Friday, July 17, 2026

    Vidiyal 62

    0

    Vidiyal 61

    0

    Vidiyal 60

    0

    Vidiyal 59

    0

    Vidiyal 58

    0

    விடியலை தேடி

    Vidiyal 37

    0
    விடியல் 37 தீபா கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அவளுக்கு என்று சில நண்பர்கள் என்று சிறிது சிறிதாக தன் அண்ணையின் இழப்பில் இருந்து வெளிவந்து கொண்டு இருந்த சமயம் அது. அனைத்தும் நன்றாகத்தான் சென்றது நளினி கண்ணில் இவள் படும்வரை. நளினி அதே கல்லூரி என்றாலும் வேறு டிபார்ட்மென்ட். அதுவும் இன்றி அது...

    Vidiyal 36

    0
    விடியல் 36 “அன்புள்ள நிலா அப்பாவிற்கு ... என்னை மன்னிச்சிருங்க நிலா அப்பா ,நீங்க வரவரை என்னால காத்திருக்க முடியல உங்கள பார்க்காமலே போறேன். நீங்க வந்து என்ன தேடும் போது அட்லீஸ்ட் இந்த கடிதம் ஆவது  இருக்கட்டும்னு தான் எழுதுறேன். நீங்க வந்து இதை படிக்கும் போது நான் உங்க கூட நான் அங்க இருக்க...

    Vidiyal 35

    0
    விடியல் 35 தீபாவை அங்கு பார்த்த அனைவரும் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் முழிக்க, பின் நளினி அம்மாவோ “சரி, குடும்பமா பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து சென்றுவிட்டார். பின் குழலியும் அவள் சொந்தங்களும் சேர்ந்து தீபாவை பேசவிடாமல் உள்ளே போகச் செய்துவிட்டனர். பின்...

    Vidiyal 34

    0
    விடியல் 34 குழலி சந்தனம் ஆட்டோவில் வந்து இறங்கி வேக வேகமாகச் சென்று தன் பர்சை எடுத்து வந்து மீண்டும் ஏறிச் செல்வதைக் கீழ் வீட்டு ஓனர் அம்மா பார்த்துவிட்டு அங்கிருந்து படம் பார்த்துக்கொண்டிருக்கும் நளினியிடம் “ஏண்டீ இந்தக் குழலிப் பொண்ணு இந்நேரம் வேலையிலே  இல்லாம இவன் கூட ஆட்டோல போது?“ அதற்கு நளினி தன்...

    Vidiyal 33

    0
    விடியல் 33 தீபா தன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக ஆவலுடனும் பதட்டத்துடனும் கடவுள் முன் நின்று வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து ஓடி வந்த மாதவன் தீபாவை தூக்கி சுற்றியபடி “தீபா நீதான் உங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட்” என்று மகிழ்ச்சியுடன் சொல்ல, இதைக் கேட்டு சுடரும் குழலியும் மகிழ்ந்து அவளை வாழ்த்தி இனிப்பு ஊட்டினாள்....

    Vidiyal 32

    0
    விடியல் 32 புனிதா குழலியின் சித்தி மகள். குழலி, குமரன், புனிதா மூவருமே ஒன்றாகத்தான் வளர்ந்தனர். இவர்கள் குடும்பத்தில் புனிதா தான் இளையவள். அதுமட்டுமல்ல, அனைவரின் செல்லமும் கூட. குழலி குமரன் வீட்டில் தங்கியிருந்த பொழுதுதான் அவளுக்குத் திருமணம் நடந்து அவள் புகுந்த வீட்டிற்குச் சென்றிருந்தாள். இருந்தும் அடிக்கடி வந்து குழலிக்கு உறுதுணையாகவே இருந்தாள். குழலி...

