நஞ்சினாலான அமுதன்
நஞ்சினாலான அமுதன்!
21
ஈசன் பெங்களூர் வந்து சேர்ந்தான்.
கிருபா அவன் வந்து சேர்ந்ததும் சஹாவின் எண்ணுக்கு அழைத்தாள். சஹா அண்ணனிடம் அலைபேசியை கொடுத்துவிட்டாள். ஈசன் திரையை பார்க்க.. அண்ணி.. எனதான் ஒளிர்ந்தது. ஈசன் தங்கையை பார்த்து விட்டு, அழைப்பை ஏற்றான்.
வீடியோ கால்ஸ்.. இருவருக்கும் பிரிவின் வலி தீர்ந்தும் தீராத நிலையில் ‘வந்துட்டியா..’ என அவளும், ‘வந்துட்டேன்..’ என...
இப்போது ஈசன் அதற்கு புது வழி கண்டிருந்தான். ம்.. தாத்தாவிற்கு வீடியோ காலில் அழைத்தான், கிருபா வீட்டில் இருக்கும் நேரங்களில்.
தாத்தா பேசும் போது.. இரவு உணவு நேரமாக இருக்க.. எல்லோரும் உடனிருந்தனர். பாட்டி பேசினார்.. கோகிலா பேசினார்.. கண்ணம்மா அக்கா பேசினார். அப்படி பேசும் போது, அவளை பார்த்துக் கொண்டான் ஈசன். அவனுக்கு, அவளை...
நஞ்சினாலான அமுதன்!
20
இந்த நிலையில்.. கோகிலாவின்.. அதாவது கிருபாவின் அத்தை வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. நேரில் வந்திருந்தனர்.. நாத்தனார் பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைந்திருப்பதால்.. நிச்சயம் திருமணம் என.. கோகிலாவை அழைக்க.. முன்பே வந்து நிற்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கோகிலாவின் நாத்தனார்.. மற்றும் புகுந்த வீட்டினர் வந்திருந்தனர்.
கிருபாவினை பற்றி அப்போது விசாரிக்க, தாத்தா.. “ஷங்கர் பையனுக்குதான்...
ஈசன் “அஹ.. வழிதான் தவறு.. சேர்ந்த இடம் சரிதான். அதில் எந்த தவறும் இல்லை.” என தன் இடது கையை உதறியவன் “ம்.. இது என் வீடும் தான். உங்களுக்கு இருக்கிற அதே உரிமை எனக்கும் இருக்கு.” என கண்களால் அவரிடம் சண்டையிட்டவன். உடனே சமாதனமான குரலில்
“அதைவிடுங்க, என்னையும் கிருபாவையும் பற்றிய முடிவு...
நஞ்சினாலான அமுதன்!
19
ஈசன் “தாத்தா, என்ன இப்போ..” என எழுந்தவன்.. என்ன செய்திடுவார் என சண்முகத்தின் முன்னே நின்றான்.
ஈசன் “தாத்தா, கிருபாவை எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க.. நான் பார்த்துக்கிறேன்.. நல்ல விதமாக சொல்லனும்ன்னு நினைச்சேன்.. இப்படி சொல்ல வேண்டியதாக போச்சு” என தாத்தாவிற்கு சைகை காட்டி.. சண்முகத்தின் எதிரேயே பெண் கேட்டான்.
சண்முகம், இப்போது கிருபாவை...
நஞ்சினாலான அமுதன்!
18
ஷண்முகம், அப்படி சொன்னதும் முதலில் எழுந்துவிட்டாள் பெண்.. பின்னர், ஈசனின் அசையா பார்வையை உணர்ந்து.. “சஹா, வா சாப்பிட போலாம்” என அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள், கிருபா.
ஷண்முகம் ஈசனை முறைத்துக் கொண்டே, திண்ணையில் சென்று அமர்ந்தார். ஈசனுக்கு சண்முகத்தின் மேல் கோவம்மில்லை.. கிருபாவின் மீது கோவம் வந்தது. அதனால், சண்முகத்திடம் ஏதும்...
நஞ்சினாலான அமுதன்!
17
கிருபா, ஈசனுக்கு முன் வண்டியில் கிளம்பிவிட்டாள். அவளால் இன்னமும் தாத்தாவிடம் சொல்ல சங்கடம்தான். தாத்தா செய்து தருவார், ஆனால், மாமா கோவம் கொள்ளுவார்.. என யோசித்துக் கொண்டே அன்றாட வேலைகளை பார்த்தாள்.
இப்போது ஈசனும் தாத்தாவும் காரில் வந்து சேர்ந்தனர், கடைக்கு.
தாத்தா, அலுவலக அறைக்கு வந்தார் “என்ன டா, தாத்தாகிட்ட சொல்லாமல் வந்துட்ட” என்றார்.
