விடியலில் ஒரு வெண்ணிலா
அத்தியாயம் – 33
கண்களில் கோபம் மின்ன தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற கணவனைக் கண்டதும் கங்கா திகைத்துப் போனாள்.
சட்டென்று பாரதியைப் பற்றியிருந்த கையை விலக்கிக் கொண்டவள் சிரித்து சூழ்நிலையை சகஜமாக்க முயன்றாள்.
“ஹ..ஹரி, எதுக்கு வந்திங்க...? எ..ஏதாச்சும் வேணுமா...? அ..அது வேறொண்ணுமில்ல... நானும், பாரதியும் சும்மா பேசிட்டு இருந்தோம்... இல்ல பாரதி...?” என்றவள் கண்களில் அவளுக்கு...
“ரிஷி...! கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க, உங்க அண்ணி உங்களுக்கு தெய்வமா இருக்கலாம், ஆனா என்னோட பிரச்சனைகள் வேற... நான் வேற யாரையாச்சும் குத்தம் சொல்லறேனா, எதுக்கு உங்க அண்ணியை மட்டும் சொல்லணும்...? என்னால என் மொபைல்ல கூட உங்களுக்கு கால் பண்ண முடியலை, என் கால்ஸ் டிரேஸ் பண்ணப் படலாம்... ஆடியோ, வீடியோன்னு...
அத்தியாயம் – 30
அன்றைய பொழுது கங்காவின் சொல்படி அவளோடு பாரதிக்குக் கழிய, மதியம் கங்கா வீட்டுக்கு கிளம்பியதும், பாரதியைக் காண அவள் அறைக்கு வந்தான் ரிஷி
ஆனால் பாரதி சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை.
“ரதீ... வா, ஹோட்டல்ல லஞ்ச் முடிச்சிட்டு வந்திருவோம்...”
“இல்ல, நான் வரலை... எனக்கு நிறைய வேலை இருக்கு, முடிச்சிட்டு காண்டீன்ல சாப்பிட்டுக்கறேன்...”
“ப்ச்... நேத்து...
அத்தியாயம் – 22
அன்றைய விடியல் அழகானதாய் இருந்தது.
“அம்மா... உங்களுக்கு பிரஷர் செக் பண்ண வந்திருக்காங்க...” மகள் சக்தியின் குரலில் சோர்வுடன் கண்ணைத் திறந்தார் தேவிகா. அன்று ஆஞ்சியோகிராம் செய்வதால் முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு தண்ணி கூடக் குடிக்கக் கூடாது என்றிருந்தனர். நர்ஸ் வேண்டிய பரிசோதனைகளை செய்து ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டாள்.
“அவங்க கழுத்துல காதுல...
அத்தியாயம் – 31
இன்டர்காம் ஸ்பீக்கரை ஆன் செய்த பாரதி சைகையிலேயே ரிஷியிடம் “கேளுங்க...” என்றுவிட்டு கங்காவிடம் பேசத் தொடங்கினாள்.
அதைக் கேட்கக் கேட்க ரிஷியின் முகம் அதிர்ச்சியில் வெளுத்துப் போக பாரதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ஹலோ, சொல்லுங்க மேடம்...”
“ஏய் பாரதி, நான் அங்க இல்லன்னதும் உனக்கு துளிர் விட்டுப் போச்சா...? ரிஷி ரூம்ல இவ்ளோ நேரமா...
“என்னடி பார்க்காமலே காதல், லெட்டர்ல காதல், போன்ல காதல்னு போயி குரலை மட்டும் காதலிச்சு அவரை எங்க போயி தேடப் போற... கேட்டமா, வருத்தப்பட்டமா, விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பமான்னு இல்லாம மைக்ல பேசின ஒருத்தரோட குரலை மனசுக்குள்ள ரிபீட் பண்ணி எக்கோ வாங்கிட்டு உக்கார்ந்திருக்க...” எனக் கேட்டிருக்கிறாள்.
அப்போதெல்லாம் பாரதி தோழிக்கு எதுவும் பதில்...
அத்தியாயம் – 34
கங்கா கை கூப்பி கண்ணீருடன் கெஞ்ச அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவளை நெருங்கினான் அந்த ரௌடி.
“காமெரா ஆன் தானே, ஒரு சீன் மிஸ் ஆகிடக் கூடாது...” ராஜேஷ் சொல்ல, “ரெடி சார்...” என்றான் மற்றொருத்தன். அந்த ரௌடி கதறிக் கொண்டிருந்த கங்காவின் அருகே வந்து அவள் முகத்தை விரலால் வருடி அவள்...