    Vidiyal 31

    0
    விடியல் 31 சுடர் தான் பாடம் எடுக்க போகும் க்ளாசை நோக்கி சென்று கொண்டே “இன்னிக்கு இந்த சார் கிட்ட மாட்டிக்கவே கூடாது இந்த அட்டனன்ஸ்-அ கூட வாணி மேம் கிட்ட கொடுத்து சப்மீட் பண்ண சொல்லிறனும் “என்று திட்டம் போட இதை முறியடிக்கும் விதமாக ஆதி டீச்சர்ஸ் அனைவரையும் பள்ளி முடிந்து மீட்டிங் அறைக்கு...

    Vidiyal 30

    0
    விடியல் 30 தீபா அவள் வேலை செய்யும் இடத்தில் உள்ள லேப்பில் டாக்டர் தந்த சாம்பிலை வைத்து ரிசர்ச் செய்து கொண்டு இருந்தால்.  அப்போது அங்கு வந்த கார்த்திக் கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ் பேகை வைத்து ஆடியபடி “ அன்று வந்ததும் அதே நிலா சச்சச்சா, இன்று வந்ததும் அதே நிலா சச்சச்சா, இந்த மாசம் என் அன்னை...

    Vidiyal 29

    0
    விடியல் 29 ஆள் உயரம் உடைய அந்த  பெரிய கேட் முன்பாக அந்த வெள்ளை நிற சைரன் பொருத்தபட்ட கார்கள் வரிசையாக வந்து ஆரனை தொடந்து ஒலிக்க விட்டு கொண்டு இருந்தது. அந்த கேட்டை திறக்கும் நொடி நேரம் தாமதத்தை கூட பொருக்க பொருமையும் இல்லாமல். கேட் திறந்ததும் அந்த கார்கள் வருசையாக யாசோகர் மாளிகை என்று...

    Vidiyal 28

    0
    விடியல் 28 ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக ஆர்வத்துடன் படிக்க தோடங்கியவன் பின் போக போக அனைத்தும் கடினமாக இருந்தது அதில் பயந்து எங்கே தன் ஐபிஎஸ் கனவு...

    Vidiyal 27

    0
    விடியல் 27 ஏகே டிடக்டிவ் ஏஜன்சி  என்ற பேர் பலகையை வாசித்த படி அந்த மூன்று மாடி கொண்ட கட்டிடம் முன் நின்று இருந்தாள் தீபா. முகத்தில் எப்போது போல மாஸ்க் அணிந்துபடி அந்த பலகையை பார்த்து கொண்டு “இங்க போய் ஏன் வர சொல்லிருக்கான் இந்த ரஞ்சன்“ என்று யோசித்தபடி நின்று கொண்டு இருந்தவள்...

    Vidiyal 26

    0
    விடியல் 26 தீபாவை அனுப்பி விட்டு பாக்கிய  அறைக்கு செல்ல அங்கே கீதா பாக்கியா செல்லும் போது எப்படி படுத்து இருந்தாளோ அப்படியே அசையாமல் இருக்க “என்ன இந்த பொண்ணு அசையாம தூங்குறா எப்பவும் சின்ன சத்தம் கேட்டாலும் எழுந்திரிச்சுருவா இப்ப என்னென்ன முழிக்கவும் காணோம் ஒரே இடத்துல வேற படுத்துருக்க “ என்று ஏதோ...

    Vidiyal 25

    0
    விடியல் 25 ரஞ்சனிடன் பேசி விட்டு தீபா ஆபீஸுக்கு போக விருப்பம் இல்லாமல்  வீடு திரும்பினாள்.  அங்கே வீட்டு வாசலில் பாக்கியா அமர்ந்து டீ குடித்து கொண்டு இருக்க அப்போது அங்கு வந்த தீபாவை பார்த்து “வா நிலா இன்னைக்கு வேலை என்ன  சீக்கிரம் முடிஞ்சிருச்சு போல “ “ஆமா அக்கா கொஞ்சம் ஒர்க் தான் இருந்துச்சி...