ஈசன்...
தாத்தா யோசனையாக பார்த்தார். அவன் இங்கே இருந்த நாள்வரை.. கிருபா இருக்கும் இடத்தில் அவன் நிற்கவே மாட்டான். அப்படி இருந்தால்.. கண்டிப்பாக பேச்சு வார்த்தை முற்றி சண்டையாக நிற்கும்தான். ஆனால், இந்த சத்தத்தில் இப்படி அழைப்பை கேட்டதேயில்லை என எண்ணிக் கொண்டு உண்பதற்கு வந்து அமர்ந்தார் தாத்தா.
கிருபா ஸ்ரத்தையில்லாமல் உண்பதற்கு அமர்தாள். என்னமோ என்...
நஞ்சினாலான அமுதன்!
16
ஈசனிடம் இன்னும் கிருபா எதையும் சொல்லவில்லை. ஈசன் இந்தியா வருவதை கொண்டு அவன் பேச்சில் அத்தனை புலம்பல்.. “அப்பா இறந்து வருஷம் ஆகிடுச்சி.. ம், அப்பா சஹாக்கு கல்யாணத்திற்கு பார்க்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தார். நான் இன்னும் அதை யோசிக்கவே இல்லை, என்னை பத்தியே நினைச்சிட்டு இருக்கேன். கல்யாணம்ன்னா எத்தனை பவுன் போடணும். கல்யாணம்...
நஞ்சினாலான அமுதன்!
15
கிருபாவிற்கு, இந்த உணர்வுகளை சமாளிக்க முடியவில்லை.. இதயம் எதோ வெளியே துடிப்பது போல சத்தம்.. வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சு பறப்பது போல படபடப்பு.. என்ன நடக்கிறது.. என்ன சொல்லுகிறார் என உதடுகளை மூடி.. தன்னை தானே அமைதிபடுத்த நினைத்தவளுக்கு தோல்வியே. வீட்டினுள் வரவே கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.. அதே நேரம் யாரிடமாவது ‘என்ன...
நஞ்சினாலான அமுதன்!
14
கிருபாவின் கோவம் என்னமோ குறையவேயில்லை. நிராகரிப்புகள் புதிதல்ல அவளுக்கு. ஆனால், ஈசனின் நிராகரிப்பை அவளால் ஏற்க முடியவில்லை. பரபரப்பாக இருந்தாள். காலையில் சீக்கிரமாக எழுபவள்.. இன்னும் நேரமாக எழுந்து ஜாக்கிங் செல்ல தொடங்கினாள். கடைக்கு இன்னும் சீக்கிரமாக கிளம்பினாள். மதியம் தாமதமாக வந்தாள். என்னமோ ஒய்வு எடுக்க முடியவில்லை அவளால். அவன் வந்து...
நஞ்சினாலான அமுதன்!
13
கிருபா அடுத்த நான்குநாட்களும் கடைக்கு வரவில்லை. இரண்டு நாளில் உடல் சரியாகிவிட்டதுதான். ஆனாலும் தாத்தா அவளை ரெஸ்ட் எடு என சொல்லி, ஈசனோடு கடைக்கு சென்றார். அந்த டயர் கடைக்காரனிடம் பேசுவதற்கு. அதன்பின் கடைக்கும், அவனையே கூட்டி சென்றார். தாத்தாவிற்கு, ஈசன் மேல் நல்ல எண்ணமோ வந்திருந்தது, அன்று இரவு அவன் நடந்துக்...
ஈசன் “போங்க தாத்தா.. வருவான். எங்க போயிட போறான்” என்றான், சத்தமாக. தாத்தாக்கு சங்கர் நினைவு வந்தது. ஏதும் சொல்லாமல் கடைக்கு சென்றுவிட்டார்.
ராம்’மோடு சற்று நேரம் ஈசன் பேசிக் கொண்டிருந்தான். எத்தனை மாச வாடகை கொடுக்கலை.. அட்வான்ஸ் எவ்வளவு என ராம்’மிடம் கேட்டான். அவருக்கு தெரியவில்லை.
பின், தங்களின் கடையை அடைத்துவிட்டு.. ராம்’மோடு தாத்தாவையும் வீடு...
நஞ்சினாலான அமுதன்!
12
கிருபாவிற்கு, ஷண்முகம் மாமா.. அப்படி கோவமாக சென்றது.. ஈசனின் மேல் கோவத்தை கொடுத்திருந்தது. அவள் மாமாவிற்கு அழைத்தாளும் எடுக்கவில்லை அவர். ஷண்முகம் என்றவரின் கவலைதான் வீட்டில் எல்லோருக்கும்.
நாட்கள் இயல்பாக தொடங்கியது.
