நஞ்சினாலான அமுதன்
நஞ்சினாலான அமுதன்!
9
ஈசனுக்கு, கிருபாவிற்கு அடிபட்டதும்.. அங்கே கூடி வந்த எல்லோரையும் பார்த்தவன் அதிர்ந்து போனான். என்ன இது.. லேசான சுளுக்கு.. அதுக்கு தாத்தா முதற்கொண்டு அருகில் அமர்ந்துக் கொண்டு.. பேசுவதும்.. பணிவிடை செய்வதும் என பார்த்தவன் கொஞ்சம் பொறாமை கொண்டான் எனலாம்.
ஒருமாதிரி மனம் பாரமாக இருந்தது இரவு முழுவதும். என்னமோ எங்களை தாங்க யாருமே...
நான்கு வருடம் முன் அருணாசலத்திற்கு உடல்நலம் சற்று மட்டுப்பட்டது.. அதுதொட்டு கிருபா வந்து கடையில் அமர்ந்தாள் உதவிக்காக. இப்போது முக்கால்வாசி அவள் பொறுப்புதான். இப்போது கணக்குளை கேட்க்கொள்வது மட்டும்தான் தாத்தாவின் வேலை.
மேலும், நிறைய சொத்துகள்.. பாதி கடைகளாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வீடுகள்.. எனவே, எல்லாம் வருமானம் வர கூடிய சொத்துகள், அதை பார்வையிட...
நஞ்சினாலான அமுதன்!
20
இந்த நிலையில்.. கோகிலாவின்.. அதாவது கிருபாவின் அத்தை வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. நேரில் வந்திருந்தனர்.. நாத்தனார் பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைந்திருப்பதால்.. நிச்சயம் திருமணம் என.. கோகிலாவை அழைக்க.. முன்பே வந்து நிற்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கோகிலாவின் நாத்தனார்.. மற்றும் புகுந்த வீட்டினர் வந்திருந்தனர்.
கிருபாவினை பற்றி அப்போது விசாரிக்க, தாத்தா.. “ஷங்கர் பையனுக்குதான்...
ஈசன் கிருபாவும், புதுமண தம்பதியராய்.. ஒருவாரம் விருந்து விழா என சுற்றினார். சண்முகம், இந்தமுறை எல்லாம்.. தான் பார்த்துக் கொண்டார். ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தார். மனைவி மகள் என அவர்களையும் விடுமுறை எடுக்க வைத்தார். திருமணம் முடிந்து இருக்கும் வேலைகளை தான் கவனித்துக் கொண்டார்.
ஒருவாரம் முழுவதும் ஈசனும் கிருபாவும் தங்கள் வீடு.. சஹா வீடு.....
நஞ்சினாலான அமுதன்!
17
கிருபா, ஈசனுக்கு முன் வண்டியில் கிளம்பிவிட்டாள். அவளால் இன்னமும் தாத்தாவிடம் சொல்ல சங்கடம்தான். தாத்தா செய்து தருவார், ஆனால், மாமா கோவம் கொள்ளுவார்.. என யோசித்துக் கொண்டே அன்றாட வேலைகளை பார்த்தாள்.
இப்போது ஈசனும் தாத்தாவும் காரில் வந்து சேர்ந்தனர், கடைக்கு.
தாத்தா, அலுவலக அறைக்கு வந்தார் “என்ன டா, தாத்தாகிட்ட சொல்லாமல் வந்துட்ட” என்றார்.
ஈசன்...
நஞ்சினாலான அமுதன்!
5
அடுத்த இரண்டுநாட்கள் சென்னையில் மருத்துவமனைக்கு தாத்தாவும் கிருபாவும் காலையில் கிளம்பி வந்தனர். மாலையில் பாட்டியும் கோக்கிலாவும் வந்து சேர்ந்தனர். நாலுபேர் சேர்ந்தார் போல இருந்தால்.. மருத்துவமனையின் விதிமுறையை மதித்தனர்.
கோக்கிலா உணவு கொடுத்து விடுவார். கிருபா “சங்கர் மாமாக்கு மட்டும் கொடும்மா.. ஈசன் சாப்பிடமாட்டார், என்னால் கம்பல் செய்ய முடியாது.” என சொல்லிவிட்டே உண்வு...
சங்கர் உண்டு முடித்துவிட்டார். அப்படியே தலையை சக்கர நாற்காலியில் தலையை சாய்த்துக் கொண்டார்.. இந்த வார்த்தையை கேட்டு.
கோக்கிலா “போதும்.. கொஞ்சம் ரெஸ்ட் எடு.. காலையில் எழுந்தது.. ரமேஷ்.. கூட்டி போய் மருந்து கொடுப்பா” என்றார்.
சங்கர் “அக்கா, அப்போவே வந்திருக்கனுமில்ல அக்கா..” என மீண்டும் தொடங்க.
