Tuesday, May 6, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 15 முகிலுமில்லை புயலுமில்லை மழை வருமா? இதயத்திலே இனம் புரியா கலவரமா விதையுமில்லை உரமும்மில்லை மரம் வருமா நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா இது வரை அறியா ஒருத்தியை விரும்பி இதயம் இதயம் துடி துடித்திடுமா தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன அணுவெல்லாம் அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் மறைந்தாயே மறைந்தாயே பெண்ணே நீயும் எங்கோ சென்று மறைந்தாய் மறந்தாயே மறந்தாயே கண்ணா என்னை ஏன்...
    நீ நான் 10 ரோஹித் வினித்திடம் சென்று, “மாமா அந்த விதார்த்தை பிடித்தால் தியா சொன்ன பெரியவன் யாருன்னு தெரியும்ல்ல?” எனக் கேட்டான். அப்படி சரியாக கூற முடியாது. முதல்ல விதார்த்தை சந்திக்க இவனுக ஏற்பாடு செய்யட்டும். மாமா, “அப்ப எதுக்கு?” ரோஹித் கேட்க, தியா திவ்யாவை தான டார்கெட் பண்ண சொன்னா? அது வேஸ்ட். அதுக்கு பதில்...
    நீ நான் 9 “என்ன சொல்றீங்க?” தியா ராகவீரனை நிமிர்ந்து பார்த்தாள். அஜய் அவனோட கம்பெனியை தவிர எல்லாவற்றையும் அவங்க பெயருக்கு எழுதி கொடுத்துட்டான். அதனால் தான் அமைதியா இருக்காங்க. நம்ம ரதுகுட்டி விசயம் தெரிந்தால்..பாப்பா அஜய்யோட வாரிசு தான. அவன் வீட்டையும் மற்ற சொத்தை எழுதி வாங்கினாலும் கம்பெனியை பல மடங்காக்கி வச்சிருக்கான். அதுக்கு பாப்பா...
    நீ நான் 8 உங்களுக்கும் முக்தாவுக்கும் எப்படி பழக்கம்? ரோஹித் வினித் நண்பர்களிடம் கேட்டான். இதோ இவனுடன் தான் அவளை முதலாவதாக பார்த்தோம் என சந்தோஷ் வினித்தை கையை காட்டினான். ஆமா, அம்மு வினித் கையை பிடித்து தான் சுற்றிக் கொண்டே இருப்பாள் என்ற விஜய் ரோஹித் அருகே வந்து, இருவரும் சீக்ரெட்டா கூட பேசுவாங்க என்றான். ரோஹித் வினித்தை...
    நீ நான் 7 மருது தன் தங்கையை பார்க்க, பரிதி அவனை பார்த்து, பாப்பாவுக்கு இனி பிரச்சனை இருக்காது. அவனை பிடிக்கும் வேலையை மாப்பிள்ள பசங்க பார்த்துக்கிறாங்கல்லப்பா. நீ உன் வாழ்க்கையை பாரு. “இப்படி சொல்றீங்க?” அவள் என்னுடன் பிறந்தவள். என்ன தான் வாய் பேசிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் பசங்க யாரும் அதிகமாக சீண்டியது கூட...
    அத்தியாயம் 14 அதிர்ச்சியில் உறைந்தவாறு அமர்ந்திருந்த பாரதியை உலுக்கி சோடா பாடிலை திணிக்காத குறையாக கையில் கொடுத்தான் கார்த்திகேயன். கார்த்திகேயன் என்ன சொன்னான், என்ன கொடுத்தானென்று உணராமல் கொடுத்த பாடிலை இறுக்கப் பற்றியவாறு அழ ஆரம்பித்தாள் பாரதி. அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியாமல் அவளை பார்த்த கார்த்திகேயன் அழுதாலாவது அவள் மனம் ஆறும் என்று வண்டியை...
    நீ நான் 6 மாமா..என ரம்யா அவர் மீது விழுந்து அழ, அனைவரின் கதறல் அவ்வறையை அடைத்தது. மற்றவர்களும் உள்ளே வந்து பார்த்தனர். திலீப் தனியே வந்து அமர, அவன் அப்பா அவனிடம் வந்து, உன்னிடம் சொன்னால் ஏதாவது சொல்லீடுவன்னு நான் சொல்லப்பா என்றார் அவர். பரவாயில்லைப்பா என்று அவன் மோதிரத்தை பார்க்க, பிளான் வொர்க் அவிட்...
