Tuesday, July 14, 2026

    Thaen Saaral Nee 1

    0

    Thaen Saaral Nee 2

    0
    0

    Thaensaaral Nee 3

    0

    Thaen Saaral Nee 4

    0

    தேன் சாரல் நீ

    Thensaaral nee 7

    0
       தேன் சாரல்  நீ 7     மாலினி பேசியதை கேட்ட ராஜனின் அம்மா மனம் பதைபதைத்து  போனார்.     ராசப்பனை நேராக பார்த்து “அண்ணா மடி பிச்சை போடுங்க. என் குலம் தழைக்கட்டும். இந்த விசேஷத்தை நிறுத்திடுவோம். அவனுக்கு புள்ளை பெத்துக்க எதுக்கு என் மகன கட்டனும்? நீங்களே எனக்கொரு நியாயம் சொல்லுங்க.” என்று கதற, சத்தம்...

    Thaen Saaral Nee 5

    0
    தேன் சாரல் நீ  5       சுஜாவுடன் ராகினி பேச முயற்சிக்க,  காயு பேசி  மூக்குடைத்தாள்.     சுஜாவின் வீடு நோக்கி சென்ற சுபாஷின் அம்மா வளர்மதி, அவரின் கணவருடன் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றார்.      “கொஞ்சமாச்சும் பையன் மேல பாசமிருந்தா அந்த கழுதைகிட்ட வந்து பேசி சம்மதிக்க வச்சிருப்பிங்க. எவ்வளவு நகை சேத்து வச்சிருக்காங்கன்னு உங்களுக்கு...

    Thaen Saaral Nee 11

    0
        தேன் சாரல் நீ 11     ஈஸ்வர், சுகன், சுஜா மூவரும் தங்கள் பணிக்கும், கல்லூரிக்கும் திரும்பியிருந்தனர். சுஜா சிறிது நாளாகவே யோசனையில் இருக்க காயு தன் நண்பர்களுடன் அதை பகிர்ந்தாள்.      “ப்ரெண்ட்ஸ் சுஜாவை கவனிச்சிங்களா? பழைய கலகலப்பு இல்லை. ஏதோ போல இருக்கா. சுகன் அண்ணாவை வரச்சொல்லுங்க.” என சுஜா கவுன்டரில் ஆடர்...

    Thaensaaral Nee 10

    0
    தேன் சாரல் நீ 10    சுஜா பேசப்பேச விக்கித்து நின்ற அனைவரும் வளரை வெறுப்புடன்  பார்த்தனர். ‘ச்சே இவ்வளவுதானா நீ’ என எல்லோரும் சொல்லாமல் சொன்னதாக வளர் நினைத்தார்.      “சுதிமா என்னை மன்னிச்சிடுடா.அப்போ எனக்கும் சின்ன வயசு. என்னால ஒன்னும் பண்ண முடியல.” என்ற சுபாஷ்,     “அதுக்கு பின்னாடி, நான் பாக்க நெறைய தடவை...

    Thaen Saaral Nee 8

    0
    தேன் சாரல் நீ 8     ராகினி நிச்சயம் மாலினி புண்ணியத்தால் வெகு விரைவாக செம பாதுகாப்பாக, மாலினி கண்முன்னாலே நடந்து கொண்டிருந்தது.     அவள் செய்த, செய்யவிருந்த குளறுபடிகளை ராஜனும், மற்றவர்களும் கவனித்து சரி செய்தபடி இருந்தனர்.     திடீரென இருவர்  வந்து “இந்த நிச்சயத்தை நிறுத்துங்க”ன்னு மிரட்ட      ராஜன் மாலினிய அறைந்து “இவனுங்க யாருடி? இன்னும்...

    Thaen Saaral Nee 9

    0
    தேன் சாரல் நீ 9   மிரட்ட வந்த இருவரையும் பார்த்தால் போலீஸ்காரர்கள் போல இருக்க சுஜா தன் அண்ணன் ஈஸ்வரை பார்க்க, அவன் ஆம் என்பதை போல தலையாட்டினான்.     மாலினி இனி பிரச்சனை பண்ணமாட்டா என ராசப்பனும், சரசும் உறுதியளிக்க, இப்போது வந்தவர்கள் யாரென முழிபிதுங்கினர்.     வந்தவர்களை விசாரிக்க சக்திவேலும் சுஜாவின் அப்பாக்களும் செல்ல,...

