Sunday, August 2, 2026

    விடியலில் ஒரு வெண்ணிலா

     அத்தியாயம் – 4 “பாரு, வானு... வந்துட்டிங்களா...” ஓடி வந்து தோழிகளைக் கட்டிக் கொண்டாள் கல்பனா. நிச்சயதார்த்த விழாவுக்குப் புறப்படுவதற்குத் தயாராய் நின்றவளின் கையைப் புன்னகையுடன் பற்றிக் கொள்ள “சரி, ரெண்டு பேரும் முதல்ல சாப்பிட்டு வாங்க... நீங்கதான் எனக்கு அலங்காரம் பண்ணனும், அம்மா, இவங்களை அழைச்சிட்டுப் போங்க...” என்றாள் அன்னையிடம். “வாங்கம்மா, காலைல நேரமா வீட்டுல...

    VOV 35 1

    0
    அத்தியாயம் – 35 மூன்று மாதம் ஓடிப் போயிருந்தது. வீடே கல்யாணப் பரபரப்பில் இருக்க கங்கா ஓடியோடி வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள். “ஹரி...! உனக்கு நல்ல மனைவி அமைஞ்சிருக்கா... அம்மா, அப்பா இல்லாத உங்களை நல்லாப் பார்த்துக்கிறதோட பொறுப்பா தாய் ஸ்தானத்துல இருந்து சின்னவனுக்கு கல்யாணத்தையும் நல்லபடியா முடிச்சு வச்சுட்டாளே...” பெரிய மனுஷி ஒருவர் கங்காவை...
    அத்தியாயம்- 5 சூரியன் சட்டென்று கருமேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு காணாமல் போக, காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்தது போல மழை வருமா, இல்லியா என பயமுறுத்தி நின்ற மேகம் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து வேகமாய் தூறலைப் போடத் தொடங்கி இருந்தது. அந்த உயர்தர ரெஸ்டாரண்டின் ஓரமாய் இருந்த மேஜை ஒன்றின் முன் கன்னத்தில் கை வைத்துக்...

    Vennila 6

    0
    அத்தியாயம் - 6 மழை நின்றும் மிச்சமிருந்த மழைத்துளிகள் மரத்திலிருந்து தண்ணீர் முத்துகளாய் கீழே விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. சுகமான மாலைக்காற்று தேகம் தழுவ அந்தப் பூங்காவில் சிலர் நடை பயின்று கொண்டும், மழைக் காற்றை ரசனையோடு அனுபவித்துக் கொண்டும் இருந்தனர். பூச்செடிகளின் மேல் சில பூச்சிகள் ரீங்காரமிட்டபடி இசையமைத்துக் கொண்டிருந்தன. பூங்காவின் வெளியே ஒரு காரில்...
    அத்தியாயம் - 10 நல்ல உறக்கத்தில் இருந்த அஷ்டலட்சுமி சட்டென்று ஏதோ சத்தம் கேட்கவும் கண் விழித்தார். சுவரில் இருந்த கடிகாரத்தில் சின்ன முள் பனிரெண்டை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்க கண்ணைத் தேய்த்துக் கொண்டு பார்த்தார். அறையின் ஓரமாய் இருந்த மேஜையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, மூக்குக் கண்ணாடியுடன் அதன் முன்னில் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணன், குனிந்து கையிலிருந்து...

    VOV 33

    0
    அத்தியாயம் – 33 கண்களில் கோபம் மின்ன தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற கணவனைக் கண்டதும் கங்கா திகைத்துப் போனாள். சட்டென்று பாரதியைப் பற்றியிருந்த கையை விலக்கிக் கொண்டவள் சிரித்து சூழ்நிலையை சகஜமாக்க முயன்றாள். “ஹ..ஹரி, எதுக்கு வந்திங்க...? எ..ஏதாச்சும் வேணுமா...? அ..அது வேறொண்ணுமில்ல... நானும், பாரதியும் சும்மா பேசிட்டு இருந்தோம்... இல்ல பாரதி...?” என்றவள் கண்களில் அவளுக்கு...
    “ஓ...” “உங்களைக் கூட கேட்டாங்க, ஏதோ மீட்டிங் இருக்கிறதால நாளைக்கு பேசிக்கிறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க...” பேசிக்கொண்டே இருவரும் காபினுக்குத் திரும்ப பாரதியின் கையிலிருந்த செல்பேசி சிணுங்கியது. வீட்டு லான்ட்லைன் எண்ணைக் கண்டவள் மலர்ந்தாள். “வீட்டுல இருந்து கால், பேசிட்டு வந்துடறேன்...” சொன்னவள் சற்று ஓரமாய் பால்கனி போன்ற இடத்துக்கு சென்று பேசத் தொடங்கினாள். சில நொடிகள் அவளையே பார்த்து...

