Ilak Mar
“உள்ள வா இலக்கியா... விக்ரம்க்கு கொஞ்சம் உடம்பு முடியலை... அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும்...” என்றான்.
“ஓ... விக்ரம்க்கு என்னாச்சு... நேத்து ஈவினிங் கூட நல்லாதானே இருந்தார்... காய்ச்சலா...” கேட்டுக் கொண்டே இறங்கியவளிடம் சிறு பதட்டம் வந்திருந்தது.
“இல்லை... கால் வலிக்குதுன்னு சொல்லுறான்... நேத்து கருங்கல் குவாரில பாலன்ஸ் கிடைக்காம விழப் போயிட்டானாம்... உள்ளே வச்ச பிளேட்...
இலக்கணம் – 15
சூரியன் மெல்ல கிழக்கில் உதிப்பதற்கான ஆயத்தப் பணியில் இருக்க, அந்த பெரிய கல்யாண மண்டபம் மேளதாளம் எதுவுமில்லாததால் கலகலப்பு எதுவுமின்றி அமைதியாய் இருந்தது. காலையில் ஆறு முதல் ஏழு மணிக்குள் முகூர்த்த நேரம் ஆதலால் சொந்த பந்தங்களும், நட்புகளும் வரத் தொடங்கி இருந்தனர்.
அய்யர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க கல்யாண மாப்பிள்ளை சத்யா...
இலக்கணம் – 29
இலக்கியா வினோதினியை வீட்டுக்கு அழைத்து வந்ததில் பெரிதாய் உடன்பாடு இல்லாவிட்டாலும் யாருமில்லாத அவளை, பழையதெல்லாம் மறந்து போயிருந்த சூழலில் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட லலிதாவின் மனமும் இடம் கொடுக்கவில்லை. என்னதான் அண்ணன் தங்கை என்று சொன்னாலும் விக்ரமின் வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்வது ஊராரின் வாய்க்கு அவலாக மாறவும் கூடும்....
இலக்கணம் – 17
நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்கி இருந்தது. லலிதாவும் பாட்டியும் அவ்வப்போது இளமாறனின் நினைவில் கலங்குகையில் அவர்களை இலக்கியா தான் சமாதானப் படுத்துவாள். சத்யாவோ வீட்டில் இருப்பதே இல்லை.... எப்போதும் வேலை, அலுவலகம் என்று வெளியே தான் சுற்றிக் கொண்டிருப்பான். அன்றும் காலையில் நேரமாய் புறப்பட்டுக் கொண்டிருந்தவனின் பின்னில் வந்து நின்றாள்...
இலக்கணம் – 18
விக்ரம் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க அவன் கையில் இருந்த குழந்தை பொக்கை வாயுடன் இலக்கியாவைப் பார்த்து சிரித்தது. கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பில் மனதைத் தொலைத்தவள் ஆசையோடு குழந்தையை நோக்கி கை நீட்டினாள்.
“அட... என்னைப் பார்த்ததும் குழந்தை எவ்ளோ அழகா கியூட்டா சிரிக்குது... வாடா செல்லம், ஆண்ட்டி...
இலக்கணம் – 19
கோபத்திலும் வெறுப்பிலும், விக்ரம் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்திலும் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது இலக்கியாவின் மனது. சத்யாவைப் பற்றி அவன் சொன்ன விஷயங்கள் மனதை காயப் படுத்தியிருக்க, அதை நம்புவதையும் மீறி தன் நண்பன் விக்ரம் சொல்லி விட்டானே... என்ற எண்ணம் அந்தக் காயத்தின் வேதனையை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.
காலையில் சந்தோஷமாய்க் கிளம்பிச் சென்ற...
இலக்கணம் – 28
இலக்கியாவின் அதிர்ந்த குரலையும், கோபமான முகத்தையும் கண்ட விக்ரம் தொடர்ந்தான்.
“இளா... நான் ஒண்ணும் பெரிய தியாகியோ, ஆசையை துறந்த புத்தனோ இல்லை... என்னோட காதலும் வாழணும்னு சுயநலமா யோசிக்குற சாதாரண மனுஷன் தான்... ஒரு நிமிஷம்... நான் சொல்லுறதை நிதானமா கேட்டுக்கோ... அப்புறம் உன் பதிலை சொல்லு...” என்றவன் அழுகையை அடக்க...