Monday, May 20, 2024

    ரகசியம் – 21

    ரகசியம் – 7

    ரகசியம் – 8

    ரகசியம் – 26

    ரகசியம் – 19

    வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!

    ரகசியம் – 25

         காரிருள் சூழ்ந்த அமாவாசை இரவு நேரம்‌. நிலா இருந்தாலே பலர் இரவில் அஞ்சி நடுங்குவர். அப்படி இருக்க அந்த அமாவாசை இருட்டு மனிதர்களை பயம் கொள்ள செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு போன் கால் வர வீட்டினுள் சிக்னல் கிடைக்காத காரணத்தால் அதை தூக்கிக் கொண்டு பேசுவதற்கு அந்த இருட்டில் வந்து நின்றார்...

    ரகசியம் – 16

         வானம் கருமேக கூட்டத்துடன் இதோ விட்டால் மழையாய் கீழே வந்துவிடுவேன் என்ற நிலையில் சூழ்ந்திருக்க, அந்த அந்திமாலை வேளையில் குளிர்காற்று உடலை துளைத்தும் மருத்துவமனை தோட்டத்தில் மெல்ல நடைப்பயின்று கொண்டிருந்தான் சித்தார்த்த.      அவன் உடல் மட்டுமே இங்கிருக்க நினைவு மொத்தமும் வீராவிடம் சென்றிருந்தது. நேற்றைய தினம் நிகழ்ந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தான் சித்து.      வீராவின்...

    ரகசியம் – 30

         திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.      'மெல்ல திறந்தது கதவு' என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே...

    ரகசியம் – 17

         அரவிந்தின் வீடு என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருக்க 'நம்ம வீடு இப்படி இவ்ளோ அமைதியா இருக்காதே. ஒருவேளை வீடு எதுவும் மாறி வந்துட்டோமா?' என எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் வீரசுந்தரி. அங்கே சோபாவின் ஒரு மூலையில் சித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு...

    ரகசியம் – 19

         "புத்தும் புது காலை...        பொன்னிற வேளை...        என் வாழ்விலே        தினந்தோறும் தோன்றும்        சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..."      பஸ்ஸில் பாடல் ஓடிக் கொண்டிருக்க அதோடு சேர்ந்து தானும் பாடியடி இல்லை இல்லை கத்திக் கொண்டு வந்தார் அரவிந்த்.      'ஆண்டவா இந்தாளோட முடியலையே' என நொந்துப்போய் வந்தது சித்துவே. ஏனெனில்...

    ரகசியம் – 2

         மாலை நேர காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, அதை எதையும் உணராமல் அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பரபரவென நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்‌.      கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், அலுவலகம் முடிந்து செல்லும் அலுவலர்கள் என பலர் அவர்களின் இல்லங்களுக்கு செல்ல ஒருவரை ஒருவர் முட்டி மோதி ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர்.     ...

    ரகசியம் – 27

         வெஞ்சாமரம் வைத்து வீசுவதை போல் குறைவில்லாமல் காற்று சுழன்று வந்து முகத்தை மோத அந்த காலை வேலையில்தான் தூக்கம் நன்றாக கண்களை சுழற்றிக் கொண்டு வர 'ஆஹா இதுவல்லவோ சுகம்' என இழுத்துப் போர்த்தி தூக்கத்தை தொடர்ந்தான்‌ ஷங்கர்.      இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த ஷங்கர், இப்போதும் தான் நல்ல...

    ரகசியம் – 31

         "மச்சான் இன்னைக்கு உன் வீட்டுல என்னடா சாப்பாடா இருக்கும்? உன் மாமன் குடும்பம் வந்ததுல இருந்து உன் அம்மா நல்லா வகைத்தொகையா நாக்குக்கு ருசியா சமைக்குறாங்களே அதான் கேக்குறேன்"      நாக்கை சப்புக்கொட்டி இப்படி கேட்டபடி வந்த ஷங்கரை திரும்பி முறைத்த மாதவன் மனமோ பல குழப்பத்தில் இருக்க இருவரும் கொஞ்சம் வெளியே சுற்றி...

    ரகசியம் – 23

         'அந்திமாலை நேரம் என் அண்டர்வேரை காணோம்' அகோரமான ஒரு குரல் காதுகளில் விழ ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் யாரோ மீண்டும் ஒரு கொள்ளிகட்டையை வைத்தது போல் திகுதிகுவென இன்னும் எரிந்தது சித்துவுக்கு. அவனை கடுப்பாக்கி பார்க்க கூடிய ஒரே ஜீவனான அவன் தந்தை அரவிந்தோ பாட்டை பாடியபடி அவர் கையில் இருந்த...

    ரகசியம் – 29

         நள்ளிரவு நேரம் அந்த பெரிய வீட்டின் ஈ எறும்பு கூட நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் இரு களவானிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்க நம் அரவிந்தும் அவர்களை பாலோ செய்து வந்திருந்தார்.      இருளில் மெல்ல அந்த இரண்டு உருவங்களும் சுற்றுப்புறத்தை கவனித்தபடி நகர்ந்து ஹாலை வந்தடைய, அதில் ஒருவன் அங்கிருந்த டேபிளை...

