உனக்கென இருப்பேன்
அத்தியாயம் 2
“நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா”
நிர்மல், ரீனா இருவரும் அருகில் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது.... ரமேஷும் சுமியும் வந்து சேர்ந்து கொண்டனர்.....
ரீனா நீ ஏதாவது பேசி பார்த்தியா....
அட இப்படி அடமென்ட் அ மாறுவா ன்னு.... நினைக்கவே இல்லை.... வாயிலிருந்து ஒரு வார்த்தை...
அத்தியாயம் 9
“ஒரே பார்வை அட ஒரே வார்த்தை
அடஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டும்
என்றும் ஏங்குதே
வேர்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்றுஒட்டும்
என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில்
ஒன்றிரண்டுகுத்தும்
இன்பக் கணம்
கேட்குதேகேட்குதே...
பாறையில் செய்ததும்
என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில்...
அத்தியாயம் 8
“மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை
மனம் தேடுதே வெயில் தாரொழுகும்
நகர வீதிகளில் மையல் கொண்டு
மலர் வாடுதே மேகம் சிந்தும்
இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனைஉருகி உருகி
மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்அமைதியில்
நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு
ஒருமுறை தீண்டு
நூறு முறை...
அத்தியாயம் 4
“உயிர் வாழ்ந்திடும் வரையில்
உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்காய் மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்.”
சில பிரச்சனைகளுக்கு பிறகு அவள் படிக்க அனுப்ப பெற்றவர்கள் சம்மதித்தனர்.... பவித்ராவின் தந்தை ஆபீஸர் ரேங்கில் இருந்தாலும் நேர்மையானவர் எனவே சாதாரண அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை.... அதில் எங்கே அவளை வெளிநாட்டில்...
அத்தியாயம் 7
“கலைந்தாலும் மேகம் அது
மீண்டும் மிதக்கும்அது போல தானே
உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன்
உயிரோடு பார்த்திருபேன் ”
மூன்றரை மாதம் சென்ற நிலையில் பெரியம்மாவிடம் இருந்து போன் வந்தது இருவரும் ஒரு முறை ஊருக்கு வந்து விட்டு செல்லும்படி..... சிவரஞ்சனோ ஒரே வார்த்தையில் விடுமுறை...
வீட்டிற்கு சென்ற பிறகு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது அவன் அங்கிருந்து கிளம்பி வரும் போதே குழந்தைகளுக்கு தேவையான தொட்டிலில் இருந்து அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டு பெங்களூர் வந்திருந்தான்....
குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் அவர்களுடைய அறையில் நிறைத்திருந்தது.... பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தான் ஒவ்வொரு பொருளையும் இவள் பார்த்த உடனே கண்டு கொள்ள முடிந்தது ஏனெனில்...
இன்னும் டைம் இருக்கு பா... எனக்கு தெரியும் இன்னும் முடியாதுன்னு தோணுச்சுன்னா நானே வீட்ல இருந்துப்பேன்.... விடு பார்த்துக்கலாம்... இறங்கி வந்து ட்டே இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொன்னபடி மெதுவாக கிளம்பி அவர்கள் காத்திருக்கும் இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போதே அவளுக்கு தோன்றியது.... இப்போதெல்லாம் சிவரஞ்சனை அதிகமாக மனது தேடுகிறது...
அத்தியாயம் 5
“நீதானே நீதானே
என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்”
தோட்ட வீட்டிற்கு செல்ல தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு போய் சேர்ந்தனர்.... அங்கு போன பிறகு அந்த இயற்கையான சூழ்நிலை அவளுக்கு மன அமைதியைக்...
அத்தியாயம் 1
“வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கைஇல்லை ”
ஹாஸ்பிடலிருந்து கிளம்பியவள் நேராக அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தாள்.. மருத்துவமனையில் இருந்து வந்ததற்கான அறிகுறி.... அவள் மேல் அடித்த மருந்து வாடையில் தெரிந்தது..... வந்தவுடன் சுத்தம் செய்துகொண்டு உடை மாற்றிய பின் டிவி போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தாள்... யாருமற்ற தனிமை அவளது கடந்த காலத்தை அவளுக்கு நினைவூட்டிக்...
டெலிவரிக்குப் முன்பே திருமணம் செய்ய வேண்டும் என்று பவித்ரா சொல்லியிருந்ததால் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது....டெலிவரி நேரம் ரமாவை இங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்வதாக முடிவு செய்திருந்தான் ஆனால் ஷ்யாமின் தாயோ தான் அங்கு செல்வதாக பவித்ராவை பார்த்துக்கொள்வதாக சொல்லிக் கொண்டிருந்தார்.... எனவே உடனடியாக திருமணம் செய்து வைத்துவிட்டு ஷ்யாமின் தாயார் பவித்ராவின் டெலிவரிக்கு அங்கு...
அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் அம்மா அப்போது பவித்ராவின் அப்பாவிடம் சண்டை போட தொடங்கினாள்... உங்க தங்கச்சி பொண்ணு கேட்கும் போது என்ன சொன்னேன்.... அவளை நம்பி கொடுக்காதீங்க ன்னு சொன்னேன் இல்லை.... எத்தனை பேர் விரும்பி கேட்டாங்க.... எங்க அப்பா சொல்லுறவங்கள தான் கல்யாணம் பண்ணுவேன் ன்னு... பிடிவாதம் பிடிச்சவ தானே...
அத்தியாயம் 10
“புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி
என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலேஉனக்கும்
எனக்கும் சரிபாதி
கண்களை வருடும்
தேனிசையில்என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும்
இல்லையென்றால்
நான்என்றோ என்றோ
இறந்திருப்பேன்! ”
சரியாக திருமண நாள் முடிந்து பத்து நாட்களில் அவளுக்கு பிரசவ வலி வந்து நிறை மாதத்திலேயே சிசேரியன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன...
நிறைமாதம் வரை...