அத்தியாயம் – 15
தனது அறைக்கு வந்த பாரதி ஒரு குளியலைப் போட்டு வருவதற்குள் அலைபேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. வேகமாய் நைட்டிக்குள் நுழைந்து வெளியே வந்தவள் அலைபேசியை நோக்க வீட்டு எண்ணைக் காட்டியது.
“அச்சோ, அக்கா என்னைக் கூப்பிட்டு கிடைக்கலேன்னா பயந்திருப்பாளே...” யோசனையுடன் அவளே அழைத்தாள். முதல் ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டு சக்தியின் பதட்டமான...
அத்தியாயம் – 24
“ரோஷன், ரிஷி...! ரெண்டு பேரும் எழுந்திருங்க...” கங்காவின் குரலில் போர்வைக்குள் இருந்து எட்டிப் பார்த்தான் ரிஷி. அவன் மீது காலைப் போட்டு உறங்கிக் கொண்டிருந்த ரோஷன் “குட் மார்னிங் மம்மி...” என எழுந்து அமர்ந்தான்.
“குட் மார்னிங், நீ உன் ரூமுக்குப் போயி பிரஷ் பண்ணிட்டு பால் குடி...” மகனை அனுப்பிவிட்டு ரிஷியிடம்...
“தெரியலடா, நீ சொல்லற போலவும் இருக்கலாம்... எதுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பேசு...”
“சரிடா, நான் பேசிக்கறேன்...”
“ம்ம்... வச்சிடறேன்...” என்றவன் அழைப்பைத் துண்டிக்க யோசனையுடன் கட்டிலில் அமர்ந்தான் ரிஷி.
“எவ்ளோ நேரமா ரெண்டு பேரையும் சாப்பிடக் கூப்பிடறேன்... இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...” கேட்டபடி வந்த கங்கா ரிஷியின் முகத்தைக் கண்டதும் சன்னமாய் அதிர்ந்தாள்.
“என்னாச்சு,...
“சேச்சே, பாரதி எதுவும் சொல்லலை அண்ணி, இது வேற ஒருத்தங்க... நீங்க சொன்ன போல உங்களைப் பிடிக்காத ஒருத்தங்களா தான் இருக்கணும்... அவங்கள உங்களுக்குத் தெரியாது, தெரியவும் வேண்டாம்...” ரிஷி சொல்ல நமட்டு சிரிப்பு சிரித்தாள் கங்கா.
“என்னடா பையா, என்கிட்டயே பாரதியைக் காப்பாத்த பொய் சொல்லறியா...? வேற யாருக்கு என்னைப் பத்தி தெரிஞ்சுடப் போகுது......
“அட, அதெல்லாம் வேண்டாம்... நீ வெளிய போயி நல்ல ஹோட்டல்ல லஞ்ச்சை முடிச்சிட்டு வா, கான்டீன்ல சாப்பிட்டா கௌரவமா இருக்காது...” என்றாள் கங்கா.
“சரி அண்ணி, வச்சிடறேன்...” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, “இதுதான் உன் அண்ணியின் டக்கா...” என்பது போல் பாரதி பார்க்க, “பாவம் அண்ணி... நான் வீட்டுக்குப் போயி சாப்பிடுவேன்னு எனக்குப் பிடிச்ச மெனுவா...
“போலாம் ரிஷி...!”
“ம்ம்... அண்ணி உன்கிட்ட என்ன சொன்னாங்க, பேசினதும் உன் முகமே சரியில்லை...”
“எதுவும் சொல்லலை, வாங்க கிளம்பலாம்...” அவசரப் படுத்தியவள் எழுந்து நடக்க புரியாமல் பின் தொடர்ந்தான் ரிஷி. பாரதியின் பார்வை சுற்றிலும் சுழல ஒரு தூணுக்குப் பின்னில் ருக்மணி மறைந்து கொள்வதைக் கண்டு விட்டாள்.
“இந்த ராட்சஸி தான் அந்தத் தாடகைக்கு இன்பார்ம் பண்ண...
அத்தியாயம் – 32
பாரதிக்கு முதல் சம்பளம் கைக்கு வந்திருந்தது. அப்போதைய சூழலில் அதை சந்தோஷமாய் கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை. ஊரில் அக்காவின் கல்யாண ஏற்பாடுகள் வேகமாய் நடந்து கொண்டிருக்க அடுத்த வாரம் கல்யாணத்திற்கு போகலாம் என முடிவெடுத்திருந்தாள். அதற்குள் கங்காவின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ரிஷியும் அடியெடுத்து வைத்திருந்தான்.
