Tamil Novels
அத்தியாயம் 50
ஜூன்ஸ் அணிந்து கருப்பு டாப்புடன் அவிழ்க்க முடியாத ஏறிட்ட கொண்டையிட்டு இரு கை விரல்களையும் வாய்க்குள் விட்டு விசிலடித்துக் கொண்டே மேல் தளத்தின் உச்சியில் நின்ற ரித்திகா, அனைவரும் அவளை கவனிப்பதை பார்த்து கீழே குதித்து, அவள் கையில் வைத்திருந்த கண்ணாடி தம்ளரால் தீபுவை வைத்திருந்தவன் தலையில் தாக்க, அவன் இரத்தத்துடன் கீழே...
அத்தியாயம் 49
தமிழ் குடும்பத்தை சுற்றி வளைத்தவர்களில் ஒருவன், திலீப் ரம்யா சின்ன பசங்களை நோக்கி வர, “டேய் நீங்க போயிடுங்க” என்று ரம்யா அந்த பசங்களை விரட்டினாள்.
அவர்களோ, அக்கா நீயும் வா போயிடலாம்.
“நானா? நான் வெளிய வந்து எங்க போறது?” என்று சிந்தித்து..போங்கடா. நாம நாளைக்கு பார்க்கலாம் என்றாள்.
நீயும் வா..என்று ஒருவன் சொல்ல, அவன்...
அத்தியாயம் 11
மருத்துவமனையில் இருந்து தான் வீடு வந்தும் பாரதி தன்னை வந்து பார்க்கவும் இல்லை. அலைபேசியிலாவது அழைக்கவும் இல்லை என்று நண்பனிடமும் தங்கையிடமும் புலம்பலானான் விக்ரம்.
அண்ணன் கவலை கொள்வதை பார்க்க முடியாமல் பாரதியிடம் சென்று பேசலாம் என்று ரகுராமை நச்சரிக்கலானாள் மோகனா.
"என்னென்னு போய் பேசுவ? உனக்கு பாரதிய பத்தி என்ன தெரியும்? உங்கண்ணன் பத்தி...
அத்தியாயம் 48
சுருதி ராஜாவை பார்த்து, மாமா..என சத்தமிட, ஏய்..என்று ஹரிணி அவள் வாயை கை கொண்டு மீண்டும் அடைக்க, ராஜா இருவரையும் பார்த்தான். அவன் பார்க்கவும் அமைதியாக தலையை கவிழ்ந்து கொண்டாள் ஹரிணி.
அலைபேசியை அணைத்து விட்டு, சுருதி அருகே ராஜா வந்து அமர்ந்தான். அவள் ஹரிணியையும் அவனையும் பார்க்க, “சுருதி நீ ஏதோ செய்யப்...
அத்தியாயம் 47
ஓ.... பாப்ஸ் ”இங்க என்ன பண்றீங்க?” விகாஸ் கேட்க, கீர்த்துவுக்கு பெரிய கெல்ப் பண்ணி இருக்கீங்க. "தேங்க்ஸ்"
ஓய், “யூ ஆர் ஜஸ்ட் ப்ரெண்டு” பட் நான் அவளுக்கு மாம்ஸ் என்றான்.
“வாட்?” அவள் கோபமாக, உன் வேலையை காட்டாத என்றாள்
“என் வேலை என்னன்னு உனக்கு தெரியுமா?” முதல்ல என்னை பத்தி தெரிஞ்சுட்டு பேசு என்று...
அத்தியாயம் 46
மகிழ், “நீ என்ன செய்யப் போற?” கதவை திற பரிதி கோபமாக கத்தினார். அவனிடம் பதிலே இல்லை.
மகிழ், அவசரப்படாத. என்னோட குடும்பத்தை பற்றி உனக்கு தெரியாததா? அவங்கள நான் பார்த்துக்கிறேன் என்றாள் நட்சத்திரா.
கண்ணை துடைத்து விட்டு, முகத்தை சரி செய்து சிம்மாவின் பைக் கீயை பார்த்து அதை எடுத்து வெளியே வந்தான் மகிழன்.
மகிழ்,...
அத்தியாயம் – 32
சுமிக்கு மாடியில் முரளி அறைக்கு, பக்கத்து அறையைத தங்கிக் கொள்ள குடுத்திருந்தனர். முரளி அன்று இரவு உணவிற்கு பிறகு மாடி ஹாலில் அமர்ந்திருந்தான். அப்போது சுமி அங்கே வர "சுமி உன்னோட கொஞ்சம் பேசணும்..." என்றதும் சுமி அவன் எதிரில் அமர்ந்தாள்.
