Tamil Novels
“விடுடா, அவ யோசிக்கட்டும்” என்று விஜயன் எடுத்துக் கொடுக்க...
“என்னடா யோசிப்பா? என்ன யோசிப்பா? உங்களால நீங்க மட்டும் பாதிக்கப்படலை, உங்களை விட அதிகமா பாதிக்கப்பட்டது நான்”
“நீங்களாவது பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணுனீங்க, நான் எதுக்குடா பண்ணனும், காஞ்சனாவை எனக்குப் பிடிக்காது, ஆனா எங்கப்பா கல்யாணம் செஞ்சு வெச்சிட்டார். யாரால? உங்களால! அந்தக் கல்யாணம் நிலைக்கறதுக்காக நான்...
அத்தியாயம் பத்தொன்பது :
மீள் யுத்தம்... மீளா யுத்தம்....
கனமான மனதோடு செய்வதறியாமல், அவனுக்கான தலையணை போர்வை கொண்டு வந்து கொடுக்க, மௌனமாய் வாங்கியவன், உறங்க ஆயத்தமாகி கண்மூடிக் கொள்ள,
சைந்தவியும் படுக்கையறை கதவைவை விரியத் திறந்து வைத்து படுத்துக் கொண்டாள்.
இருவரும் உறங்க வெகு நேரமாகிற்று.
உறங்கி எழுந்ததும் பார்த்தது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சைந்தவியை தான்.
சற்று தெம்பாய் உணர்ந்தான்...
வெகு நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு பின் அன்று அரசவை ஒரு வழக்கை விசாரிக்க கூடியிருந்தது. பொதுவாக வழக்குகளை சட்ட மந்திரி அரண்மனைக்கு வெளியே வைத்து முடித்துவிடுவார். இந்த வழக்கு சற்று சவாலாக போகவே அரசர் வரை கொண்டு வந்திருந்தார்.
அப்படி என்ன வழக்கு என்று நாம் பார்க்கும் முன்னர் அந்த அவையில் யார்...
ராமாசப்பு எல்லாரும் சீங்கிரம் குளிச்சிட்டு வாங்க 6 மணி பூஜையில கலந்துக்கனும் என்று விரட்டினார்.
முதல் பூஜை என்பதால் கோவிலில் கூட்டம் குறைவாக இருந்தது.
பெரிய தாம்புல தட்டில் யோகா மாலையும், தேங்காய், பழங்களும் மேலே கல்யாணம் பத்திரிக்கை வைத்த பூஜை செய்ய பூஜாரிடம் கொடுத்தார்.
ஆண்டவர் கனி வாங்கி வந்த அனைத்து மாலைகளையும் பூஜாரி எல்லா...
செந்நிற பூமி-14
சங்கரன் தனக்குக் கிடைக்க போகும் பதவிக்காக மலரின் வாழ்வை சிக்கலில் இழுத்து விட நினைக்க, முத்துலெட்சுமியோ, ' சிவா கண்டிப்பாக மலரை விட மாட்டான்' என்ற நம்பிக்கையில்...
hi
செந்நிற பூமி -13
முருகன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியதும் வெற்றி சிவாவின் தோளில் கை போட்டு கொண்டு .,“மாப்ள மலர் கிட்ட பேசினேன் டா” என்றதும் அதிர்ந்து போய்,“ டேய் நேத்து நடந்ததுக்கு எதுவும் பனியை திட்டிடலையே ?”என்றான் அவசரமாக.
"ஏன் டா ???"
"இல்லடா அது நான் நல்லபடியாக இருக்கணும் னு தான் அப்படி...
அந்த இரவு வேளையில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது இரண்டு உருவங்கள். யார் என்று உற்று பார்த்ததில் தெரிந்தது அது தடாகை மற்றும் வழுதியின் நட்பு கூட்டணி என்று.
வழுதி கொடுத்த யோசனை இதுதான் "தடாகை இரவு நேரம் அனைவரும் துயில் கொண்ட பிறகு, நாம் யாருக்கும் தெரியாது பட்டறைக்கு செல்லலாம். அன்றைய...
தளபதிக்கு தன் ஆசை மகளிடம் அவள் நிலையை எப்படி எடுத்து சொல்வது என்று புரியவில்லை. அதற்கு தான் பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியின் துணை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் போலும் என்பதை உணர்ந்தார் கமலந்தன்.
ஆனால் இப்பொழுது தடாகையின் உடல் மாற்றத்தை எப்படி எடுத்து கூறுவது என்று யோசித்த தளபதி...
வசந்தவள்ளியின் கணவன் இளமாறன் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட சிறிது நாட்கள் தந்தை வீட்டில் தங்கிவிட்டு போக வந்தாள் வசந்தவள்ளி. அப்படி வந்தவள் அங்கு வரகுணசுந்தரிக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து வயிறு புகைந்தாள்.
அவள் அரண்மனையிலும் அவள் தான் ராணி. அங்கு அவளுக்கும் அதே ராஜமரியாதை தான் கிடைக்கின்றது என்பதை அவள் இப்போதும் உணரவில்லை....
சங்கரனும் முத்துலெட்சுமியும் பெண் தர முடியாது என்று தீர்மானமாக கூறி விட, கருப்பசாமி அதை விட கடுமையாக மலரை விட்டால் வேறு பொண்ணா கிடைக்காது என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.
சித்திரைசெல்வி வீட்டிற்கு வந்து புலம்பி கொண்டிருக்க முத்துலெட்சுமி வீட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் செல்வியை பார்க்க வந்திருந்தார்.
