Friday, July 24, 2026

    நஞ்சினாலான அமுதன்

    நஞ்சினாலான அமுதன்! 7 சங்கர், காலையில் நேரமாக எழுந்து கொண்டார். தன் மகளை தன் தந்தைக்கு அறிமுகம் செய்யவென காத்திருந்தார். சஹானா எழுந்து, அண்ணன் கொடுத்த காபி குடித்துவிட்டு அமர்ந்திருந்தாள். ஈசன் “சஹா, நீ வீட்டுக்கு போயிட்டு வாடா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா.. எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் எடுக்க வேண்டும்..” என்றான். சஹா அழ தொடங்கினாள். ஈசன் “என்ன சஹா”...
    நஞ்சினாலான அமுதன்! 6 இரவு இரயிலில் கிருபா ஊர் வந்து சேர்ந்துவிட்டாள். பெரியவர்கள் யாரும் வரவில்லை. இவள் கடையை பார்க்க வேண்டும்.. வேலை இருக்கவும் தாமதிக்காமல் வந்து சேர்ந்தாள். காலையில் சற்று நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு.. எப்போதும் போல கடைக்கு கிளம்பினாள், கிருபாகரி. சென்னையில், ஈசன் இரவிலிருந்து யோசனையிலிருந்தான். உறக்கம் வரவில்லை.. தாத்தா சொல்லுவது போல கூட்டிக் கொண்டு...
    மதியம் உணவோடு.. பாட்டியும் கோக்கிலாவும் வந்தனர். கிருபா, வரவேற்று பொதிகளை உள்ளே வைத்து வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள். பாட்டி, மகனோடு  பேச தொடங்கினார். கோக்கிலா அங்கேயே அமர்ந்துக் கொண்டார். தாத்தாவும் வெளியே வந்தார்.. கிருபாவோடு நேராக ஆபீஸ் ரூம் சென்றனர். விவரங்கள் சொல்லி.. பில்லிங் பற்றி கேட்டுக் கொண்டு.. அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினர். அதன்பின் மருத்தவரை...
    நஞ்சினாலான அமுதன்! 5 அடுத்த இரண்டுநாட்கள் சென்னையில் மருத்துவமனைக்கு தாத்தாவும் கிருபாவும் காலையில் கிளம்பி வந்தனர். மாலையில் பாட்டியும் கோக்கிலாவும் வந்து சேர்ந்தனர். நாலுபேர் சேர்ந்தார் போல இருந்தால்.. மருத்துவமனையின் விதிமுறையை மதித்தனர். கோக்கிலா உணவு கொடுத்து விடுவார். கிருபா “சங்கர் மாமாக்கு மட்டும் கொடும்மா.. ஈசன் சாப்பிடமாட்டார், என்னால் கம்பல் செய்ய முடியாது.” என சொல்லிவிட்டே உண்வு...
    நஞ்சினாலான அமுதன்! 4 இரண்டுநாட்கள் சென்று ட்ரைன்னில் சென்னை செல்லுவது என்பது திட்டமிடப்பட்டது. காரில் பாட்டியினால் நீண்ட நேரம் அமர முடியாது என்பதால் இந்த ஏற்பாடு. ஷண்முகத்திற்கு அழைத்து கிருபாதான் பேசினாள் “மாமா சென்னை வரோம் எல்லோரும்.” என்றாள். ஷண்முகத்திற்கு கோவம் குறையவில்லை “எதுக்கு.. “ என்றார். கிருபா “சங்கர் மாமாக்கு உடம்பு முடியலையாம்.. பார்க்க வரோம்” என்றாள். ஷண்முகம் “ஓ.. அதான்...
    இப்போது கிருபா அந்த வக்கீல் எண்ணுக்கு அழைத்து பேசினாள் “வரீங்களா.. தாத்தா பாட்டி எல்லாம் கொஞ்சம்.. அவரை பார்க்கனும்ம்ன்னு நினைக்கிறாங்க.. வந்துட்டு போங்களேன்” என்றாள். ஆனால், அந்த வக்கீல் “இல்லங்க.. நாளைக்கு அவங்க அப்பாக்கு முக்கியமான டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு.. கண்டிப்பா இவர் இருக்கணும், அதான் மூணு மணிக்கே கிளம்பிட்டோம்.” என்றார். கிருபா “ஓ.. இப்போது...