ஆனால், ஈசனின் நாட்கள் இயல்பாக இல்லை அங்கே. என்னமோ வெறுமை.. ஷண்முகம் சொல்லுவது போல.. ஒட்டிக் கொண்டு வந்த நிலையோ என உணர்ந்தான்....
நஞ்சினாலான அமுதன்!
11
சண்முகம் ஒருநாள் முன்பே வந்துவிட்டார்.. குடும்பத்தோடு. அவர்களின் அறையிலேயே இருந்தனர் மூவரும். ஏற்பாடுகளை கவனிக்க கூட சண்முகம் வெளியே வரவில்லை. என்னமோ மனம் மாறிபோனார் போல.
அருணாசலம், கிருபாவிடம் அந்தணரை பார்ப்பதற்கும்.. அவரிடம் இருக்கும் லிஸ்ட் வாங்குவது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஈசன், வெளியே வந்தான் இப்போது.. தாத்தாவின் பேச்சினையும் வேலையையும் கேட்டவன்.. “தாத்தா.. என்கிட்டவும்...
நஞ்சினாலான அமுதன்!
10
இரவில் சங்கரின் உடல்நல்லடக்கத்திற்கு பிறகு.. உறவுகள் எல்லாம் கிளம்பி இருந்தனர். அருணாசலத்தின், அக்கா மகன் மட்டும் இருந்தார். உணவுகளை அவர்தான் தருவித்திருந்தார். அதனால், பந்தி முடிந்து எல்லாம் எடுத்து செல்லும் வரை இருந்தார். பந்தி முடிந்தது. வீட்டு ஆட்கள் எல்லோரும் கூட உண்டு விட்டனர். ஈசனும் சஹாவும் இன்னும் உண்ணவில்லை. கோகிலா அப்போதும்...
நஞ்சினாலான அமுதன்!
9
ஈசனுக்கு, கிருபாவிற்கு அடிபட்டதும்.. அங்கே கூடி வந்த எல்லோரையும் பார்த்தவன் அதிர்ந்து போனான். என்ன இது.. லேசான சுளுக்கு.. அதுக்கு தாத்தா முதற்கொண்டு அருகில் அமர்ந்துக் கொண்டு.. பேசுவதும்.. பணிவிடை செய்வதும் என பார்த்தவன் கொஞ்சம் பொறாமை கொண்டான் எனலாம்.
ஒருமாதிரி மனம் பாரமாக இருந்தது இரவு முழுவதும். என்னமோ எங்களை தாங்க யாருமே...
சங்கர் உண்டு முடித்துவிட்டார். அப்படியே தலையை சக்கர நாற்காலியில் தலையை சாய்த்துக் கொண்டார்.. இந்த வார்த்தையை கேட்டு.
கோக்கிலா “போதும்.. கொஞ்சம் ரெஸ்ட் எடு.. காலையில் எழுந்தது.. ரமேஷ்.. கூட்டி போய் மருந்து கொடுப்பா” என்றார்.
சங்கர் “அக்கா, அப்போவே வந்திருக்கனுமில்ல அக்கா..” என மீண்டும் தொடங்க.
கோக்கிலா “சங்கர், இப்பவும் ஏதும் மாறிடலையே..” என்றார்.
சங்கர் “உண்மையை சொல்லு.....
நஞ்சினாலான அமுதன்!
8
சங்கர் நன்றாக இருந்தார். முன்போல மூச்சு பிரச்சனை வரவில்லை. இயல்பாக பேசினார்.. தொடர் நினைவும் இருந்தது. ஒரு இட்லிக்கு மேல் உண்ணாதவர்.. இரண்டுகவளம் அதிகமாக உண்டார். வயிற்று வலி என சொல்லவேயில்லை.. இந்த நான்கு நாட்களில்.
சஹா நேற்று இரவுதான் பெங்களூர் கிளம்பி சென்றிருந்தாள். தாத்தா தைரியம் சொல்லினார்.. “பயப்படாத டா.. நாங்க பார்த்துக்கிறோம்....
சங்கர் மாமா இருந்த அறைக்கு சென்றாள் கிருபா. அவருக்கு காபி கொடுத்தாள். அங்கிருந்த நர்ஸ் சங்கருக்கு கொடுக்க செய்தார். கிருபா “மாமா.. ஏதாவது வேணும்மா மாமா..” என்றாள்.
சங்கர் “இல்ல டா.. சஹானாவை பார்த்தியா” என்றார்.
கிருபா “ம்.. அம்மா, என் ரூமில் இருக்க சொல்லியிருக்காங்க.. நீங்க நிம்மதியா இருங்க மாமா.. ஏதாவது வேண்டும்ன்னா சொல்லுங்க, அம்மாக்கு...