    VOV 32 2

    0
    “என்னடா சொல்லற...? நான் எங்கே போகப் போறேன்...” “என்ன அண்ணி, நீயும் இத்தனை வருஷமா எங்களுக்காகவும், இந்த கம்பெனிக்காவும் ரோஷனைக் கூட கவனிக்காம எவ்வளவு பாடுபட்டுட்ட...? இனியாச்சும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா...? அதான் உனக்கு வாலன்டரி ரிட்டயர்மென்ட் கொடுக்கலாமான்னு சும்மா  யோசிச்சேன்...” எனவும் கங்காவின் முகம் மாறியது. “அடடா, இது நல்ல யோசனையா இருக்கே...” என்றான்...

    VOV 34

    0
    அத்தியாயம் – 34 கங்கா கை கூப்பி கண்ணீருடன் கெஞ்ச அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவளை நெருங்கினான் அந்த ரௌடி. “காமெரா ஆன் தானே, ஒரு சீன் மிஸ் ஆகிடக் கூடாது...” ராஜேஷ் சொல்ல, “ரெடி சார்...” என்றான் மற்றொருத்தன். அந்த ரௌடி கதறிக் கொண்டிருந்த கங்காவின் அருகே வந்து அவள் முகத்தை விரலால் வருடி அவள்...

    VOV 8 2

    0
    “எதுக்குடி ஒரு நிமிஷம்... ஒரு சீரியல் பார்க்க நிம்மதியா விடறிங்களா, அடுத்து ஏதாச்சும் பஞ்சாயத்து கொண்டு வந்திருக்கியா என்ன... நேத்து காலைல சென்னை கிளம்பிப் போனவ இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வர்ற... ஹால்ல உக்கார்ந்திருக்கிற என்னை மதிச்சு ரெண்டு வார்த்தை பேசுனியா... யாரோ உக்கார்ந்திருக்கிற போல கண்டுக்காம உள்ள போற, எல்லாம் உன் மாமா...

    VOV 7 2

    0
    கல்பனாவிடம் விஷயத்தை சொல்ல அவளுக்கும் சந்தோஷம். மதிய உணவை அவள் வீட்டில் முடித்துக் கொண்டு இருவரும் விடைபெற்று ஊருக்குக் கிளம்பினர். பேருந்தில் பயணிக்கையில் பாரதியின் மனது ஒரு நிலையிலேயே இல்லாமல் குதூகலித்தது. இளையராஜாவின் குரலில், ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது... ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது...’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதைக் கூட ரசிக்க முடியாமல்...

    VOV 7 1

    0
    அத்தியாயம் - 7 ஹாலைக் கடந்து வேகமாய் அறைக்குள் சென்ற கங்காவை அதிர்ச்சியுடன் தொடர்ந்த தோழியரின் பார்வை அந்த அறையின் முன்னில் இருந்த பெயர்ப்பலகையில் நிலைத்தது. கறுப்புப் பிளாஸ்டிக் பலகையில் தங்க நிறத்தில் பளபளத்த பெயர்ப்பலகை மிசஸ் கங்கா ஹரி, மேனேஜிங் பார்ட்னர் என்ற எழுத்துகளை கம்பீரமாய் தாங்கி நிற்க தோழியர் இருவரும் அதிர்ச்சியுடன் நோக்கிக்...

