விடியலில் ஒரு வெண்ணிலா
அத்தியாயம் – 22
அன்றைய விடியல் அழகானதாய் இருந்தது.
“அம்மா... உங்களுக்கு பிரஷர் செக் பண்ண வந்திருக்காங்க...” மகள் சக்தியின் குரலில் சோர்வுடன் கண்ணைத் திறந்தார் தேவிகா. அன்று ஆஞ்சியோகிராம் செய்வதால் முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு தண்ணி கூடக் குடிக்கக் கூடாது என்றிருந்தனர். நர்ஸ் வேண்டிய பரிசோதனைகளை செய்து ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டாள்.
“அவங்க கழுத்துல காதுல...
அத்தியாயம் – 21
கங்காவின் கையில் இருந்த செல்லில் கணேஷ் காலிங் என ஒளிர்ந்து கொண்டிருக்க இதழில் புன்னகை மலர்ந்தது.
“எஸ்... அண்ணாகிட்ட இதைப் பத்தி சொன்னா சூப்பரா ஒரு ஐடியா கிடைக்கும்...” புன்னகையுடன் எடுத்து காதுக்குக் கொடுத்தாள் கங்கா.
“ஹலோ அண்ணா...”
“ஹலோ கங்கா மா... ஹரி பக்கத்துல இல்லியே, நீ தனியா தானே இருக்க...”
“ஆமாண்ணா, எப்படியும் நீ...
அத்தியாயம் – 20
மற்ற அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு அன்று மெயின் பிராஞ்சுக்கு தாமதமாய் தான் வந்தாள் கங்கா. ஹரியையும், ரிஷியையும் விசாரிக்க, ஹரி யாருடனோ பிசினஸ் மீட்டிங்கிற்கு கிளம்பி சென்றதாகக் கூறினர். ரிஷி காலையில் அலுவகத்திற்கு வந்ததுமே கிளம்பி விட்டதாக அறிந்தவள் மனது குதூகலித்தது.
“பயபுள்ள, நேத்து ஈவனிங் தான் குடிக்கப் போனான்... இன்னிக்கு என்னடான்னா காலைலயே...
“நீங்க அப்பாவி இல்லை, அடப்பாவி...!” அவன் கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடி சொல்ல கை பரபரத்தது.
“என்ன ரதி...? எதுவும் சொல்லாம என்னையே பார்க்கற...? நான் அவ்ளோ அழகாவா இருக்கேன்...”
“ஹூக்கும், போதும் வழிஞ்சது... ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுங்க...” பட்டென்று அந்தப் பேச்சுக்கு கேட்டைப் போட்டுவிட்டு திரும்பி அமர்ந்து கொண்டாள் ரதி.
“ஹூம் அதானே, நாமளும் எப்படி எல்லாமோ...
அத்தியாயம் – 19
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது ரிஷியின் ரெட் போலோ. யோசனையும், தவிப்புமாய் அருகே போனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பாரதியை கவலையுடன் பார்த்தான்.
“ரதி...!”
“ம்ம்...” அவன் குரலில் திரும்பிப் பார்த்தாள்.
“அம்மாக்கு எப்ப முடியாமப் போச்சுன்னு சொன்னாங்களா...?”
“அக்கா காலைல அம்மாவை எழுப்பும்போது நினைவில்லாம இருந்திருக்காங்க, உடனே மாமாகிட்ட சொல்லிருக்கா... அவரும்...
அத்தியாயம் – 18
ரிஷி மதியம் வீட்டுக்கு உணவு உண்ண சென்றவன் திரும்ப ஆபீஸ் வரவில்லை. பாரதியும் மாலை சீக்கிரமே கிளம்பிவிட்டாள். இரவெல்லாம் பாரதிக்கு யோசனையாய் இருந்தது. ரிஷியை நினைத்து கவலையாய் இருந்தது.
“ச்ச்சே... நான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேனோ...? இத்தனை வருஷமா ரிஷி அண்ணி மேல வளர்த்து வச்ச நம்பிக்கையை நேத்துப் பழக்கமான நான் சொன்னா...
“சேச்சே, பாரதி எதுவும் சொல்லலை அண்ணி, இது வேற ஒருத்தங்க... நீங்க சொன்ன போல உங்களைப் பிடிக்காத ஒருத்தங்களா தான் இருக்கணும்... அவங்கள உங்களுக்குத் தெரியாது, தெரியவும் வேண்டாம்...” ரிஷி சொல்ல நமட்டு சிரிப்பு சிரித்தாள் கங்கா.