கோக்கிலா “சங்கர், இப்பவும் ஏதும் மாறிடலையே..” என்றார்.
சங்கர் “உண்மையை சொல்லு.....
ஈசன் கிருபாவின் அருகில் வந்து நின்றான்.. கிருபாவின் பேச்சு நின்று போனது.. ஈசன் “என்ன முகமே ஒரு மாதிரி இருக்கு..” என சொல்லி அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.
கிருபா அவனின் கையை தட்டி விட்டால்..
ஈசன் “என்ன டா..” என்றான்.
கிருபா “உங்க முகம்தான் சரியில்லை..” என்றாள்.
ஈசன் “அப்படி எல்லாம் இல்லை” என்றான்.
கிருபா “சஹா நிச்சயத்தப்ப.....
நஞ்சினாலான அமுதன்!
10
இரவில் சங்கரின் உடல்நல்லடக்கத்திற்கு பிறகு.. உறவுகள் எல்லாம் கிளம்பி இருந்தனர். அருணாசலத்தின், அக்கா மகன் மட்டும் இருந்தார். உணவுகளை அவர்தான் தருவித்திருந்தார். அதனால், பந்தி முடிந்து எல்லாம் எடுத்து செல்லும் வரை இருந்தார். பந்தி முடிந்தது. வீட்டு ஆட்கள் எல்லோரும் கூட உண்டு விட்டனர். ஈசனும் சஹாவும் இன்னும் உண்ணவில்லை. கோகிலா அப்போதும்...
நஞ்சினாலான அமுதன்!
6
இரவு இரயிலில் கிருபா ஊர் வந்து சேர்ந்துவிட்டாள். பெரியவர்கள் யாரும் வரவில்லை. இவள் கடையை பார்க்க வேண்டும்.. வேலை இருக்கவும் தாமதிக்காமல் வந்து சேர்ந்தாள்.
காலையில் சற்று நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு.. எப்போதும் போல கடைக்கு கிளம்பினாள், கிருபாகரி.
சென்னையில், ஈசன் இரவிலிருந்து யோசனையிலிருந்தான். உறக்கம் வரவில்லை.. தாத்தா சொல்லுவது போல கூட்டிக் கொண்டு...
நஞ்சினாலான அமுதன்!
2
அருணாசல தாத்தாவின் சத்தம், உள்ளே உண்டு கொண்டிருந்த பாட்டிக்கு கேட்டுவிட்டது. தன் மகளிடம் “கோக்கிலா என்னடா, அப்பா சத்தம் போடுறாங்க.. அந்த கடைக்காரார் வந்திருக்காரா.. பாரு.. சண்முகத்துக்கு போன் பண்ணு” என்றார், கணவரின் டென்ஷன் குரலை கேட்டு.
கோகிலா “கிருபா இருக்காம்மா.. அவள் பார்த்துப்பா” என்றவர், தானும் உண்பதற்கு அமர்ந்தார்.. “கண்ணம்மா சாப்பிடு வா”...
நஞ்சினாலான அமுதன்!
21
ஈசன் பெங்களூர் வந்து சேர்ந்தான்.
கிருபா அவன் வந்து சேர்ந்ததும் சஹாவின் எண்ணுக்கு அழைத்தாள். சஹா அண்ணனிடம் அலைபேசியை கொடுத்துவிட்டாள். ஈசன் திரையை பார்க்க.. அண்ணி.. எனதான் ஒளிர்ந்தது. ஈசன் தங்கையை பார்த்து விட்டு, அழைப்பை ஏற்றான்.
வீடியோ கால்ஸ்.. இருவருக்கும் பிரிவின் வலி தீர்ந்தும் தீராத நிலையில் ‘வந்துட்டியா..’ என அவளும், ‘வந்துட்டேன்..’ என...
நஞ்சினாலான அமுதன்!
3
சற்று நேரத்தில் தாத்தா மாமா வந்துவிட்டனர். வக்கீல் அப்படியே கிளம்பிவிட்டார்.
தாத்தா வந்தவர், ஏதும் யாரிடமும் பேசவில்லை.
ஷண்முகம் நேராக அறைக்கு சென்றுவிட்டார்.. “மீனாட்சி கிளம்பு மணியாச்சு” என கிளப்பினார்.
வீட்டில் எல்லோருக்கும் என்னவென புரியவில்லை.
ஷண்முகமும் மீனாட்சியும் உண்பதற்காக வந்தனர். கோக்கிலா “ஏன் அண்ணா, இப்போவே கிளம்புற.. நைட் தான் போறேன்னு சொன்ன..” என்றார்.
ஷண்முகத்திற்கு கோவம்.. வருத்தம்...
நஞ்சினாலான அமுதன்!