    VOV 31 2

    0
    “ச்சே...! எத்தனை வருடங்களாய் கூட இருந்தே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்... அண்ணி போனில் பேசியதை பதிவு செய்யாமல் விட்டது தப்பு... ஆதாரம் இல்லாமல் சொல்லி அவர் அண்ணியிடம் ஆத்திரப்பட்டு கேட்டுவிட்டால் ஆபத்து... இத்தனை வருட சூழ்ச்சியை நிதானமாய் தான் வெளியே கொண்டு வர வேண்டும், என்ன செய்யலாம்...?” யோசித்தான். அவன் மூளையில் சில புதிய யோசனைகள் பளிச்சிட்டது....
    அத்தியாயம் - 11 காலையில் சீக்கிரமே கிளம்பி ஹாஸ்டலுக்கு அருகே இருந்த கோவிலுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஆபீஸுக்கு கிளம்பினாள் பாரதி. ‘அன்னை குரூப் ஆப் கம்பெனீஸ்’ கட்டிடத்தின் முன் இறங்கியவள் மனம் பிரமிப்புடன் அந்தப் பெரிய கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தது. தானும் இந்தப் பெரிய அலுவலகத்தில் ஒரு ஸ்டாப் என்ற எண்ணமே பெருமையாய் இருந்தது. புன்னகையுடன் உள்ளே...
    அத்தியாயம் - 12 ரிஷி சொன்னதை வியப்புடன் கேட்டிருந்த பாரதியின் மனதுக்குள் சில காட்சிகள் வந்து போக அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் கலைத்தது. “என்ன ரதி, ப்ரீஸ் ஆகிட்ட... ஏதாவது சொல்லு, அன்னைக்கு உடல் ஊனமுற்றோர் தினத்துல நீ என்னைப் பார்த்தியான்னு தெரியல... ஆனா, நீ பேசினதைக் கேட்டு நான் உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப...
    “என்னடா, விசாரணை எல்லாம் பலமாருக்கு...” “ப்ச்... தெரிஞ்சுக்க வேண்டி கேட்டேன், சொல்ல விருப்பம் இல்லன்னா விடு... பாரதி கோபப்படாம உன்னோட பேசினதுல எனக்கும் சந்தோஷம்...” “ம்ம்... நானும் ஹாப்பி, வீட்டுக்கு கிளம்பலாமா...?” ரிஷி கேட்கவும் மூவரும் அவரவர் வண்டியில் கிளம்பினர். “ரதி என் பிரண்ட்ஷிப்க்கு ஒத்துகிட்டதுக்கே இன்னைக்கு குடிக்கத் தோணலை, அவ என்னை லவ்வுக்கு ஒத்துகிட்டு  என் மனைவியா...

    VOV 9

    0
    அத்தியாயம் - 9 பாரதி ரிஷி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அமைதியாய் இருக்கவே அவன் சிரிப்புடன் தொடர்ந்தான். “என்ன, பேச்சையே காணோம்... என்னடா இவன்...? அன்னைக்கு தண்ணி போட்டுட்டு போதைல புரபோஸ் பண்ணான், இன்னைக்கு தண்ணி போடாமலே புரபோஸ் பண்ணறான்னு ஷாக் ஆயிட்டீங்களா...?” அவன் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவள், “ஹலோ, என்ன மிஸ்டர் இது... சாரி சொல்லறேன்னு...

    VOV 8 1

    0
    அத்தியாயம் - 8 வான்மதியின் பெற்றோரிடம் தனக்கு வேலை கிடைத்த விவரத்தை சொல்லிவிட்டு அவள் அன்னையின் கையால் சூடான காபியைக் குடித்துவிட்டு சந்தோஷத்துடன் வீட்டுக்குக் கிளம்பினாள் பாரதி. வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழையும்போதே அத்தை அஷ்டலட்சுமியின் குரல் வெண்கலப் பானைக்குள் ஒலிப்பது போல் கிறீச்சிட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. “தினம் யாருகிட்டயாச்சும் பஞ்சாயத்து பண்ணறதே தலை எழுத்தாப் போயிருச்சு......

    VOV 30 2

    0
    “ரிஷி...! கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க, உங்க அண்ணி உங்களுக்கு தெய்வமா இருக்கலாம், ஆனா என்னோட பிரச்சனைகள் வேற... நான் வேற யாரையாச்சும் குத்தம் சொல்லறேனா, எதுக்கு உங்க அண்ணியை மட்டும் சொல்லணும்...? என்னால என் மொபைல்ல கூட உங்களுக்கு கால் பண்ண முடியலை, என் கால்ஸ் டிரேஸ் பண்ணப் படலாம்... ஆடியோ, வீடியோன்னு...

    VOV 15 2

    0
    ராணியின் நினைவுகள் கண்களுக்குள் கனவாய் விரிந்ததில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் பாரதி. “ராணி, ஏன் இப்படிப் பண்ண ராணி...? கடவுள் தந்த உயிரை மாய்ச்சுக்க உனக்கென்ன உரிமை இருக்கு... வாழ்க்கையை பேஸ் பண்ண தைரியம் இல்லாம இப்படி கோழையா செத்துப் போயிட்டியே...” கண் கலங்கினாள். சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் எழுந்து முகம் கழுவி தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாள்....
    error: Content is protected !!