Friday, July 17, 2026

    Vidiyal 62

    0

    Vidiyal 61

    0

    Vidiyal 60

    0

    Vidiyal 59

    0

    Vidiyal 58

    0

    விடியலை தேடி

    Vidiyal 17

    0
    விடியல் 17 கண்ணீர் கண்ணில் திரை இட்டு மறைக்க, கண்ணில் வைத்த மை கரைந்து கன்னத்தில் ஓட , எங்கு போகிறோம் என்று தெரியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டு இருந்தாள் சுடர் ஒளி. அங்கு ஒரு ஹோட்டலில் தன் நன்பன் ஓடு உணவு உண்டு விட்டு சிரித்தபடி பைக்கில் அமர்ந்த குமரன் கண்டது,  அழுதுக்கொண்டே...

    Vidiyal 16

    0
    விடியல் 16 சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு  “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு கண்ணை தொறந்து பார்த்த, தலை பயங்கர வலி தலை சுத்திடுச்சி திருப்பி படுத்துட்டன்,  லைட்டா கூட அசைய முடியல,  வலில...

    Vidiyal 15

    0
    விடியல் 15 படம் பார்த்து முடித்து விட்டு அனைவரும் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினார்கள்.  வீடு செல்லும் வழி எங்கும் மகிழனை பற்றியே யோசித்து கொண்டு வந்தால் சுடர் . தோழிகளும் இன்று நடந்ததை பற்றி பேசும் ஆர்வத்தில் சுடரை கண்டுகொள்ள வில்லை . எப்பொழுதும் நேகா கைகளை பிடித்து பேசிக்கொண்டே வரும் சுடர் ,இன்று...

    Vidiyal 14

    0
    விடியல் -14 சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான் சுடரிடம் இல்லை . அதற்கு காரணம் ஆனவனோ  அருகில் அமர்ந்த படி சிரித்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தான் அதில் மேலும்...

    Vidiyal 12

    0
    விடியல் 12 மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் கீழே காலில் செருப்பு இல்லாமல் குளிரில் நடுங்கிய வாரு சாலையில் நின்று கொண்டு, அந்த இரவிலும் நிற்காமல் போகும் வாகனங்களை...

    Vidiyalai Thaedi 11

    0
    விடியல் 11 குமரன் தீபாவை பார்த்து” இனிமேல் ஆவது இங்கேயே எங்க கூட இருப்பியா-ம்மா எனக்கு என்னமோ உன்னை மட்டும் தனியா விட்டுட்ட மாதிரி இருக்குமா “ என கலங்கி பேசினான்.  தீபா “ இல்லை மாமா அது உங்களுக்கு தெரியும்ல நான் இருக்க வீட்டு ஓணர் ரோட சூழ்நிலை ,அது சரி ஆகுர வர...

    Vidiyalai Thaedi 10

    0
    விடியல்-10 மகிழனும்,சரவணனும்  ஒருவரை ஒருவர் கன்னத்தில் கை வைத்தவாரு “ அவ பேசுனால மச்சான்” “என் பேர கேட்டதும் ப்ளாக் பண்ணிட்டா “ அதற்கு சரவணனோ  “ஓ.... இப்போ என்ன பண்ண போர “ “தெரியல சரா “ “ஓ....தெரியலையா” “ஹெல்ப் பண்ணு சரா “ “ஓ... ஹெல்ப் வேற பண்ணணுமா “ இதை கேட்டு கடுப்பான மகிழன் அவனை உலுக்கிய வாரு...

    Vidiyal 9

    0
    விடியல்-9 மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில்  அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு  இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான்,  மகிழன் சரவணன் சொல்லபோகும் விசியத்துகாக ஆவலாக காத்திருந்தான் . சரவணனோ “ அதுக்க இருக்காது , ஒருவேள இதுக்கா இருக்குமோ , இல்லை...

    Vidiyal 8

    0
    விடியல்-8 சென்னை ஹைவேஸ் அருகே மரங்கள் நிறைந்து, காடு போல காட்சி அளித்து கொண்டு இருந்தது அந்த பகுதி, அது ஒரு கை விட பட்ட  ஃபேட்டரி அந்த பகுதியில் பைக்கில் உள்ளே செல்ல செல்ல கொடிகள் மரத்தில் சுற்றி அந்த காலை  பொழுத்தையும்   இரவாக காட்சி தந்தது. இவற்றை எல்லாம் சுற்றி பார்த்து கொண்டே...

