Sunday, July 19, 2026

    Idam Maarum Manangal 1

    0

    Idam Maarum Manangal 2 1

    0

    Idam Maarum Manangal 2 2

    0

    Idam Maarum Manangal 3 1

    0

    Idam Maarum Manangal 3 2

    0

    Idam Maarum Manangal

    சர்வேஷ், தனது அக்கா பிள்ளையின் காதுகுத்து வைபவத்திற்கு வந்திருந்தான். முன்பே அவனின் வரவே இதற்காக என திட்டமிடப்பட்டடிருந்தது.  நடனசபாபதி முத்துநாயகி தம்பதியின் மக்கள்.. ஸ்ரீதுர்கா வரலட்சுமி சர்வேஷ்வரன். நிறைவான குடும்பம். சபாபதி தன் நண்பரோடு சேர்ந்து பேப்பர் டீலர் ஷிப் எடுத்து தொழில் செய்துக் கொண்டிருந்தார்.  ஆனால், பிள்ளைகள் வளர்ந்து நிற்கும் நேரத்தில்..  தொழிலில் பிரச்சனை தொடங்கியது....
    பின் இருவரும் நல்ல உணவகத்தில் உண்டுவிட்டு.. அன்னைக்கு என்ன வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.. மாலை மூன்றுக்கு மேல் இருக்கும் வீடு வரும் போது. அன்னை உண்ணும் போது.. மகள் கதை பேசிக் கொண்டே இருந்தாள்.. எங்கே சென்றோம்.. என்ன ஏது என விவரம் சொன்னாள். வர்ஷினி சிறுது நேரம் உறங்கலாம் என...
    இடம் மாறும் மனங்கள்! 5 வர்ஷினி காபி குடித்து முடிக்க.. மஞ்சரி “என்ன பிரியாணி பிடிக்கும் வர்ஷினிக்கு ”என்றாள். அவளும் பதில் சொல்ல.. ராக்கேஷ் இப்போது தன் நண்பனுக்கு அழைத்தான்.  சர்வேஷ் அழைப்பினை ஏற்க.. ராக்கி “என்ன டா.. பங்க்ஷன் நல்லபடியாக முடிந்ததா..” என வினவினான். சற்று நேரம் விழா பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு.. “வீட்டுக்கு வர்ஷினி வந்திருக்கா.. நீ வரியா”...

    Idam Maarum Manangal 7 1

    0
    இடம் மாறும் மனங்கள்! 7 சர்வேஷ், தான் கைகளில் திணித்த இனிப்பினை மனதேயில்லாமல் ஏந்திக் கொண்ட வர்ஷினியின் ஏக்கத்தை இப்போதுதான் உணர்ந்துக் கொண்டான். பனிபடலம் போல.. காரணமே இல்லாமல் அடிவாங்கிய குழந்தையென விழித்தவளின் முகம் இப்போது நினைவு வந்தது. அவனால் சமாதானமே ஆக முடியவில்லை இப்போது.. ‘என்ன தெரியும் அவளுக்கு அப்போது.. எப்படி என்னை எதுவுமே சொல்லாமல்.....

    Idam Maarum Manangal 9 1

    0
    இடம் மாறும் மனங்கள்! 9 இரண்டு நாளில் வீடு வந்தான் சர்வேஷ்.   துர்க்கா, தினமும் திட்டி தீர்த்தாள்.. ‘எதுக்கு குடிக்கிற.. எத்தனை நாட்களாக இந்த பழக்கம்’ என அவன் ஒருகையால் சிரமப்படும் போதெல்லாம் திட்டி தீர்த்தாள். லக்ஷ்மியும் விடாமல் “கேளு துர்க்கா, இவன் சரியில்ல இப்போவெல்லாம்.. எனகென்னமோ பொண்ணு பார்க்கறோம்ன்னு கையை உடைச்சிகிட்டான் போல” என எடுத்துதான் கொடுத்தாள் அக்காவிற்கு. துர்க்கா...
    துருவ் உண்டு முடித்து வாய் துடைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் இருந்து இறங்கி சென்றான்.. தன்னுடைய பொம்மை காரில் அமர்ந்துக் கொண்டான் விளையாட. மஞ்சரியும் ராக்கியும் உண்பதற்கு அமர்ந்தனர்.. வர்ஷினி பரிமாறத் தொடங்கினாள். ராக்கி “சர்வாவை கூப்பிட்டேன், வர்ஷினி வந்திருக்கா நீயும் வாடா சாப்பிடன்னு  கூப்பிட்டேன்.. மிஸ் பண்ணிட்டான்..” என்றான் எதார்த்தமாக. வர்ஷினிக்கு, நேற்று வரை இல்லாத...

    Idam Maarum Manangal 6 1

    0
    இடம் மாறும் மனங்கள்! 6 ‘என் வாழ்க்கையில் எப்போ யார் வருவாங்க.. எப்போ காணாமல் போவாங்க.. எப்போது அன்பு காட்டுவாங்க.. எதுவரை இருப்பார்கள்.. என தெரியவில்லையே.. ஏன் எனக்கு எதுவும் நிலைக்கவில்லை’ என அழுகை அந்த இரவில் வர்ஷினிக்கு.  கமலவர்ஷினி, ஹைராபாத்’தில்தான் பிறந்தாள்.. சிவகுமார் விஜயா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. சிவகுமாரின் அண்ணன் சம்பத்குமார்.. ஆஸ்ட்ரேலியாவில் இருந்தார். அவருக்கு...

    Idam Maarum Manangal 8 1

    0
    இடம் மாறும் மனங்கள்! 8 சர்வேஷ், விழுந்த வேகத்தில்.. வலது கையில் பிராக்சர். ஆபரேஷன்தான் சரியான வழி என்றனர் மருத்துவர்கள். குடும்பத்தார் எல்லோரும் அவனின் அறை வாசலில் கவலையோடுதான் நின்றனர். ‘காலையில்தான் பேசிக் கொண்டிருந்தோம், இப்படி ஆகிவிட்டதே..’ என அக்கா மாமா அம்மா எல்லோருக்கும் கவலை. இன்னமும் மூன்று வாரத்தில் ஊர் செல்ல வேண்டுமே பிள்ளை என. துர்கா குடும்பம்...

    Idam Maarum Manangal 7 2

    0
    துர்கா “கல்யாண செலவுக்கு ஏதாவது” என்றாள். “அக்கா.. விடுக்கா.. கல்யாணம் தானே.. சீக்கிரம் செய்துக்கிறேன்.. ஆனால், நீ..ங்க.. விடுங்க.. நானே சொல்றேன்” என்றான் யோசனையாக. வரா “டேய்.. என்ன சொல்ற அவ்வளவு வளர்ந்துட்டியா..” என்றாள். துர்கா “என்ன டா.. அங்க ஏதாவது லவ்வா..” என்றாள். அன்னையின் முகத்தில் கலக்கம்.. மகன் அனிச்சையாக அக்காக்களின் பேச்சில் அன்னையின் முகம் பார்க்க.. நொந்துக்...

    Idam Maarum Manangal 6 2

    0
    மாலை ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால்.. பெரிய பிள்ளைகளுக்கு என.. கேண்டீன் உண்டு.. கிரௌண்ட்டில். அங்கே கூட்டி வந்தான் சர்வேஷ்.. பார்வையால் யாரையோ தேடினான்.. நண்பர்கள் எல்லோரும் தூரமாக நின்றனர். இவன் தேடிய இடத்தில் யாருமில்லாமல் போக.. சர்வேஷ் அருகில்.. இப்போது வந்து நின்றாள் மீரா. பார்க்க அழகாக இருந்தாள்.. சர்வேஷ் இப்போது, வர்ஷினியை பிடித்திருந்த கையை...

    Idam Maarum Manangal 9 2

    0
    அவள் மற்றவர்களோடு பேசிக் கொண்டே இருந்தாள்.  பள்ளி தோழர்கள் எல்லோருக்கும் வர்ஷினியின் மேல்தான் பார்வை. வர்ஷினிதான் எல்லோரையும் ஈர்த்தாள். ஜீன்.. ஷர்ட் குர்த்தி.. காதுகளில் பெரிய சந்திரபிம்ப தோடுகள் முத்துக்களோடு.. அவள் பேச பேச அசைய.. அவள் பேச்சை கவனிப்பதா.. அவளின் தோடுகளை பார்ப்பதா.. அவளை பார்ப்பதா.. என பசங்க எல்லோருக்கும் அலாதி குழப்பமாக.....
    இடம் மாறும் மனங்கள்! 15 உள்ளே வந்த வர்ஷினியால் அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. தந்தை போனில் பேசிக் கொண்டிருந்தார்.. விஜயா டிவியில் கவனமாக இருக்க.. பெண்ணவள்.. கிட்சென் சென்றாள்.. “அம்மா.. சாப்பிட என்ன இருக்கு” என்றாள். “தோசை ஊற்றவா” என்றார் அன்னை. “ம்கூம்.. எங்க அந்த காராசேவ்” என்றாள். “மேல  பச்சை டப்பாவில் இருக்கு பாரு” என்றார். பெண்ணவளுக்கு அந்த பச்சனை...

    Idam Maarum Manangal 8 2

    0
    மேலும், வர்ஷினி எந்த விகல்பமும் இல்லாமல் இருப்பதால்.. அவளோடு பேச ஈசியாக இருந்தது ஐவருக்கும்.. இல்லை, நால்வருக்கு, சர்வேஷ் தள்ளியே இருந்தான். அதனால் வர்ஷினி இவர்களின் நட்பினை இழந்த வருத்தத்தில் இருந்தவள்.. இப்போது நேரம் கிடைக்கவும் சொல்லிவிட்டாள். இப்போது மீண்டும் நண்பர்கள் சேர்த்துக் கொண்டனர் என்பதில் சந்தோஷமாக தலையசைத்தாள் பெண்.  பிரதாப் “கிரௌண்ட்க்கு வா ஈவ்னிங்.....
    இடம் மாறும் மனங்கள்! 10 அன்று.. மீராவிற்கு அதிர்ச்சி.. எதிர்பார்த்திருக்கவில்லை.. இப்படி சர்வேஷ் முற்றிலும் தன்னை நிராகரிப்பான் என. நாட்கள் போகட்டும் படிப்போம் முதலில்.. கல்லூரி செல்லுவோம்.. வேலைக்கு செல்லுவோம் அதன்பிறகு பார்ப்போம் என சொல்லுவான் எனதான் எதிர்பார்த்தாள். அதனால், அவனின் பதிலில் வாடிபோனாள். மீராவின் நம்பிக்கை தளர்ந்து போனது அவளும் தளர்ந்தாள்.. நேரம் ஆக ஆக.. கோவம் தன்மீதே...
    சர்வேஷ் உசிப்பிவிடப்பட்டவனான் அந்த சர்வா என்ற வார்த்தையில்.. அது மீரா எப்போதும் அவனை அப்படிதான் அழைப்பாள்.. இப்போது, அவள் மேல் வர வேண்டிய கோவம்.. அவளிடம் கருணையாக மாறியது.. வர்ஷினிமேல் எல்லாம் திரும்பியது “உனக்கு அறிவிருக்கா.. நல்லா வெள்ளபன்னி மாதிரி இருந்தால் மட்டும் போதாது.. யோசிக்க தெரியாதா உனக்கு.. பாரின் டால்.. அவ்வளவுதான்.. நத்திங்...
    இடம் மாறும் மனங்கள்! 11 துர்க்கா, வர்ஷினியை பார்க்கவென தம்பியின் கட்டிலில் அமர்ந்தாள். சர்வேஷ் “துர்க்கா இவங்க வர்ஷினி.. எங்களோட க்ரைம் பார்ட்னர்.. பாய்ஸ் நாங்க எங்க போனாலும் இவ வருவா.. எங்க ஜூனியர்” என ஸ்பெஷல் இன்ட்ரோ கொடுப்பது போல.. புன்னகையோடு வர்ஷினியை பார்த்துக் கொண்டே அக்காவிற்கு அறிமுகம் செய்தான். ராக்கி “அக்கா, அப்படி க்ரைம் பண்ண காரணமே...
    இடம் மாறும் மனங்கள்! 13 சிவகுமாரின் அறுபதாவது பிறந்தநாள் விழா நெருங்கியது. மருமகள் ஐஸ்வர்யா.. ஆதிரனோடு ஒருவாரம் முன்பே வந்தாள். தர்ஷன் இரண்டுநாட்கள் முன்பாக வருவதாக ஏற்பாடு. மருமகள்  பொறுப்பாக வீட்டில்.. உறவுகளை வரவேற்று இன்முகமாக எல்லாம் செய்யத் தொடங்கினாள். ஆதிரன் வீட்டில் இருந்தது எல்லோருக்கும் மகிழிச்சியாக இருந்தது. சேர்ந்தார் போல குழந்தை இப்படி.. தங்கியதே இல்லை.. இப்போது பேரன்...
    இடம் மாறும் மனங்கள்! 16 வர்ஷினிக்கு வேலை ஓடவில்லை அலுவலகத்தில்.. இன்னமும் இரண்டுமணி நேரத்தில் க்ளைண்ட் கால் இருக்க.. அதற்கு தேவையானவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். ஆனால், கவனம் அதில் செல்லாமல் அவளை அன்னையின் பேச்சிலேயே சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தது. சர்வேஷ், அவள் அலுவலகம் வரும் நேரம் கணக்கிட்டு எப்போதும் போல ஒரு செய்தி அனுப்பியிருந்தான்.. “வந்துட்டியா.. டேக்...
    இடம் மாறும் மனங்கள்! 14 இதெல்லாம் கனவுதானா என வர்ஷினி அறையில் கலங்கி அமர்ந்திருந்தாள். மீண்டும் சர்வேஷ்.. வார்த்தைகளால் வதைத்துருக்கிறான். அவளுக்கு டிரஸ்ட் பிரச்சனை.. பிறந்ததிலிருந்து யாரும் அவளுக்கு துணையாக இல்லை என எண்ணம் அவளுக்கு. அதை மெய்பிப்பது போல சர்வேஷ் மீண்டும் பேசிவிட்டான். சர்வேஷ்க்கு, பெண்ணவளின் எல்லா சமிக்கைகளும் எனக்கு சாதகமாக இருக்க.. எப்படி அவள் என்...
    வர்ஷினி சோர்ந்து போனாள்.. “சர்வேஷ் பேசனும்ன்னு சொல்றார்.. எதோ சொல்லனும்ன்னு சொன்னாங்க. எனக்கு பழச யோசிக்க, பயமா இருக்கு.. நான் என்ன பண்ணேன்னு என்கிட்டே ஒருவார்த்தை கேட்கவேயில்ல அப்போது. அப்படி ஒரு பழி.. இன்னமும் அந்த வார்த்தைகளை மறக்க முடியலை. நான் அதை க்ரகிச்சி வந்துட்டேன். இப்போது முதலிலிருந்து ஆரம்பிக்க பயமா இருக்கு. அத்தோட இங்க...
    error: Content is protected !!