Thursday, May 1, 2025

    ரகசியம் – 25

    0

    ரகசியம் – 4

    0

    ரகசியம் – 49

    0

    ரகசியம் – 27

    0

    ரகசியம் – 43

    0

    வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!

    ரகசியம் – 36

    0
         பொம்மையின் கைவண்ணத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் மூஞ்சி முகரையெல்லாம் வீங்கி விழுந்து கிடக்க, 'இவனுங்க யாருடா இடையில மலமாடு கணக்கா கெடக்குறானுங்க' என கடுப்பாய் பார்த்து வைத்தான் மாதவன்.      அவனை சுற்றி, அந்த மாளிகையை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்னவென மாதவனுக்கு புரியவில்லை என்றாலும் எதோ பெரிய விஷயம் இதுக்கு பின்னால் இருக்கென அவனுக்கு...

    ரகசியம் – 17

    0
         அரவிந்தின் வீடு என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருக்க 'நம்ம வீடு இப்படி இவ்ளோ அமைதியா இருக்காதே. ஒருவேளை வீடு எதுவும் மாறி வந்துட்டோமா?' என எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் வீரசுந்தரி. அங்கே சோபாவின் ஒரு மூலையில் சித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு...

    ரகசியம் – 4

    0
         அரவிந்த் அவர் வீட்டின் உள்ளே சித்துவின் அருகே இருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தலை சுற்றி நின்றார்.      பின்னே இருக்காதா அவர் சித்துவின் அருகே கண்டது அவரின் சொந்த உருவத்தை தான். அதுவும் ஒரு பெஞ்சில் அந்த உருவத்தை படுக்க வைத்திருந்தனர். அந்த உருவத்துக்கு அருகில் அமர்ந்து அவர் மகன் சித்து...

    ரகசியம் – 50

    0
         அங்கே வரிசையாய் அமைந்திருந்த வீடுகள் தோறும் பெயிண்ட் அடித்து, கலர் கலர் பேப்பர் மற்றும் பூக்களால் வீடுகள் மட்டுமின்றி தெரு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, மொத்த வத்தலகுண்டு ஊரும் என்னவோ திருவிழாவிற்கு ரெடியாவதைப்போல் ரெடியாகி ஊரே ஜெகஜோதியாய் அலப்பறையாய் காட்சி அளித்தது.      எதற்கு இவ்வளவு அலப்பறையாக ஊரே ரெடியாகி இருக்கிறது என்று பார்க்கிறீர்களா, இந்த...
         கிழக்கே உதிக்கும் சூரியன் தன் செங்கதிர்களால் இந்த பூமித்தாயை நிரப்பி தன் கடமையை செவ்வனே செய்து நிற்க, வத்தலகுண்டின் ஊர் மக்கள் காலை எழுந்து எப்போதும் போல் பரபரப்பாக தங்கள் அன்றாட பணிகளை செவ்வனே செய்ய துவங்கினர்.      அந்த ஊரின் சலசலப்புக்கு சற்றும் சம்பந்தம் இன்றி சித்தார்த்தின் வீடு மட்டும் அமைதியாய் இருந்தது....

    ரகசியம் – 24

    0
         "ஐயா! ஐயா! கார்மேகம் ஐயா! கார்மேகம் ஐயா!"      வாசலில் யாரோ கார்மேகத்தை கூப்பிடும் குரல் கேட்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தனர் கார்மேகம் அலமேலு தம்பதியினர். அது‌ கிராமம் ஆதலால் அதிகாலையில் எப்போதும் விரைவாகவே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் தான் அலமேலு மற்றும் கார்மேகம் இருவரும். இன்று ஏனோ வெகு நேரம் உறங்கி விட்டனர்.      அதோடு...

    ரகசியம் – 16

    0
         வானம் கருமேக கூட்டத்துடன் இதோ விட்டால் மழையாய் கீழே வந்துவிடுவேன் என்ற நிலையில் சூழ்ந்திருக்க, அந்த அந்திமாலை வேளையில் குளிர்காற்று உடலை துளைத்தும் மருத்துவமனை தோட்டத்தில் மெல்ல நடைப்பயின்று கொண்டிருந்தான் சித்தார்த்த.      அவன் உடல் மட்டுமே இங்கிருக்க நினைவு மொத்தமும் வீராவிடம் சென்றிருந்தது. நேற்றைய தினம் நிகழ்ந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தான் சித்து.      வீராவின்...

    ரகசியம் – 6

    0
         "அக்கா" கத்தியபடி வந்த கதிரை புன்னைகையுடன் பார்த்த வீரா "வாடா கதிரு" என்று அழைத்தாள்.      "அக்கா பணம் ரெடி பண்ணிட்டியா. இன்னும் எட்டு நாள் தான் இருக்கு. மிஸ் வேற எப்போ காசு தருவன்னு கேட்டுட்டே இருக்காங்க"      வந்ததும் வராததுமாக கதிர் பண விஷயத்தை ஞாபகப்படுத்தினான். அவனும் தயங்கி தயங்கியே கேட்டு மெல்ல...

    ரகசியம் – 22

    0
         அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான். அவனை கண்டு குழப்பமாக புருவத்தை சுழித்த வீரா      "என்ன ஆச்சு சித்து? ஏன் பேக இப்புடி தூக்கி போடுறீங்க. உங்க...

    ரகசியம் – 35

    0
         குண்டூசி விழுந்தால் கூட பட்டென சத்தம் கேட்டுவிடும், அந்த அளவு மிக மிக அமைதியாக இருந்தது ஊர் வத்தலகுண்டு. அதை வைத்தே கூறிவிடலாம் அங்கே நேரம் தற்போது நள்ளிரவை நோக்கி நகர்ந்துவிட்டதென.      இந்த அர்தஜாமத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் பயத்தில் வேர்த்து வழிந்தபடி பூனை நடைப்போட்டு அந்த இருட்டில் செடி...