    நீ நான் 5 நம்ம கிரேட் சிம்மா சார், உங்க ஸ்டார் உங்க ஊருக்கு வயிற்றை பிடித்துக் கொண்டு வரும் போது, அங்கிருந்தவரை பார்த்துக்கிட்டீங்க.. அப்புறம்..”தனியா தான விட்டு போனீங்க? அதுக்கு என்ன பெயர்? பொறுப்பில்லாதனம் தான?” "அது, நான் தான் மாமாகிட்ட பொய் சொன்னேன்" ஸ்டார் அவனை காப்பாற்ற பார்க்க, புன்னகைத்த யுக்தா, இப்ப கூட...
    நீ நான் 4 ஏய் அம்மு, “எதுக்கு அழுற?” கரண் கேட்க, கார்த்திகேயனிடம் சென்று அவனை அணைத்து, நீங்க தப்பு பண்ணீட்டீங்க. அவனுக்கு பதில் அக்கா உங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று அவள் சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர். முக்தா, “என்ன பேசுற?” அஜய் சத்தமிட, அவள் கோபமாக “உங்களுக்கு என்ன தெரியும்?” நீங்க பேசாதீங்க என...
    நீ நான் 3 அறையிலிருந்து வெளியே வந்த முக்தாவின் பெரியம்மா, பெரியப்பாவை பார்த்து விட்டு, முக்தா கையை நகர்த்தி விட்டு தியா எழுந்து அவர்களிடம் சென்றவள் கண்களில் கண்ணீர். சாரிம்மா..என்னால தான் இதெல்லாம் என அவள் கண்ணீரை பார்த்த அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவன் வினித்தை பார்க்க அவன் முகம் கடுகடுவென இருந்தது. ஆனால் அவர்களோ வெறுமையுடன், இதை...
    நீ நான் 2 அஜய், தியாவை சமாதானப்படுத்தி விட்டு ராணியம்மாவும் வினித்தும் வெளியே வந்தனர். முக்தா கண்கலங்க அவர்களை கடந்து செல்ல, ரோஹித் அவள் பின்னாலே ஓடினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தனர். டேய், பக்கத்துல்ல வந்த மண்டைய உடைச்சிருவேன் என்று ரோஹித்தை அடிக்க கல்லை எடுத்தாள் முக்தா. வேண்டாம் முகி. எனக்கு...
    நீ நான் 1 விடிந்தும் விடியாமலும் பிறக்கும் அதிகாலை வேளை டெல்லி பணக்கார வர்க்கத்தினர் வசிக்கும் மாடர்ன் டவுனில் இருவர் நடந்து கொண்டிருந்தனர். ஹிந்தியில் பேசுவதை நாம் தமிழில் கேட்கலாம். வாருங்கள். மாமா, “இது என்ன?” இந்த ஏரியாவின் பெரிய மாளிகையாக இருக்கும் போலும். அலங்கார விளக்குகள் இந்த நேரத்தில் ஜொலிக்குது. “ஏதும் விசேசமா?” என ஒருவன் கேட்டான். ஆமா...

    Thalaikeezh Naesam 19

    0
    தலைகீழ் நேசம்! 19 நந்தித்தா, இன்று கோவை கிளம்பினாள், தன்  அன்னை தந்தை இருவரோடும். வாடகை அப்பார்மென்ட், கல்லூரியின் அருகிலேயே இருக்க, அங்கேயே வீடு பார்த்திருந்தனர். எல்லா ஏற்பாடுகளும் கெளவ்ரவ் வேதாந்தன் இருவரும் பேசி எடுத்த முடிவாகவே இருந்தது. ஆனால் பெண்களிடம் இரு ஆண்களும் சொல்லிக் கொள்ளவில்லை. !@!@!@!@!@!@!@!@! அமுதாவிற்கு, நந்தித்தா வெளியூரில் வேலைக்கு செல்வதில் விருப்பமேயில்லை.  வேதாந்தன் தன் கணவருக்கு அழைத்து...
     மீள் யுத்தம்... மீளா யுத்தம்.... கனமான மனதோடு செய்வதறியாமல், அவனுக்கான தலையணை போர்வை கொண்டு வந்து கொடுக்க, மௌனமாய் வாங்கியவன், உறங்க ஆயத்தமாகி கண்மூடிக் கொள்ள, சைந்தவியும் படுக்கையறை கதவைவை விரியத் திறந்து வைத்து படுத்துக் கொண்டாள். இருவரும் உறங்க வெகு நேரமாகிற்று. உறங்கி எழுந்ததும் பார்த்தது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சைந்தவியை தான். சற்று தெம்பாய் உணர்ந்தான் அன்று. முகத்தில்,...