“என்னடா பையா, என்கிட்டயே பாரதியைக் காப்பாத்த பொய் சொல்லறியா...? வேற யாருக்கு என்னைப் பத்தி தெரிஞ்சுடப் போகுது......
“சூப்பர், சீக்கிரமே கல்யாணமானா நமக்கு நல்லது தானே...”
“நமக்கு என்ன நல்லது...”
“இல்ல, நம்ம ரூட் கிளியர் ஆகிடுமே...” ரிஷி சொல்ல முறைத்தவள், “உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்... அக்கா கல்யாணம் நல்லபடியா முடியனுமேன்னு எனக்கு கவலையா இருக்கு...” என்றாள் பாரதி.
“எதுக்கு கவலை ரதிம்மா... ஒருவேளை, பினான்ஷியலா எதுவும் பிராப்ளம்னாலும் என்கிட்ட சொல்லு, ஒரு நண்பனா உனக்கு...
அத்தியாயம் – 17
எட்டு மணி வரை பாரதி கம்ப்யூட்டரில் பிஸியாய் இருக்க, கவலையுடன் தனது அறையிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி எழுந்து அவளிடம் வந்தான்.
“பாரதி... மணி எட்டாச்சு... போதும், நிறுத்திட்டு கிளம்பு...”
“இது மேடம் கொடுத்த வேலை, நீங்க எப்படி என்னை போக சொல்ல முடியும்... நான் முடிச்சிட்டு கிளம்பிக்கறேன், நீங்க கிளம்புங்க...”
“ப்ச், சொன்னாக்...
“அட, அதெல்லாம் வேண்டாம்... நீ வெளிய போயி நல்ல ஹோட்டல்ல லஞ்ச்சை முடிச்சிட்டு வா, கான்டீன்ல சாப்பிட்டா கௌரவமா இருக்காது...” என்றாள் கங்கா.
“சரி அண்ணி, வச்சிடறேன்...” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, “இதுதான் உன் அண்ணியின் டக்கா...” என்பது போல் பாரதி பார்க்க, “பாவம் அண்ணி... நான் வீட்டுக்குப் போயி சாப்பிடுவேன்னு எனக்குப் பிடிச்ச மெனுவா...
அத்தியாயம் – 16
“ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ... இதுக்கு மேல கண்ணை விரிச்சா கண்ணுக்குள்ள இருக்கிற கிருஷ்ண மணி வெளிய தெறிச்சிடப் போகுது, ஷாக்கைக் குற ரதிம்மா...”
ரிஷியின் குரலில் மீண்ட பாரதி குனிந்து கொண்டாள்.
“ச..சாரி, சார்...”
“ஐயையோ, சாரா...? அது ஏன்...?” பதறினான்.
“நீங்க இங்க முதலாளி, நான் உங்க ஊழியர்... உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிட்டா சரியா...
ராணியின் நினைவுகள் கண்களுக்குள் கனவாய் விரிந்ததில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் பாரதி.
“ராணி, ஏன் இப்படிப் பண்ண ராணி...? கடவுள் தந்த உயிரை மாய்ச்சுக்க உனக்கென்ன உரிமை இருக்கு... வாழ்க்கையை பேஸ் பண்ண தைரியம் இல்லாம இப்படி கோழையா செத்துப் போயிட்டியே...” கண் கலங்கினாள்.
சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் எழுந்து முகம் கழுவி தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாள்....
அத்தியாயம் – 15
தனது அறைக்கு வந்த பாரதி ஒரு குளியலைப் போட்டு வருவதற்குள் அலைபேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. வேகமாய் நைட்டிக்குள் நுழைந்து வெளியே வந்தவள் அலைபேசியை நோக்க வீட்டு எண்ணைக் காட்டியது.
“அச்சோ, அக்கா என்னைக் கூப்பிட்டு கிடைக்கலேன்னா பயந்திருப்பாளே...” யோசனையுடன் அவளே அழைத்தாள். முதல் ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டு சக்தியின் பதட்டமான...
“ஹூம், அதுக்கில்ல ரதி... ஹாஸ்டல் சாப்பாடு நல்லாவே இருக்காதுன்னு தான் உனக்கு மெஸ்ல ஏற்பாடு பண்ணட்டுமான்னு கேட்டேன், நீ அதும் மறுத்துட்ட... என் உதவியை ஏத்துக்குறதுல உனக்கு என்ன தயக்கம்...?”