    நஞ்சினாலான அமுதன்! 3 சற்று நேரத்தில் தாத்தா மாமா வந்துவிட்டனர். வக்கீல் அப்படியே கிளம்பிவிட்டார். தாத்தா வந்தவர், ஏதும் யாரிடமும் பேசவில்லை. ஷண்முகம் நேராக அறைக்கு சென்றுவிட்டார்.. “மீனாட்சி கிளம்பு மணியாச்சு” என கிளப்பினார். வீட்டில் எல்லோருக்கும் என்னவென புரியவில்லை.  ஷண்முகமும் மீனாட்சியும் உண்பதற்காக வந்தனர். கோக்கிலா “ஏன் அண்ணா, இப்போவே கிளம்புற.. நைட் தான் போறேன்னு சொன்ன..” என்றார். ஷண்முகத்திற்கு கோவம்.. வருத்தம்...
    அருணாசலம் “இல்ல மா, அப்படி சொல்லல உங்க அத்தை.. ஷண்முகம் எங்களுக்கு எப்போதும் முக்கியம் ம்மா. இத்தனை நாள் இல்லாமல், அந்த.. அவன் சங்கர் இப்போ பேசுறானேன்னு ஒரு ஆதங்கம் விசாலத்துக்கு. நீ மனசில் எடுக்காத ம்மா.” என்றார் சமாதனமாக, மனையாளை முறைத்துக் கொண்டே. என்னமோ அசைக்க முடியாத அமைதி அங்கே.  மீனாட்சி, தங்களின் அறைக்கு சென்றுவிட்டார்.  சிவகாமி...
    நஞ்சினாலான அமுதன்! 2 அருணாசல தாத்தாவின் சத்தம், உள்ளே உண்டு கொண்டிருந்த பாட்டிக்கு கேட்டுவிட்டது. தன் மகளிடம் “கோக்கிலா என்னடா, அப்பா சத்தம் போடுறாங்க.. அந்த கடைக்காரார் வந்திருக்காரா.. பாரு.. சண்முகத்துக்கு போன் பண்ணு” என்றார், கணவரின் டென்ஷன் குரலை கேட்டு. கோகிலா “கிருபா இருக்காம்மா.. அவள் பார்த்துப்பா” என்றவர், தானும் உண்பதற்கு அமர்ந்தார்.. “கண்ணம்மா சாப்பிடு வா”...
    நான்கு வருடம் முன்  அருணாசலத்திற்கு உடல்நலம் சற்று மட்டுப்பட்டது.. அதுதொட்டு கிருபா வந்து கடையில் அமர்ந்தாள் உதவிக்காக. இப்போது முக்கால்வாசி அவள் பொறுப்புதான். இப்போது கணக்குளை கேட்க்கொள்வது மட்டும்தான் தாத்தாவின் வேலை.  மேலும், நிறைய சொத்துகள்.. பாதி கடைகளாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வீடுகள்.. எனவே, எல்லாம் வருமானம் வர கூடிய சொத்துகள், அதை பார்வையிட...
    ஹரே கிருஷ்ணா.. நஞ்சினாலான அமுதன்! கொஞ்சம் பழைய வீடு. ஆனால், சொல்லிக் கொள்ளும் பெருமைகளை கொண்ட செட்டிநாடு வீடு இது. சின்ன சின்ன விழாக்களை செய்யும் அளவு.. பெரிதாகவே இருந்தது.  நேற்று வந்து மாப்பிள்ளை வீட்டில் பார்த்து சென்றிருந்தனர் கிருபாகரியை. அந்த வீட்டின் பேத்தி கிருபா. கடந்த மூன்று வருடமாக வரன் பார்க்கின்றனர்.  காலை நேரம் மணி 5:10. தாத்தா...
    error: Content is protected !!