முரளி "நான் உன்னை ஏர்போர்ட்ல பார்த்து அதிர்ச்சி அடைந்தது உண்மை...
அத்தியாயம் 45
அஜய், “நீ என்ன நினைக்கிற?” என்று அவன் அறைக்கு வந்து கோபமாக கேட்டார் தனராஜ்.
நான் எதுவும் நினைக்கலை டாட்.
தியா விசயத்துல்ல விளையாடாத அஜய். அப்புறம் என்னை பொல்லாதவனாக தான் பார்ப்ப என்ற அவர் கர்ஜனையில் அதிர்ந்து அவரை பார்த்தான்.
“தியா மேல உங்களுக்கு இவ்வளவு அக்கறையா? ஏன்? எதற்கு?” அஜய் கோபமாக கேட்டான்.
ஏன்னா, அவ...
அத்தியாயம் 44
விக்ரம், ரசிகா, சுவாதி கீர்த்தனாவை பார்க்க, சிம்மாவும் உதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இங்க பாரு ரம்யா. நீ படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்திக்கோ. “வேற எங்க போவ? உனக்கு யாரை தெரியும்?” தெரியாத இடத்துல்ல கஷ்டப்படுறத விட உன்னோட பள்ளியில் இருந்து நீ முதலாவதாக வந்தால் கல்லூரி படிக்க தானாக வாய்ப்பு கிடைக்கும்...
அத்தியாயம் 43
திலீப்பும் அவன் குடும்பமும் மிருளாலினி வீட்டிற்கு கிளம்பினார்கள். ரம்யாவை பார்த்து விட்டு செல்லலாம் என திலீப் காரை அவள் வீட்டிற்கு செலுத்தினான்.
சுருதி, “மகிழனிடம் காதலை சொல்லி விடுவோமா?” என எண்ணினாள். அவனும் இவர்களுடன் கிளம்பி இருந்தான். இவர்களுடன் வர மறுத்து அவன் பஸ் ஸ்டாப்பிற்கு சென்று கொண்டிருந்தான்.
ரம்யா வீட்டில் இல்லை என்றவுடன் அருகே...
அத்தியாயம் 42
“அஜய்” வினித் அழைக்க, அவன் முகம் கோபமாக வினித்தை பார்த்தான்.
கோபத்தை தள்ளி வை. நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் வினித் சொல்ல, நீ தியாவை என் பொறுப்பில் விட்டு போறன்னு நினைச்சேன். அவ எனக்கு துணைக்கு இருக்கணும்ன்னு சொல்ற அஜய் சினமுடன் கேட்டான்.
அஜய், சிறுவயதிலிருந்தே நம்மை ஒருவருக்கு ஒருவர் தெரியும். அதே...
அத்தியாயம் 41
பரிதி திலீப்பிடம், மருது மாமா வீட்டுக்கு போங்க. அங்க தான்ரம்யா இருப்பா என்றார். திலீப் காரை நிறுத்த அனைவரும் இறங்கினார்கள்.
கீர்த்தனா தான் முதலில் உள்ளே சென்றாள். அவளை பார்த்து துளசி அம்மா அவளை வரவேற்றார்.
ஆன்ட்டி, “ரம்யா இப்ப நல்லா இருக்காலா?” என்று கீர்த்தனா கேட்டுக் கொண்டிருக்க எல்லாரும் உள்ளே வந்தனர்.
“என்னம்மா சொல்ற? ரம்யாவுக்கு...
அத்தியாயம் 40
புடவையென விரிந்த மங்கலகரமான மஞ்சள் அதிகாலை பிறந்தது.
அம்மாடி, எழுந்திரும்மா என தியா முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினார் கண்ணம்மா.
ப்பா..கொஞ்ச நேரம். ரொம்ப தலை வலிக்குது என திரும்பி படுத்தாள் தியா.
அம்மாடி, நீங்க தனராஜ் சார் வீட்ல இருக்கீங்க என்று கண்ணம்மா சொல்ல அடித்து பிடித்து எழுந்து தலையை பற்றி அறையை பார்த்தாள்.
நேற்றைய நினைவு...
அத்தியாயம் 39
ரம்யா, "இந்த நேரத்துல்ல இங்க என்ன செய்ற?" சினமாக மருது கேட்க, எல்லாரும் இருவரையும் கவனித்தனர்.