    Thaen Saaral Nee 6

    0
    தேன் சாரல் நீ 6      சுபாஷுக்கு பெண் பார்க்க போக அழைக்க வந்ததாக சக்திவேல் சொல்ல, நிம்மதியடைந்தனர் சுஜா வீட்டினர்.    அவர்களும் வருவதாய் ஒப்புக்கொள்ள அழைப்புகொடுத்து விருந்துண்டு தங்கள் வீடு திரும்பினர். வீடு திரும்பும் வரை மௌன விரதம்போல வளர் அமைதியாக இருக்க அனைவரும் பாம்பை பார்த்த அதிர்ச்சி என நினைத்தனர்.     அவரோ மகன்...

    Thaensaaral Nee 12

    0
       தேன் சாரல் நீ 12      தாத்தா ஈஸ்வரின் கல்யாணம் பற்றி பேசியதை சுஜாவின் அம்மா ஈஸ்வரிடமும், சுகனிடமும் சொல்ல இருவரும் “அப்படியா? சரிங்கம்மா” என ஒன்றுபோல சொல்ல தலையை பிடித்தனர் அம்மாக்கள் இருவரும்.      சுஜாவை அழைத்து சொல்ல,    “அம்மா, பெரியம்மா கவனிங்க. உங்க வாழ்க்கையை பணயம் வச்சிங்க ஓகே.”     “ஆனா  அண்ணன பணயம்...
        தேன் சாரல் நீ 13     சம்பள பண கணக்கை ஏன்தான் கேட்டோமேன்னு பாட்டி தர்மசங்கடத்தில் வாயடைத்து நிற்க, அதெதுவும் புரியாத, தெரியாத வளரு, “அம்மா கொண்டு வந்து அவ மூஞ்சில விட்டெறிங்க. பொறுக்கிக்கிட்டு போகட்டும்” என கொக்கறிக்க      “அத செய்ய உங்கம்மாவால முடியாது வளரு. அதை அவங்க மூஞ்ச பாத்தா தெரியலயா? இது...