    Vidiyal 7

    0
    விடியல் – 7 இருளில்  மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது,  அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தான் ரஞ்சன், அவன் அறையை மெல்ல திறந்து அவன் உறங்குவதை பார்த்து விட்டு மெதுவாகவே கதவை மூடிவிட்டு சென்றார், ரஞ்சனின்...

    Vidiyalai Thaedi 6

    0
    விடியல்-6 மரங்கள் நிறைந்த அந்த சாலையில் காலை வெயில் கதிர்கள் மரங்களின் இலைகள் இடையே கடந்து அந்த சாலையின் இருளை போக்கியவாரு இருந்தது, மரங்களிள் கிளைகளில் அமர்ந்தவாறு பறவைகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தது. “என்ன ஒரு அருமையான நாள் ம்ம்ம்....” என டீ கடையில் இருந்து டீயை ரசித்து , ருசித்து கூடித்து கொண்டு இருந்தார்...

    Vidiyal 5

    0
    விடியல் -5 சந்திர மகிழன் 6 அடி உயரம் , மாநிறம், வயது 29 ,தினமும் கடை பிடிக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி விளைவாக அவனை  இளமையாக காட்டியது,  தந்தை சந்திர வர்மன் தமிழ் நாட்டின் சீப் மினிஸ்டர் மக்களுக்கு நன்மை அதிகம் செய்வதன் பலனாக இரண்டாம் முறையும் தேர்தலில் இவரே வென்றார். மகிழன் முகத்தில் ஒட்ட...

    Vidiyalai Thaedi 4

    0
    விடியல்-4 சுடர் வேலை பார்க்கும் பள்ளி 10 நிமிடம் நடக்கும் தூரமே என்பதால் இருவரும் நடந்தே செல்வார்கள்.  அன்று நடக்க இருக்கும் ஸ்கூல் ஆன்னிவெர்சரி சீப் கெஸ்டாக தமிழ்நாட்டு யூத் மினிஸ்டர் வருகிறார் என்றும், அவரை வரவேற்க சுடரும் நிற்க  வேண்டும் என்று பிரின்சிபால் ஆதித்யனின் உத்தரவு. இதை யோசித்தவாறு வந்த சுடரை பார்த்த வேந்தன்...

    Vidiyalai Thaedi 3

    0
    விடியல் – 3 சுடர் ஒளி பெயருக்கு ஏர்ப்ப  ஒளிவீசும் முகம் பெரிய கண்கள் அதற்கு மை இட்டால் மிக அழகாக இருக்கும், ஆனால் வைக்க மாட்டாள் சராசரி பெண்களின் உயரம் அளவான உடல்வாகு என ஒப்பனைகள் இன்றியும் அழகாக இருப்பாள். அந்த அழகு தான் அவளை இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என எண்ணி...

    Vidiyalai Thaedi 1

    0
     விடியலை தேடி…   ஒளியை தொலைத்த அந்த அதிகாலை பொழுதில் வானில் கரு மேகங்களின் உதவியோடு  மழை பொழிந்த வன்னம் இருந்தது. அங்கு ஜன்னல் ஓரம் அந்த இருளை வெறித்தவாறு நின்று இருந்தாள், அவள் சுடர் ஒளி தன் பெயரில் உள்ள ஒளியை வாழ்வில் தேடி தோற்று இன்று இருளை வெறித்து நின்றுகொன்டு இருக்கிறாள். எவ்வளவு...

    Vidiyalai Thaedi 2

    0
    விடியல் 1:       சென்னை நகரமே ஒளியால் நிரம்பி விடிந்து விட்டேன் என்று காட்டிய அந்த இரைச்சல் நிறைந்த காலை வேளையில், அந்த தெருவில் இருந்த வீட்டு மாடியில் இருந்த அறையில் இருந்து பீப் பீப் பீப்… என்ற சத்தத்தில் “ அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்ன” என கண்களை கசக்கியவாறு விழித்தாள் அவள், எழுந்து நேராக...
    error: Content is protected !!