நீ தான என்னை வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்ன. அதான் இங்க வந்துட்டேன் என ரம்யா அழுதாள்.
“என்னடா சொல்றா? எதுக்கு இப்படி சொன்ன?” உதிரன் எழுந்து கேட்க, அது வந்து சின்னய்யா..என மருது தயங்கினான்.
நானும் கேட்டேன். நீங்க...
அத்தியாயம் 38
"காரை எடு தியா" வினித் சொல்ல, நானா? என்று வினித்தையும் அஜய்யையும் பார்த்தாள். இருவரும் அவளை பார்க்க,
அய்யோ..வினித்..எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது. என்னால இப்ப கார் ஓட்ட முடியாது. ஆ..என மேலும் தியா சத்தமிட்டாள். அஜய் அவளை பார்த்து சிரித்தான்.
அவள் பின் தலையில் அடியை போட்ட வினித், பக்கி..வயிறு இங்க இருக்கு. நீ...
அத்தியாயம் 10
மருத்துவமனையிலிருந்து விக்ரம் வீடு திரும்பி இரண்டு நாட்களாகியிருந்தன.
அன்று மருத்துவமனையில் வைத்து பாரதியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டு அவளின் பதிலை எதிர்பார்த்து அவளை பார்த்திருக்க, அவன் அலைபேசி தொல்லை செய்யவே அணைக்கப் போனவன் சாந்தி தேவியின் எண் மின்னவும், தவிர்க்க முடியாமல் பேசலானான்.
அவன் பேச ஆரம்பிக்கவும் பாரதி அவனை விட்டு விலகி...
அத்தியாயம் 9
"மிஸ் மம்தா... அதான் நான் வந்துட்டேன்ல நீங்க கிளம்புங்க"
விக்ரம் மயங்கி விழுந்ததும் மம்தா தான் மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள். விசயமறிந்து ஓடோடி வந்த ரகுராம் அவளை அங்கிருந்து அனுப்ப முயல, "நான் செல்ல மாட்டேன். விக்ரம் கூடத்தான் இருப்பேன்" என்று அடம்பிடிக்கலானாள்.
ரகுராம் தன்மையாக சொல்லிப் பார்த்தும் அகலாதவளை மிரட்டலானான். "விக்ரமோட அப்பா வந்துகிட்டு இருக்காரு....
அத்தியாயம் 8
ரகுராம் பாரதியோடு பேசிடக் கூடாதென்று அவனிடம் வண்டிச் சாவியை கொடுத்த விக்ரம் நேராக சென்றது பாரதியை காணத்தான்.
"குட் மார்னிங் பாரதி..."
தன் முன்னால் இன்முகமாக வந்து நின்றவனை கண்கள் மின்னப் பார்த்தவள் "குட் மார்னிங்...." என்று புன்னகைத்தாள்.
விக்ரமை பிடிக்கவில்லை. வெறுக்கிறேன் என்று பாரதி சொல்லிக் கொண்டாலும், அவளால் வெறுப்பை முகத்தில் காட்டவும் முடியவில்லை. வார்த்தைகளாக...
“சாப்பாட்டை சொன்னேன். பாத்துட்டே இருந்தா போதுமா? சாப்பிடு” என்றாள் சிரிப்பை அதக்கி. சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு. ஆனாலும் கையில் இருந்ததை வாயில் அடைத்தாள். ஓர விழியால் பரதனை அவள் நோக்க, அவனும் அப்போதும் அவளைத்தான் பார்த்தான். மின்சாரம் தாக்கியதை போல விதிர்த்து சட்டென பார்வையை தழைத்துக்கொண்டாள்.
பரதனுக்கு இது புதிதாய் நன்றாக தோன்றியது. இதுநாள் வரை...
அத்தியாயம் 22
மதிய உணவின் போது…. ,
மது தன் தம்பிப் படையோடு சாப்பிட உட்கார , ஜீவா அவர்களைக் கேலி செய்தபடி உணவு பரிமாறினான் .
உணவு இடைவேளைக்குப் பின் , எந்த நிகழ்ச்சி நிரல்கள் இல்லாமல் , ரிலாக்ஸாகப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று முடிவு செய்யபட்டிருந்தது .
நன்றாக பாடக்கூடியவர்கள் மேடையில் பாடினர் , பழைய சினிமா...