      நீயின்றி நானில்லை கதை மாந்தர்கள்:  "எதிர்காலம் நம் வசம்" கதை மாந்தர்களும் இவர்களுள் அடக்கம். முதலில் நம் முன் கதையின் மாந்தர்களை பார்ப்போம்.  சிம்மா- நட்சத்திரா- அர்சலன்.  நம் தம்பதிகளின் தற்போதைய குழந்தை ஆரன். சிம்மா- நட்சத்திராவின் சொந்தங்கள்: சிம்மாவின் பெற்றோர் - பரிதி, அன்னம்.  தமையன்- விக்ரம். பெரியம்மா, பெரியப்பா பசங்க- ரித்திகா, மகிழன். சிம்மா, விக்ரமின்  உடன் பிறவா தங்கைகள்- ரசிகா, ரம்யா, கீர்த்தனா. நட்சத்திராவின்...
    அத்தியாயம் 13 காலையிலையே குளித்து விட்டு விசிலடித்தவாறே தயாராகும் நண்பனை பார்த்த ரகுராம் "என்ன இன்னைக்கு சூரியன் மேற்கு திசையிலே உதிச்சிட்டானா?" என்று கலாய்த்தான். "சூரியன் மேற்கிலையும் உதிக்கும் என்று எனக்கு இன்னைக்குத்தான் தெரியும். சயின்டிஸ்ட் நீ சொல்லிட்டியே" என்று பதிலுக்கு ரகுராமை கலாய்த்தான் விக்ரம். "பின்ன காலேஜுக்கு அறக்கப், பறக்க குளிக்காமத்தான் போவ. இன்னைக்கு மட்டும் காலையிலையே...
    அத்தியாயம் 12 பாரதியை அலைபேசியில் அழைத்த ரகுராம் விக்ரமிடம் என்ன சொன்னாய் என்று கேட்டான். " நான் ஒன்னும் சொல்லல. ஹாஸ்பிடல்ல வச்சி விக்ரம் என்கிட்ட என்ன கேட்டான்னு அவன் சொல்லியிருப்பானே" ரகுராமும், விக்ரமும் பால்ய வயது நண்பர்கள். இருவரின் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது மற்றவருக்கு தெரியாமல் இருக்காது என்றெண்ணியே கூறினாள் பாரதி. "அன்னைக்கு இல்ல. இன்னைக்கு...
    அத்தியாயம் 53 மாமா..அதை எடுத்து தாங்க. அது இதுவென நட்சத்திரா சிம்மாவை படுத்த, உதிரன் ரித்திகாவோ சரி சமமாக வேலையை பகிர்ந்து செய்து எப்படியோ பொங்கல் வைத்து கோவில் வழிப்பாட்டை முடித்து, சில சடங்குகளையும் செய்தனர். குழந்தைக்காக என சில பொருட்களை ( மஞ்சள். குங்குமம், விபூதி, மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, எலுமிச்சை பழம்) முந்தானையில்...
    அத்தியாயம் 52 தியா...அஜய் அழைக்க, சொல்லுங்க அஜய் என்று விரலில் ஒட்டியிருந்த கேக்கை சப்பியவாறு அவனை பார்த்தாள். பேப், ஐ கான்ட். யூ ஆர் கார்ஜியஸ் என அவளை நெருங்கி அவளது பின்னிய கூந்தலை அவிழ்த்துக் கொண்டே குண்டு மல்லியை நுகர்ந்தான். அஜூ..ஆடை மாத்திட்டு உங்களுக்கும் ஆடை எடுத்துட்டு வாரேன். உங்களுடைய ஆடை ஒன்று இங்க இருக்கு என்று...
    அத்தியாயம் 51 மறுநாள் காலையில் காரின் டிரைவர் சீட்டில் தியா அமர்ந்திருக்க, தயாராகி வந்த அஜய் காரில் ஏறி அமர்ந்தான். இருவரிடமும் பலத்த அமைதி. அஜய் கையில் இருந்த மருந்தடங்கிய கட்டை பார்த்து கண்கலங்கினாள். பின் அஜய்யை பார்க்க, அவன் கொஞ்சமும் அவளை கண்டுகொள்ளவில்லை. அவள் மனம் அமைதியற்று போனது. எப்பொழுதும் ஏதாவது பேசியும், சீண்டிக் கொண்டு...
    error: Content is protected !!