“நேத்துதான் நாம பிரண்ட்ஸ் ஆகிருக்கோம், அதுக்குள்ள உங்களை எதுக்கு சிரமப்படுத்தணும்னு தான்...” சொல்லிக் கொண்டே ரவா தோசைக்கு வந்திருந்தாள்.
“எனக்கென்ன சிரமம், உனக்கு ஹெல்ப் பண்ணறதுல...
அத்தியாயம் – 14
அன்று மாலை பாரதி ஆபீசிலிருந்து வேலை முடிந்து கிளம்ப எட்டு மணி ஆகிவிட்டது. ஸ்டாப்ஸ் எல்லாரும் கிளம்பியிருக்க, ருக்மணியும் வேறு ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் அன்று முடித்த வேலைகளை சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்கு கிளம்பினாள். உடல் சோர்வாக இருந்தாலும் மனதுக்குள் புரியாத புதிய வேலைகளை செய்து முடித்த உற்சாகம் இருந்தது.
பாகை...
காலையில் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்துவிட்ட பாரதி வேலையைத் தொடங்கியிருந்தாள். கெளதம் கொடுத்த வேலையில் கம்ப்யூட்டரில் கண்ணைப் பதித்திருந்தவள் அருகே நிழலாடவும் நிமிர்ந்தாள்.
“என்ன பாரதி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரியா மாறிடறீங்க... காபி டைம் ஆச்சு, கான்டீன் வரீங்களா...?” சிரித்தபடி கேட்டான் கெளதம்.
“அந்த மெஷின் காப்பி குடிக்கவா...? எனக்கு வேண்டாம் சாமி... காபி மேல உள்ள...
அத்தியாயம் – 13
கங்கா ரிஷியிடம் பேசிவிட்டு தங்கள் அறைக்கு வரும்போது ஹரி மெல்லிய குறட்டையுடன் உறங்கியிருந்தான். அவனை எரிச்சலுடன் பார்த்தவள், மேஜை மீதிருந்த தண்ணி பாட்டிலை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டாள்.
“ச்சே... இந்த ரிஷியை இத்தனை நாளா நம்ம கைக்குள்ள வச்சிருந்தோம்... இப்ப அவன் யோசிக்கிறதும், பேசறதும் பார்த்தா கை விட்டுப் போயிருவான் போலருக்கே......
“என்னடா, விசாரணை எல்லாம் பலமாருக்கு...”
“ப்ச்... தெரிஞ்சுக்க வேண்டி கேட்டேன், சொல்ல விருப்பம் இல்லன்னா விடு... பாரதி கோபப்படாம உன்னோட பேசினதுல எனக்கும் சந்தோஷம்...”
“ம்ம்... நானும் ஹாப்பி, வீட்டுக்கு கிளம்பலாமா...?” ரிஷி கேட்கவும் மூவரும் அவரவர் வண்டியில் கிளம்பினர்.
“ரதி என் பிரண்ட்ஷிப்க்கு ஒத்துகிட்டதுக்கே இன்னைக்கு குடிக்கத் தோணலை, அவ என்னை லவ்வுக்கு ஒத்துகிட்டு என் மனைவியா...
அத்தியாயம் - 12
ரிஷி சொன்னதை வியப்புடன் கேட்டிருந்த பாரதியின் மனதுக்குள் சில காட்சிகள் வந்து போக அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் கலைத்தது.
“என்ன ரதி, ப்ரீஸ் ஆகிட்ட... ஏதாவது சொல்லு, அன்னைக்கு உடல் ஊனமுற்றோர் தினத்துல நீ என்னைப் பார்த்தியான்னு தெரியல... ஆனா, நீ பேசினதைக் கேட்டு நான் உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப...
“ஓ...”
“உங்களைக் கூட கேட்டாங்க, ஏதோ மீட்டிங் இருக்கிறதால நாளைக்கு பேசிக்கிறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க...” பேசிக்கொண்டே இருவரும் காபினுக்குத் திரும்ப பாரதியின் கையிலிருந்த செல்பேசி சிணுங்கியது.
வீட்டு லான்ட்லைன் எண்ணைக் கண்டவள் மலர்ந்தாள்.
“வீட்டுல இருந்து கால், பேசிட்டு வந்துடறேன்...” சொன்னவள் சற்று ஓரமாய் பால்கனி போன்ற இடத்துக்கு சென்று பேசத் தொடங்கினாள். சில நொடிகள் அவளையே பார்த்து...