    ரகசியம் – 5

         அரவிந்த் இறந்து சித்துவை விட்டு சென்று நான்கு நாட்கள் முடிந்திருந்தது‌. சித்தார்த்தும் தற்போது அலுவலகம் செல்ல துவங்கி விட்டான். ஆளில்லா அவன் வீட்டில் இருப்பதை விட அலுவலகம் செல்வது கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது.      அதே நேரம் ஆன்மாவாக இருந்த அரவிந்த் தன் மகனை பின்தொடர்வதை தன் வேலையாக மாற்றிக் கொண்டார்.     ...

    ரகசியம் – 12

         வீரசுந்தரி பெண் சிங்கமென சித்தார்த்தின் அலுவகத்தில் இருந்து எடுத்த ஓட்டத்தை அவன் வீட்டிற்கு வந்து தான் நிறுத்தினாள். ஓடிய வேகத்தில் நாக்கு தள்ள தஸ்சுபுஸ்சு என மூச்சு வாங்கியபடி வந்து சேர்ந்தாள்.      அவள் வந்து கதவை தட்டியபின் கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்தார்‌ அரவிந்த்.      "ஹேய் வீராம்மா நீயா வா.. உள்ள...

    ரகசியம் – 26

         சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள், நடுநடுவே மா, கொய்யா மரங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே இருந்தது அக்காட்சி. அதை எல்லாம் வாயை பேவென...

    ரகசியம் – 18

         அரவிந்தின் பழைய பீரோவில் இருந்து இரண்டு கவர்களை அள்ளி வந்து போட்ட சித்து "நைனா இந்தா லேண்ட் டாக்குமெண்ட்ஸ் எதை அடகு வைக்கிறதுன்னு சொல்லு. கமான் பாஸ்ட்"      அரவிந்த் சரி என்றவுடனே கேட்டு பெறவில்லை எனில் அவர் மீண்டும் வேண்டாம் என முறுங்கைமரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என அவசர அவசரமாக எடுத்து...

    ரகசியம் – 20

          அரவிந்தின் கேவலமான சிரிப்பில் அவரை முறைத்து வைத்து 'தூதூ...' என மெதுவாக துப்பியே விட்டான் சித்தார்த். 'ச்சே என்னா இது அசிங்கமா போச்சு!' என நொந்து போய் நின்றார் அரவிந்த்.      "என்ன தம்பி என்னாச்சு?" சித்து துப்பியதை பார்த்து அலமேலு கேட்க      "அது ஒன்னும் இல்லைங்க. பல்லு இடுக்குல ஒரு துரும்பு சிக்கி...

    ரகசியம் – 9

         "ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளையோ. இப்படி என் வீட்ல வந்து மயங்கிருச்சே. டேய் மகனே மூச்சு பேச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருடா" அரவிந்த் சித்துவிடம் புலம்பி தள்ள      "கொஞ்சம் உன் வாய மூடிட்டு நில்லு ப்பா. உட்டா நீயே கொன்னுருவ போல. மூச்சுலாம் இருக்கு எதோ அதிர்ச்சியில மயங்கின மாதிரி தான்...

    ரகசியம் – 22

         அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான். அவனை கண்டு குழப்பமாக புருவத்தை சுழித்த வீரா      "என்ன ஆச்சு சித்து? ஏன் பேக இப்புடி தூக்கி போடுறீங்க. உங்க...

    ரகசியம் – 21

         தங்கள் கண் முன்னால் இருந்த அந்த பெரிய மாளிகையை ஆவென பார்த்து வைத்தனர் சித்தார்த் குரூப். அவர்கள் வீடு என்றால் சென்னையில் இருப்பது போன்று இல்லை அதை விட சற்று பெரியதாக இருக்கும் என எண்ணியிருக்க இதுவோ அதைவிட மூன்று மடங்காவது பெரிதாக இருக்க ஆச்சரியத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.      'பெரிய வீடு பெரிய...

    ரகசியம் – 3

         "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வீரா. அந்த கடைசி வீட்டு காவேரி இருக்கால்ல. அவ பொண்ணு ஒரு பையன கூட்டிட்டு ஓடிட்டாளாம்"      கங்கா எப்போதும் போல் ஊர் கதை ஒன்றை வீராவிடம் பேசிக் கொண்டே கீரையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.      அவள் கூறியதை கேட்டு "அட ஆமா க்கா‌ உனக்கு இது தொரியுமா....

    ரகசியம் – 8

         "நாட்டாம தீர்ப்பை மாத்து....!" என்று ஒரு குரல் கேட்க பழைய துருப்பிடித்த பீரோ கதவை திறந்தது போல் தன் தலையை மெதுவாக திருப்பினார் கார்மேகம்‌.      "டேய் இங்க என்ன பஞ்சாயத்தா நடக்குது. ஏன்டா அந்த மனுஷன கடுப்பேத்துற" கடுமையாக முறைத்துக் கொண்டிருந்த கார்மேகத்தின் மனைவி அலமேலு பேசிய தன் மகனை கடிந்தார்.      "பின்ன...
    error: Content is protected !!