன்னை நெருங்கியதும்...
பாடல் - 3
ஒரு வாரம் அமைதியாக கழிய, மறுவாரம் ஒரு வெள்ளிக்கிழமையில் திருமண பட்டு எடுக்க இனியா மற்றும் விஷவாவின் குடும்பத்தினர் கோவையில் உள்ள ஒரு பிரபல கடைக்கு சென்றனர்.
முதலில் பட்டு பிரிவுக்கு சென்ற பெண்கள் தங்களுக்கான புடவைகளை தேர்வு செய்ய, நல்ல நேரத்தில் முகூர்த்த பட்டு எடுக்க வேண்டும் என்பதால் அதற்குள் மற்றவர்கள்...
பாடல் - 2
"வாங்க அண்ணா, அண்ணி... நல்லா இருக்கீங்களா? எங்க சம்யுக்தாவ காணோம்?" என்று முகம் முழுக்க சந்தோசத்துடன் முருகேசனின் அக்காவையும் அவர் கணவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் பத்மா. "நல்லா இருக்கோம் பத்மா. அவளுக்கு வரணும்னு ஆசைதான் ஆனா மாபிள்ளைக்கு லீவு கிடைக்கல அதான் வர முடியல.ஆமா காவியா...
பாடல் - 1
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா...