Ennai Theendum Kaathal Neeyae
ஆரோன் அவனை எவ்வளவு தாங்கியும் அவன் பேச வில்லை. அவரிடம் பேசியதை சொல்ல வந்தாலும் அவன் சொல்ல விட வில்லை. அதன் பின்னர் மைதிலி பள்ளிக்கு வருவதும் நின்று போனது.
பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தான் கண்ணன். ரேணுகாவும் ஆரோனும் அவனை விட குறைவான மதிப்பெண்களே.
அதனால் கண்ணனுக்கு மேக்ஸ் பயாலஜி பிரிவும், அவர்களுக்கு கம்ப்யூட்டர்...
அத்தியாயம் 13
உன் தீண்டலில் கரையும்
ஒவ்வொரு நொடியும்
புது ஜனனம் எடுக்கிறேன் நான்!!!
தன்னுடைய வாழ்க்கையை பற்றி ஆரோன் கூற, ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தாள் மைதிலி.
“நான் உன்னை எப்ப பாத்தேன் தெரியுமா மைதிலி? ஒரு பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நீ உங்க அம்மா அப்பாவோட வந்துருந்த. அப்ப நீ ரொம்ப சின்ன பொண்ணு. அன்னைக்கு நான் கண்ணனை தேடி ஓடி...
அத்தியாயம் 5
நீ தீண்டிய நொடிகள்
அழகான நினைவுகளாக
என்னுள் புதைந்து போகின்றது!!!!
மைதிலியிடம் இருந்து வந்த போனை பார்த்ததும் அதிர்ந்து விழித்த கண்ணன் “இது கனவா? நனவா?”, என்று நினைத்து தன் கையையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
“இவ நமக்கு கால் பண்ண மாட்டாளே? ஒரு வேளை அதிக நாள் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணதுனால மனசு மாறிட்டாளா?”,...
அத்தியாயம் 9
நீ தீண்டிய நிமிடங்கள்
பட்டாம் பூச்சியாய் மனதில்
சிறகடித்துப் பறக்கின்றன!!!
எவ்வளவு யோசித்தும் அடுத்து என்ன செய்ய என்று மட்டும் கண்ணனுக்கு புரியவே இல்லை. “அன்னைக்கு அப்பா அம்மாவை எப்ப தெரியும்ன்னு அவ கேக்கும் போதே யோசிச்சு பதில் சொல்லிருக்கணும்”, என்று இப்போது நினைத்தான்.
இவள் அவர்களிடம் போய் கேட்டாலும் அவர்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள் என்றல்லவா அவன்...
அத்தியாயம் 6
தீண்டிச் செல்லும்
உன் நினைவுகள்
வானவில்லாய் மனதை
வண்ணமாக்கிச் செல்கிறது!!!
“மைதிலி என்ன கேள்வி கேட்டாலும் சமாளிச்சிறலாம்”, என்று அவனே அவனுடைய மனதுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவன் மனதோ என்ன சொல்லி சமாளிக்க போறேன் என்று நினைத்து பயந்து தவித்தது.
இத்தனை நாள் இல்லாமல் தன்னிடம் அவள் இந்த கேள்வியை எல்லாம் கேட்பது நல்லது நடப்பதற்கா, இல்லை...
அத்தியாயம் 3
ஒரு நொடியேனும்
தீண்டிச் செல்,
மரணத்தையே ரசிப்பேன் நான்!!!
“எப்படி பாவமா பாக்குறான்? ஆனா செய்றது எல்லாம் வில்லத்தனம் மாதிரியே இருக்கே? இவன் நல்லவனா கெட்டவனா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டே அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள் மைதிலி.
“இவ ஏன் இப்படி குறுகுறுன்னு பாக்குறா? கண்டு பிடிச்சிருப்பாளோ? இருந்தாலும் கடவுள் எனக்கு இவ்வளவு புத்திசாலி பொண்டாட்டியை கொடுத்துருக்க வேண்டாம்”,...
“உனக்கே கோபம் இல்லை. அப்புறம் நான் எதுக்கு கோப படணும்?சரி நான் என்ன பிராடு தனம் பண்ணுனேன்”
“நீ எனக்கு மச்சானாக போற அப்படிங்குற விஷயத்தை மறைச்சிட்ட பாத்தியா? வீட்ல நடக்குறது எல்லாம் உனக்கு ரேணு சொன்னாளா? பிராடு, உனக்கு உன் ஆள் மலர் தான சொன்னா”
“இது எப்படி உனக்கு தெரியும்? இது யாருக்கும் தெரியாதே”,...
“உனக்கு ஆக்ஸிடெண்ட்ல என்னை நினைவில்லாம இருக்கலாம். ஆனா நீ என்னோட மிளகாய் பஜ்ஜி தான்”
“என்னோட மிளகாய் பஜ்ஜியா? அட கடவுளே இவனையும் நான் கல்யாணம் பண்ணிருக்கேனு சொல்லப் போறானா?”, என்று அதிர்ந்து விழித்தாள்.
அவள் பார்வையிலே அவள் நினைப்பை உணர்ந்தவன் “அட ச்சி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. ஏற்கனவே உன் பின்னாடி ஒருத்தன்...
கதாநாயகன் : கண்ணன்
கதாநாயகி : மைதிலி
அத்தியாயம் 1
மொத்தமாய்
தோற்றுத்தான் போகிறேன்,
நீ என்னை
தீண்டிச்செல்லும் நொடியில்!!!
சென்னையில் உள்ள வீ .சி இன்ஜினியரிங் காலேஜ் ஆடிட்டோரியத்தின் மேடையில் நின்று மைக்கைப் பிடித்து பாடிக் கொண்டிருந்தாள் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் படிக்கும் மைதிலி.
அங்கிருந்த அனைவரின் கவனமும் அவள் மேல் இருக்க அவளோ கண்களை மூடிய படி தன்னையே மறந்து பாடிக்...
அத்தியாயம் 14
தென்றலாய் வருடும்
உன் நினைவுகளில்
என் வாழ்க்கை
அழகாய் மாறிப் போனதே!!!
அதன் பின் ரேணுகாவை தேடி பிடித்து அவள் முன் நின்றார்கள் ஆரோனும் கண்ணனும். ரேணுகாவுக்கு ஆரோனை மட்டும் தான் அடையாளம் தெரிந்திருந்தது. கண்ணன் ஆளே மாறிப்போயிருந்தான்.
“எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?”, என்று புன்னகையுடன் கேட்டாள் ரேணுகா.
“நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க?”, என்று கேட்ட ஆரோன்...
அத்தியாயம் 12
மனம் சில்லென்று குளிர்கிறது
உன்னை தீண்டிய தென்றல்
என்னைத் தீண்டியதால்!!!
செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டு கண்ணன் அதிர்ந்து தான் போனான். ஏன் என்றால் அவன் சின்னம்மா என்று சொன்னது கண்டிப்பாக சாருவாக இருக்க முடியாது. ஏனென்றால் அனைவரும் சாருவை சாரும்மா என்று தான் அழைப்பார்கள். மைதிலியை மட்டுமே சின்னம்மா என்பார்கள்.
மைதிலி இங்கே வந்தாளா? அப்படி என்றால் அவள்...
அத்தியாயம் 10
தொலை தூர நிலவானாலும்
விடாமல் துறத்துகின்றன
நீ தீண்டிய நினைவுகள்!!!
தன்னை மைதிலி கட்டிக் கொள்வாள் என்று கண்ணன் கனவிலும் நினைத்ததில்லை. நினைக்காததெல்லாம் நடப்பது நன்மைக்காகவா? இல்லையென்றால் வேறு எதுவும் சோதனையை கொடுக்கவா? அது நம்மை படைத்த அந்த கடவுள் கார்த்திக்கேயனுக்குத் தான் தெரியும்.
தான் முதல் முறையாக அவன் தோளில் சாய்ந்தும் அவனிடம் இருந்து எந்த எதிர்...
அத்தியாயம் 8
உன் தீண்டல் இல்லாமல்
காதல் இருந்தால்
அது தான் சைவக் காதலோ?!!!
மைதிலிக்கு மயக்கம் வந்தது, யாருக்கு நல்லதோ இல்லையோ? ஆனால் கண்ணனுக்கு ரொம்ப நல்லது. “கண்டிப்பா இனி கொஞ்ச நாளுக்கு எதுவும் கேக்க மாட்டா”, என்று எண்ணிக் கொண்டே தான் கீழே வந்தான்.
கீழே சாரு, அருண், வேலண்ணா மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வருவதைப் பார்த்ததும்...
அத்தியாயம் 11
உன்னைத் தீண்டும் நொடிகள்
அனைத்தையும் சேகரிக்கிறேன்
புதுக் காவியம் படைக்க!!!
வீட்டுக்கு சென்றதும் இரவு அவளை அழைத்தான் கண்ணன். ஒரு ரிங்கிலே அவனுடைய போனை எடுத்த மைதிலி “பத்திரமா போய்ட்டீங்களா?”, என்று கேட்டாள்.
அவள் அக்கறையில் மெய் சிலிர்த்தவன் “பத்திரமா வந்துட்டேன். உன்னை தான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் மைத்தி”, என்றான்.
“கடைசி வரைக்கும் உங்க கூட தான இருக்க...
மனிஷா அவளை திருப்பி அடிக்க போக மாணிக்கவேல் அவளை பிடித்தார். ஆனால் அவரை மனிஷா தள்ளி விட்டதும் கீழே விழுந்தவர் பின் எழவே இல்லை. அவருடைய கால்கள் செயல்பாட்டை இழந்து விட்டது.
அதை ஒருவரும் கவனிக்கவில்லை. கண்ணன் மைதிலியை சமாதான படுத்திக் கொண்டிருந்தான்.
மைதிலியோ “இனி இந்த கேவலமான பொம்பளை இருக்குற வீட்டு படியை நான் மிதிக்க...