22
சஹா, வந்து சேர்ந்தாள்.. ஒரு வாரம் விடுமுறையில். வீடு விழா கோலம் கொண்டது.
ஈசன், தன் அம்மாவின் நகைகள்.. சஹாவின் நகைகளை எல்லாம்.. லாக்கரிலிருந்து எடுத்து வந்திருந்தான்.
அதனை இப்போது பாட்டியின் கையில் கொடுத்தான்.
சஹா, அருகில் அமர்ந்து.. நகைகளை வரிசையாக எடுத்து எப்போது வாங்கியது என சொல்லிக் கொண்டிருந்தாள். அளவான அழகான நகைகள்.
ஈசன் “எத்தனை சவரன்னு...
நஞ்சினாலான அமுதன்!
23
சஹாவின் திருமணம் இனிதாக முடிந்தது.
தியாகீசன் கிருபாகரி திருமணநாள் இன்று. எல்லோரும் பரபரப்பாக இருந்தனர்.
கிருபாவின் சித்தப்பா.. அத்தை.. மாமா.. என அவர்கள் சடங்குகள் செய்வதில் பிசியாக இருந்தனர். தாத்தா பாட்டி வரவேற்பில் பிசியாக இருந்தனர். சண்முகம் மீனாட்சி இருவரும் ஈசனின் அருகே நின்றனர். சஹாவும் விசாகனும் வந்தவர்களை கவனித்து.. தன் பெரியப்பாவின் அருகே நின்றுக்...
நஞ்சினாலான அமுதன்!
14
கிருபாவின் கோவம் என்னமோ குறையவேயில்லை. நிராகரிப்புகள் புதிதல்ல அவளுக்கு. ஆனால், ஈசனின் நிராகரிப்பை அவளால் ஏற்க முடியவில்லை. பரபரப்பாக இருந்தாள். காலையில் சீக்கிரமாக எழுபவள்.. இன்னும் நேரமாக எழுந்து ஜாக்கிங் செல்ல தொடங்கினாள். கடைக்கு இன்னும் சீக்கிரமாக கிளம்பினாள். மதியம் தாமதமாக வந்தாள். என்னமோ ஒய்வு எடுக்க முடியவில்லை அவளால். அவன் வந்து...
கிருபாவை ஈசனோடு.. ஈசன் வீட்டில் சேர்ந்தனர். வீடு புது பொலிவோடு இருந்தது. சண்முகம் அசந்துதான் போனார். சுற்று சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தங்கை திருமணத்தை நடத்தியதே எதோ.. கடன் வாங்கி செய்திருப்பான், ஷங்கர் ஏதும் சேர்த்திருக்க மாட்டான் என எண்ணம். ஆனால், வீடு.. புது பொலிவோடு இருக்கவும்.. சண்முகம் எடை போட்டார் ஈசனை....
நஞ்சினாலான அமுதன்!
7
சங்கர், காலையில் நேரமாக எழுந்து கொண்டார். தன் மகளை தன் தந்தைக்கு அறிமுகம் செய்யவென காத்திருந்தார். சஹானா எழுந்து, அண்ணன் கொடுத்த காபி குடித்துவிட்டு அமர்ந்திருந்தாள்.
ஈசன் “சஹா, நீ வீட்டுக்கு போயிட்டு வாடா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா.. எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் எடுக்க வேண்டும்..” என்றான்.
சஹா அழ தொடங்கினாள்.
ஈசன் “என்ன சஹா”...
இப்போது கிருபா அந்த வக்கீல் எண்ணுக்கு அழைத்து பேசினாள் “வரீங்களா.. தாத்தா பாட்டி எல்லாம் கொஞ்சம்.. அவரை பார்க்கனும்ம்ன்னு நினைக்கிறாங்க.. வந்துட்டு போங்களேன்” என்றாள்.
ஆனால், அந்த வக்கீல் “இல்லங்க.. நாளைக்கு அவங்க அப்பாக்கு முக்கியமான டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு.. கண்டிப்பா இவர் இருக்கணும், அதான் மூணு மணிக்கே கிளம்பிட்டோம்.” என்றார்.
கிருபா “ஓ.. இப்போது...
ஈசன் “போங்க தாத்தா.. வருவான். எங்க போயிட போறான்” என்றான், சத்தமாக. தாத்தாக்கு சங்கர் நினைவு வந்தது. ஏதும் சொல்லாமல் கடைக்கு சென்றுவிட்டார்.
ராம்’மோடு சற்று நேரம் ஈசன் பேசிக் கொண்டிருந்தான். எத்தனை மாச வாடகை கொடுக்கலை.. அட்வான்ஸ் எவ்வளவு என ராம்’மிடம் கேட்டான். அவருக்கு தெரியவில்லை.
பின், தங்களின் கடையை அடைத்துவிட்டு.. ராம்’மோடு தாத்தாவையும் வீடு...