ரிஷி, பாரதி...
அத்தியாயம் – 23
“சித்து...!” போர்டிகோவில் காரை நுழைத்து வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை ரோஷன் கட்டிக் கொண்டான்.
“தங்கம்...! எப்படிடா கண்ணா இருக்கே...?”
“சூப்பரா இருக்கேன் சித்து... நீ எப்படி இருக்க...?”
“நானும் சூப்பரா இருக்கேன்டா கண்ணா... உன் எக்ஸாம் எல்லாம் எப்படிப் போச்சு...”
“ஹூம், வழக்கம் போல ரொம்ப போரிங்தான் சித்து, பெருசா எந்த இம்ப்ரூவ்மெண்டும் இல்ல...” பத்து வயது...
அத்தியாயம் – 20
மற்ற அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு அன்று மெயின் பிராஞ்சுக்கு தாமதமாய் தான் வந்தாள் கங்கா. ஹரியையும், ரிஷியையும் விசாரிக்க, ஹரி யாருடனோ பிசினஸ் மீட்டிங்கிற்கு கிளம்பி சென்றதாகக் கூறினர். ரிஷி காலையில் அலுவகத்திற்கு வந்ததுமே கிளம்பி விட்டதாக அறிந்தவள் மனது குதூகலித்தது.
“பயபுள்ள, நேத்து ஈவனிங் தான் குடிக்கப் போனான்... இன்னிக்கு என்னடான்னா காலைலயே...
ஹாலில் காலை நீட்டி அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் வான்மதியின் அன்னை கௌசல்யா.
இவர்களைக் கண்டதும் புன்னகைத்து, “வாங்கடி, டைம் ஆச்சே, உங்களைக் காணமேன்னு பார்த்தேன்...” என்றார்.
“ம்ம்... கிளம்ப கொஞ்சம் லேட்டாகிருச்சு, அப்பா எங்கே மா...” என்றாள் வான்மதி.
“கடைக்குப் போயி பழம் வாங்கிட்டு வரேன்னு போனார், இப்ப வந்திருவார்... நீ...
“ச்சே...! எத்தனை வருடங்களாய் கூட இருந்தே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்... அண்ணி போனில் பேசியதை பதிவு செய்யாமல் விட்டது தப்பு... ஆதாரம் இல்லாமல் சொல்லி அவர் அண்ணியிடம் ஆத்திரப்பட்டு கேட்டுவிட்டால் ஆபத்து... இத்தனை வருட சூழ்ச்சியை நிதானமாய் தான் வெளியே கொண்டு வர வேண்டும், என்ன செய்யலாம்...?” யோசித்தான்.
அவன் மூளையில் சில புதிய யோசனைகள் பளிச்சிட்டது....
“ஹூம், அதுக்கில்ல ரதி... ஹாஸ்டல் சாப்பாடு நல்லாவே இருக்காதுன்னு தான் உனக்கு மெஸ்ல ஏற்பாடு பண்ணட்டுமான்னு கேட்டேன், நீ அதும் மறுத்துட்ட... என் உதவியை ஏத்துக்குறதுல உனக்கு என்ன தயக்கம்...?”
“நேத்துதான் நாம பிரண்ட்ஸ் ஆகிருக்கோம், அதுக்குள்ள உங்களை எதுக்கு சிரமப்படுத்தணும்னு தான்...” சொல்லிக் கொண்டே ரவா தோசைக்கு வந்திருந்தாள்.
“எனக்கென்ன சிரமம், உனக்கு ஹெல்ப் பண்ணறதுல...
அத்தியாயம் – 1
வெற்று வெள்ளைக்
காகிதம் நான்... அதில்
உன்னை வரைந்து
வண்ணமாக்கிய
வண்ணத்தூரிகை நீ...
“பாரதி, என்ன இருந்தாலும் நீ கவிதாவை எல்லார் முன்னாடியும் அப்படி அடிச்சது தப்புதான்...” தோழியைக் கடிந்து கொண்டே காலியாய் இருந்த மேஜையின் முன்னிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் வான்மதி. மதியம் முடிந்து மாலையை நெருங்கிக் கொண்டிருந்த நேரமாதலால் அந்த ரெஸ்டாரண்டில் கூட்டம் குறைவாகவே...