    Vidiyal 24

    0
    விடியல் 24 ரஞ்சன்  தன் அலுவலக அறையில்  இருக்கையில் சாய்ந்தவாரு  எதிரில் நிற்கும் துரையையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.  துரையோ முகத்தில் ஒளிரும் கர்வத்துடன் கலந்த புன்னகையை சிந்தியவாரு நின்று கொண்டு இருந்தான் . ரஞ்சனோ துரையை பார்த்து “ சொல்லுங்க சிங்கம் அந்த  பேட்டரி பொண்ணோட கேஸ்ச நல்ல படிய முடிச்சிட்டிங்க ,அப்புறம்...

    Vidiyal 23

    0
    விடியல் 23 சுற்றிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது அருகில் இருக்கும் எதுவும் தெரியவில்லை கால்கள் எதிலோ மாட்டியது போல இருக்க குனிந்து கீழே பார்த்தால் தீபா. கருப்பாக தண்ணீரும் இல்லாமல் சேறும் இல்லாமல் குட்டை போல இருந்தது அதில் தீபாவின் கால்கள் நன்றாக மாட்டியிருந்தது எவ்வளவு முயன்றும் அவளால் நகர முடியவில்லை இவள் நகர நகர...

    Vidiyal 22

    0
    விடியல் 22 கதவை திறந்த சுடர் சரவணனை மட்டும்  பார்த்த சுடர் “ யார் வேணும் “ “சிஸ்டர் கொஞ்சம் வழி விட்டிங்கனா உள்ள போய் பேசலாம் “ “நீங்க முதல யாருன்னு சொல்லுங்க “ “இந்த பொண்ணு நாமா யாருன்னு சொல்லலன உள்ள விடாது போல “  என்று எண்ணி தனது விஷ்டிங் காடை காட்டி “ நான்...

    Vidiyal 21

    0
    விடியல் 21 சுடரின் பதினெட்டாவது  பிறந்தநாள் முடிந்து ஒரு மாதத்தில் வேந்தனுக்கு தாயாக மாறியிருந்தாள். குழந்தை பிறந்ததும்  அருகில் இருந்து தாயாக தீபாவே தாங்கி கொண்டாள். சுடருக்கு டேட் கொடுத்த நாட்களில் இருந்து குழந்தை பேரு சொந்தமான புத்தகம் அனைத்தையும் தேடி தேடி படித்திருந்தாள் அதுவும் இன்றி டாக்டர் கமலாவும் அவளுக்கு உதவி செய்தார். குழந்தை பிறந்து...

    Vidiyal 20

    0
    விடியல் 20 டாக்டர் கமலா முன் குமரனும் சுடரும் அமர்ந்திருந்தன,  அவர் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்த படி ரிப்போர்டை பார்த்து “குட் சுடர் பாப்பா அன்ட் உங்க ஹெல்த் ரெண்டும் நல்லா இருக்கு , இதையே மெயிண்டென் பண்ணுங்க “ என சிரித்தபடி பேச இடையில் புகுந்த குமரன் “ டாக்டர் இந்த...

    Vidiyal 19

    0
    விடியல் 19 குமரன் சொன்ன படி இரண்டு நாட்களில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு  இவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகே ஒரு சிறிய வீட்டில் குடிசென்றன  . அங்கு சென்ற ஒரு வாரம் அனைத்தும் ந‌ன்றாக தான் போனது.  குமரன், தீபா சுடர் இருவரையும் கண்ணுக்குள் வைத்து தாங்கினான். முதலில் சுற்றி  குடியிருப்பவர்கள் ஒன்றும்...

    Vidiyal 18

    0
    விடியல் 18 அந்த குளிரூட்டிய அறையிலும் வேர்க்க அமர்ந்திருந்தார்கள் குமரனும், ஆதியும் , எதிரில் கண்ணில் கண்ணாடி அணிந்து சில வெள்ளி முடி எட்டி பார்க்க ,அமர்ந்திருந்த டாக்டர் கமலாவை பார்த்த படி ,அவர்  என்ன சொல்ல போகிறாரோ என்ற பயத்துடன் அமர்ந்திருந்தன. இவர்களை பார்த்த டாக்டர் “ இதுல சுடர் மாமா… “ என...
    error: Content is protected !!