    ரகசியம் – 45

    0
         அங்கே நின்றிருந்த யார் முகத்திலும் சற்றும் தெளிவில்லை. அதுபோக முன்னால் சென்றால் கத்தி வந்து பின்னால் குத்துமே, அதனால் எப்படி உள்ளே செல்வது, இன்னும் இங்கே என்ன புதுவித டுவிஸ்ட் இருக்கிறது என பயந்து போய் நின்றிருந்தனர் நம் சித்து கேங்.      "டேய் மவனே அந்த மேப்ல எதாவது குளூ போட்டுக்கான்னு பாருடா....

    ரகசியம் – 47

    0
         அப்படி அந்த புதையலை அந்த புண்ணியவான் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என அங்கிருந்தவர்கள் எல்லாரும் மண்டையை பிய்த்து கொள்ள, "எனக்கு ஒரு ஐடியா இருக்கு" என்று சொல்லி எல்லோர் மனதிலும் லிட்டர் கணக்கில் பாலை ஊற்றினாள் வீரா‌.      "என்ன ஐடியா வீரா பாப்பா"      புதையல் அப்படி எங்க தான் போனதோ என ஆர்வத்தில்...

    ரகசியம் – 37

    0
         சொறசொறப்பான பாறை சுவர்கள், அதில் ஆங்காங்கே சிறு ஓட்டையில் தீப்பந்தம் சொறிகியிருக்க, அந்த பந்தத்தின் வழியே நல்ல வெளிச்சமாய் இருந்தது அந்த இடம்.      அந்த பந்தம் இல்லையென்றால் நல்ல கும்மிருட்டாய் இருக்கும் என பார்த்தாலே கண்டுக் கொள்ளலாம். இப்போது சற்று சுற்றி பார்த்தால் தெரிந்தது அது ஒரு குகையென.      இந்த காலத்தில் இப்படி...

    ரகசியம் – 13

    0
         ஏதையோ பார்த்து பயந்தவன் போல் அமர்ந்திருந்த மாதவனை குழப்பமாக பார்த்த அவன் நண்பன் ஷங்கர் கேட்டான்.      "என்ன மாதவா என்ன ஆச்சு? ஏன் எதையோ பாத்து பயந்தவன் மாதிரி உக்காந்துட்டு இருக்க?"      எதுவும் பேசாத மாதவனோ எதோ பெரிய விஷயத்தை யோசிக்கிறான் என அவன் சிந்தனை முகமே காட்டி கொடுத்தது‌.      "அப்படி என்னத்த...

    ரகசியம் – 26

    0
         சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள், நடுநடுவே மா, கொய்யா மரங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே இருந்தது அக்காட்சி. அதை எல்லாம் வாயை பேவென...

    ரகசியம் – 19

    0
         "புத்தும் புது காலை...        பொன்னிற வேளை...        என் வாழ்விலே        தினந்தோறும் தோன்றும்        சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..."      பஸ்ஸில் பாடல் ஓடிக் கொண்டிருக்க அதோடு சேர்ந்து தானும் பாடியடி இல்லை இல்லை கத்திக் கொண்டு வந்தார் அரவிந்த்.      'ஆண்டவா இந்தாளோட முடியலையே' என நொந்துப்போய் வந்தது சித்துவே. ஏனெனில்...

    ரகசியம் – 30

    0
         திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.      'மெல்ல திறந்தது கதவு' என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே...

    ரகசியம் – 5

    0
         அரவிந்த் இறந்து சித்துவை விட்டு சென்று நான்கு நாட்கள் முடிந்திருந்தது‌. சித்தார்த்தும் தற்போது அலுவலகம் செல்ல துவங்கி விட்டான். ஆளில்லா அவன் வீட்டில் இருப்பதை விட அலுவலகம் செல்வது கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது.      அதே நேரம் ஆன்மாவாக இருந்த அரவிந்த் தன் மகனை பின்தொடர்வதை தன் வேலையாக மாற்றிக் கொண்டார்.     ...

    ரகசியம் – 43

    0
         கண்ணாத்தா பேய் தன்னுடைய வாழ்வில் நடந்த மீதி நிகழ்வுகளை, தான் சொல்லாமல் விட்டதை மீண்டும் சொல்ல தொடங்கியது.       அரவிந்தின் தாத்தா கண்ணாத்தாவை திருமணம் செய்து கொண்டபோது, கண்ணாத்தாவின் வீட்டில் அவள் அண்ணன் அந்த திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே கண்ணாத்தாவை இழுத்து சென்று தான் கல்யாணம் செய்திருந்தார் அந்த மனிதர். அதனால் தன்...

    ரகசியம் – 49

    0
         கண்ணாத்தா கிழவி தன்மேல் சுமத்தப்பட்ட கடமையை அப்பாவி ஜீவன்களை பாடாய்படுத்தி, குட்டிக்கரணம் அடித்து வெற்றிகரமாய் நிறைவேற்றிவிட்டு, காற்றில் கரைந்து போவதை அனைவரும் ஆவென பார்த்திருந்தனர்.      "ஹப்பாடா ஒருவழியா பிரச்சினையும் முடிஞ்சது. நம்மல ராப்பகலா போட்டு படுத்தி எடுத்த அந்த கெழவியும் ஒழிஞ்சது, இப்பதான் நிம்மதியா இருக்கு"      வாய்விட்டே மாதவன் சொல்லி நிம்மதி பெருமூச்சுவிட்டான்....
    error: Content is protected !!