    Thaen Saaral Nee 14

    0
        தேன் சாரல் நீ 14     பெண் பார்க்கும் படலம் முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். சுகன் தன் அண்ணனின் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக சொல்ல, ஜெயனும் தன் அண்ணனுக்கு திருமணம் முடிவானதை பற்றி சொல்ல, “பாரப்பா ரூட் கிளியர் ஆனதை எவ்வளவு சந்தோசமா சொல்றாங்க” என மகேஷ் கிண்டல் செய்தான்.     “ அண்ணனுக்கு...
    தேன் சாரல் நீ 15     கீதாவிற்காக சுசிலா விஜயனை பெங்களூருலேயே சீரைக் கொண்டு வந்து தரச் சொல்லி வாங்கிக் கொள்ள வற்புறுத்த பொறுமை இழந்த விஜயன்,      “நான் என்னத்துக்கு பெங்களூரு போய் சீர வாங்கிக்கனும்? ஏன் இங்க கொண்டு வந்து உங்க தம்பி தர மாட்டாரா?” என்க      “அவன் மருமகன் வேலை பாக்குற ஊரை...
    தேன் சாரல் நீ 16     ஜெயன் கல்லூரிக்கும், விஜயன் ஆபீஸுக்கும் கிளம்பி சென்றதும், கீதா தன் அத்தையிடம் “அத்தை மாமா கொஞ்ச நாள் கழித்து வாழ ஆரம்பிக்கலாமுன்னு சொன்னதும் நானும் அவரோட பேசி பழக நேரம் கொடுக்கறார் போல அப்படின்னு நெனச்சேன்.”    “ஆனா மாமா என் மேல இருக்கிற கோவத்துல  சொல்லியிருக்காரு.”     “எப்பவும் பொண்ணுங்கதான...
    தேன் சாரல் நீ 19.2      வளர்மதி இதை எதிர்பார்க்காததால் அதிர்ச்சி அடைந்தார். தன் கணவனும், மகனும் தனக்கு உதவிக்கு வருவார்கள் என நினைத்தவருக்கு மகனே தன் தாலியை பறித்தது அவமானமாக இருந்தது.     “அந்த ராங்கி இப்பவும் ஜெயிச்சிட்டா. இவளை என் காலடியில போடலன்னா நான் என்ன பொம்பள?” என மனதுக்குள் நினைத்த வளர், அங்கே...
    தேன் சாரல் நீ 17. 1   கீதாவின் தந்தையை தவிர அனைவரும் எழுதி கையெழுத்து இட்டுவிட்டு கிளம்ப ரெடியாக, அவர் தனியாக இருக்க பயந்து      “சார் நானும் எழுதி…..” என மெதுவாக சொல்ல     “ஏய் என்னைய என்னன்னு நெனச்ச, உங்க வீட்டு வேலைக்காரன்னா? நீயா மாப்பிள்ளைய காணாமுன்னு வருவ, கேஸ் போட்டதும், நானும் இனி...
    தேன் சாரல் நீ 18. 1      ஜெயன் திருமணம் நின்றதால், நகை, பணம், சொத்து எல்லாம் கைவிட்டு போன வருத்தத்தில் கீதா,     “ஐய்யோ பகவானே எல்லா புருஷனும் அவங்க பொண்டாட்டிக்கு, அதும் புது பொண்டாட்டிக்கு புடிச்சத வாங்கி குடுத்து சந்தோசபடுத்தி, சந்தோசபடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.”      “அவளுக்காக மலையகூட பொரட்டி போடுவாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா எம்புருஷன் என்னோட...
    தேன் சாரல் நீ 20 . 1    சுஜாவின் போட்டோ பார்த்த ஜெய், “கட்டினா இந்த பெண்ணைதான் கட்டுவேன். நான் காதலிச்ச பொண்ணு வேண்டாமுன்னு சொன்னிங்க. அம்மாவுக்கு பிடிக்கலன்னு நானும் விட்டுட்டேன். ஆனா இந்த பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. இந்த பொண்ணயாவது கட்டலாமுன்னு நினைக்கிறேன்.”   “ இந்த பொண்ணும் வேண்டாமுன்னு  சொன்னா நான்  கோயம்புத்தூர்ல...
     தேன் சாரல் நீ  13.2                நகைகள் வந்ததும் சுஜா  தாத்தாவிடம்,  “அண்ணனுக்கு பாத்த பொண்ணு யாரு? எந்த ஊரு?அண்ணி எப்படி இருப்பாங்க? அம்மாங்க போல அழகா இருப்பாங்களா? எப்ப நாம பாக்க போறோம்?” என ஆர்வமாக கேக்க    “உலகமகா நடிப்புட சாமி”  என வாயில் கை வைத்தனர் சுஜாவின் குடும்பத்தினர்.     சுஜாவின் முயற்சி புரிந்த...
    தேன் சாரல் நீ  17.2   கீதா போலீஸை பார்த்தே வாயடைத்து நிற்க, சுசிலா    “எங்க யேம்மகன் தம்பி? விளையாட்டு பேச்சி அப்புறம் பேசலாம். மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க, சாங்கியம் பண்ண எல்லாரும் ரெடியா இருக்காங்க. உங்க பின்னாடி வர்றானா?” என கேக்க, போலீஸ் வண்டியை ஓட்டி வந்தவர் உள்ளே வந்து, “எல்லாரும் அமைதியா எங்க...
    தேன் சாரல் நீ 18.2    பாட்டி எல்லோரும் இருக்கும்போது ஒரு மாதிரியும், வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் ஒரு மாதிரியும் நடந்து கொள்ள, சுஜாவும், சுகனும் அதை மற்றவர்கள் அறியச் செய்தனர். அதனால் பாட்டி இப்போ பல் பிடுங்கிய பாம்பு போல வெளி ஆட்களிடம் சீறியும் வீட்டில் அடங்கியும் போக ஈஸ்வரன், நிலா வாழ்க்கை...
    தேன் சாரல் நீ 20.2      கீதாவின் நடவடிக்கைகளை பார்க்கையில் வளரின் சிறுவயது நடவடிக்கை போலவே இருக்க, சுஜா சமாளித்து விடுவாள் என சுஜா குடும்பத்தினர் நினைத்தனர்.    சுஜாவை போல ஜெய்க்கும் வேலை கிடைத்துவிட்டால் போதுமென நினைத்தனர்.    கீதா குணம் மோசமாக இருந்தாலும் சுசிலா பார்த்துக் கொள்வார். சுஜா வேலைக்கு போவதால் பகல் முழுவதும் பிரச்சனை...
    error: Content is protected !!