"ஏன் அண்ணி நீ...
சங்கரபாண்டிக் கவுன்சிலருடன் வந்திறங்கிட சங்கரன் அவர்களை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார்.
சங்கரபாண்டி புன்னகை முகத்துடன் அமர்ந்திருக்க, சங்கரனே முதலில் பேசினார்.
"அய்யா என்ன விஷயமா வந்திருக்கீங்க.. முக்கியமான விஷயம் இல்லாம இருக்காது அதனால தான் கேட்டேன்"என்றதும் கவுன்சிலர் ராஜேந்திரன் சங்கரபாண்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச்சை துவங்கினார்.
"தம்பி பேரு சங்கரபாண்டி … தூத்துக்குடி கருங்குளம் பக்கத்தில்...
சில ஆண்டுகளுக்கு முன்...
தடாகபுரி நகரம். நன்கு பரந்து விரிந்து காணப்படும் ஒரு அழகிய நகரம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனம் அதிலிருந்து சலசலவென எந்த நேரமும் ஒடும் சிற்றோடை என இயற்கை அதன் ராஜ்ஜியத்தை நடத்தும் நகரம். காணும் இடம் யாவும் பச்சைப்பசேல் என இருப்பதை வைத்தே கூறலாம் அந்த நகரில்...
"தளபதி அவர்களே!"
ஒரு குரல் வீட்டின் வெளியே கேட்க இவ்வளவு நேரம் தாழ்ந்திருந்த தலையை நிமிர்த்தி பார்த்தார் தளபதி கமலந்தன். அவர் முகத்திலிருந்த உணர்வே சொல்லாமல் சொல்லியது அவர் மனதின் மிகப் பெரிய சோகத்தை.
"யாரது" சுரத்தே இல்லாமல் கேட்டவர் மெதுவாக எழுந்து வெளியே வந்தார். அங்கே நின்றிருந்தான் தளபதியின் முக்கிய காவலாளி...
சருகுகள் சலசலக்கும் ஓங்கார ஓசை, கண்கள் எட்டும் வரை காட்டு மரங்கள் நெடுநெடுவென வானை நோக்கி வளர்ந்திருக்க, சிறு வண்டுகள் ரீங்காரம் என காலை வேளையில் அந்த அடர் வனத்தை பார்த்தால் அதன் இயற்கை எழிலில் பார்ப்போர் மனது சிறகில்லாமல் வானில் பறந்தே விடும். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாக இருந்தது அந்த...
அத்தியாயம் -12(2)
“இருன்னு சொன்னா இருக்க போறேன், அதுக்கு குடும்பம் மொத்தத்தையுமா டேமேஜ் பண்ணனும்?”
“உள்ளதைதான் சொன்னேன்”
“போக போக எல்லாரும் பழகிடுவாங்க மித்ரா”
“பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே படுத்தாள்.
‘ஹப்பா! ரெண்டாவது நாள் முடிவுல சண்டை இல்லைடா சாமி. இப்படியே கூட இவளோட ஓட்டிட்டா போதும்’ என பிரயாசை பட்டுக் கொண்டே...
இருள் வனத்தில் விண்மீன் விதை -12
அத்தியாயம் -12(1)
காலையில் காய்ச்சலில் அவதிப்பட்ட சர்வா இரவில் சரியாகி விட்டான். சிறு சோர்வு மட்டும்தான்.
அவனுக்கு உணவு பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்ட மித்ரா, “அவகிட்ட ஏதோ அட்ராக்ஷன் இருந்துச்சுன்னு சொன்னீங்களே, பழகின அத்தனை நாள்ல ஒரு நாள் ஒரு பொழுது கூடவா உங்களை நான் அட்ராக்ட்...
"என்னடி சொல்ற எப்போ ஆச்சு.. உன்கூட யாரு இருக்கா இப்போ.. அழாதடி தைரியமா இரு நான் உடனே கிளம்பி வரேன்.."
பதட்டமாக ஒலித்த தன் மனைவியின் குரலை கேட்டு வேகமாக தங்கள் அறைக்கு வந்தான் விவேக். அங்கு போனில் பேசிமுடித்திருந்த அவன் மனைவியோ அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த...
'இப்போ சரி சொல்லு' என்று மீண்டும் கிழவி ஆனந்தியை போட்டு குடைந்தெடுக்க கடுப்பில் வெடித்துவிட்டாள் பேத்தி.
"இங்க பாரு அப்பத்தா, நீ போட்டுருக்க லிஸ்ட் எல்லா சரிதான். ஆனா என்னால ஆபிஸ்க்கு லீவ் போட்டு எல்லாம் வரமுடியாது. அதுல நீயே செலவுக்கு அவ்வளவு பணம் ஆகுன்னு போட்டுறக்கல்ல, அந்த பணத்துக்கு எங்க போறது....
பகுதி -10
தனஞ்செயன் அவசரகதியில் முத்துலெட்சுமியையும் சங்கரனையும் சந்திக்க வந்திருந்தான்.
முத்துலெட்சுமி ஆர்வத்துடன் தனது வருங்கால மாப்பிள்ளையை வரவேற்றார்.
"வாங்க தம்பி என்ன திடீரென இந்த பக்கம்?" என்றவாறு காஃபியை கொடுத்து விட்டு அமர்ந்தார். சித்திரைசெல்வி உள்ளே நுழைந்தார்.
"ஏய்யா வந்து எம்புட்டு நேரம் ஆச்சு வந்த...