Thursday, July 23, 2026

    நஞ்சினாலான அமுதன்

    நஞ்சினாலான அமுதன்! 3 சற்று நேரத்தில் தாத்தா மாமா வந்துவிட்டனர். வக்கீல் அப்படியே கிளம்பிவிட்டார். தாத்தா வந்தவர், ஏதும் யாரிடமும் பேசவில்லை. ஷண்முகம் நேராக அறைக்கு சென்றுவிட்டார்.. “மீனாட்சி கிளம்பு மணியாச்சு” என கிளப்பினார். வீட்டில் எல்லோருக்கும் என்னவென புரியவில்லை.  ஷண்முகமும் மீனாட்சியும் உண்பதற்காக வந்தனர். கோக்கிலா “ஏன் அண்ணா, இப்போவே கிளம்புற.. நைட் தான் போறேன்னு சொன்ன..” என்றார். ஷண்முகத்திற்கு கோவம்.. வருத்தம்...

    Nanjilaana Amuthan 23 1

    0
    நஞ்சினாலான அமுதன்! 23 சஹாவின் திருமணம் இனிதாக முடிந்தது. தியாகீசன் கிருபாகரி திருமணநாள் இன்று. எல்லோரும் பரபரப்பாக இருந்தனர்.  கிருபாவின் சித்தப்பா.. அத்தை.. மாமா.. என அவர்கள் சடங்குகள் செய்வதில் பிசியாக இருந்தனர். தாத்தா பாட்டி வரவேற்பில் பிசியாக இருந்தனர். சண்முகம் மீனாட்சி இருவரும் ஈசனின் அருகே நின்றனர். சஹாவும் விசாகனும் வந்தவர்களை கவனித்து.. தன் பெரியப்பாவின் அருகே நின்றுக்...
    நஞ்சினாலான அமுதன்! 2 அருணாசல தாத்தாவின் சத்தம், உள்ளே உண்டு கொண்டிருந்த பாட்டிக்கு கேட்டுவிட்டது. தன் மகளிடம் “கோக்கிலா என்னடா, அப்பா சத்தம் போடுறாங்க.. அந்த கடைக்காரார் வந்திருக்காரா.. பாரு.. சண்முகத்துக்கு போன் பண்ணு” என்றார், கணவரின் டென்ஷன் குரலை கேட்டு. கோகிலா “கிருபா இருக்காம்மா.. அவள் பார்த்துப்பா” என்றவர், தானும் உண்பதற்கு அமர்ந்தார்.. “கண்ணம்மா சாப்பிடு வா”...
    நஞ்சினாலான அமுதன்! 4 இரண்டுநாட்கள் சென்று ட்ரைன்னில் சென்னை செல்லுவது என்பது திட்டமிடப்பட்டது. காரில் பாட்டியினால் நீண்ட நேரம் அமர முடியாது என்பதால் இந்த ஏற்பாடு. ஷண்முகத்திற்கு அழைத்து கிருபாதான் பேசினாள் “மாமா சென்னை வரோம் எல்லோரும்.” என்றாள். ஷண்முகத்திற்கு கோவம் குறையவில்லை “எதுக்கு.. “ என்றார். கிருபா “சங்கர் மாமாக்கு உடம்பு முடியலையாம்.. பார்க்க வரோம்” என்றாள். ஷண்முகம் “ஓ.. அதான்...
    நஞ்சினாலான அமுதன்! 17 கிருபா, ஈசனுக்கு முன் வண்டியில் கிளம்பிவிட்டாள். அவளால் இன்னமும் தாத்தாவிடம் சொல்ல சங்கடம்தான். தாத்தா செய்து தருவார், ஆனால், மாமா கோவம் கொள்ளுவார்.. என யோசித்துக் கொண்டே அன்றாட வேலைகளை பார்த்தாள். இப்போது ஈசனும் தாத்தாவும் காரில் வந்து சேர்ந்தனர், கடைக்கு. தாத்தா, அலுவலக அறைக்கு வந்தார் “என்ன டா, தாத்தாகிட்ட சொல்லாமல் வந்துட்ட” என்றார். ஈசன்...
    நஞ்சினாலான அமுதன்! 11 சண்முகம் ஒருநாள் முன்பே வந்துவிட்டார்.. குடும்பத்தோடு. அவர்களின் அறையிலேயே இருந்தனர் மூவரும். ஏற்பாடுகளை கவனிக்க கூட சண்முகம் வெளியே வரவில்லை. என்னமோ மனம் மாறிபோனார் போல. அருணாசலம், கிருபாவிடம் அந்தணரை பார்ப்பதற்கும்.. அவரிடம் இருக்கும் லிஸ்ட் வாங்குவது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஈசன், வெளியே வந்தான் இப்போது.. தாத்தாவின் பேச்சினையும் வேலையையும் கேட்டவன்.. “தாத்தா.. என்கிட்டவும்...
    நஞ்சினாலான அமுதன்! 10 இரவில் சங்கரின் உடல்நல்லடக்கத்திற்கு பிறகு.. உறவுகள் எல்லாம் கிளம்பி இருந்தனர். அருணாசலத்தின், அக்கா மகன் மட்டும் இருந்தார். உணவுகளை அவர்தான் தருவித்திருந்தார். அதனால், பந்தி முடிந்து எல்லாம் எடுத்து செல்லும் வரை இருந்தார். பந்தி முடிந்தது. வீட்டு ஆட்கள் எல்லோரும் கூட உண்டு விட்டனர். ஈசனும் சஹாவும் இன்னும் உண்ணவில்லை. கோகிலா அப்போதும்...
    நஞ்சினாலான அமுதன்! 9 ஈசனுக்கு, கிருபாவிற்கு அடிபட்டதும்.. அங்கே கூடி வந்த எல்லோரையும் பார்த்தவன் அதிர்ந்து போனான். என்ன இது.. லேசான சுளுக்கு.. அதுக்கு தாத்தா முதற்கொண்டு அருகில் அமர்ந்துக் கொண்டு.. பேசுவதும்.. பணிவிடை செய்வதும் என பார்த்தவன் கொஞ்சம் பொறாமை கொண்டான் எனலாம்.  ஒருமாதிரி மனம் பாரமாக இருந்தது  இரவு முழுவதும். என்னமோ எங்களை தாங்க யாருமே...
    நஞ்சினாலான அமுதன்! 14 கிருபாவின் கோவம் என்னமோ குறையவேயில்லை. நிராகரிப்புகள் புதிதல்ல அவளுக்கு. ஆனால், ஈசனின் நிராகரிப்பை அவளால் ஏற்க முடியவில்லை. பரபரப்பாக இருந்தாள். காலையில் சீக்கிரமாக எழுபவள்.. இன்னும் நேரமாக எழுந்து ஜாக்கிங் செல்ல தொடங்கினாள். கடைக்கு இன்னும் சீக்கிரமாக கிளம்பினாள். மதியம் தாமதமாக வந்தாள். என்னமோ ஒய்வு எடுக்க முடியவில்லை அவளால். அவன் வந்து...

    Nanjilaana Amuthan 23 2

    0
    ஈசன் கிருபாவும், புதுமண தம்பதியராய்.. ஒருவாரம் விருந்து விழா என சுற்றினார். சண்முகம், இந்தமுறை எல்லாம்.. தான் பார்த்துக் கொண்டார். ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தார். மனைவி மகள் என அவர்களையும் விடுமுறை எடுக்க வைத்தார். திருமணம் முடிந்து இருக்கும் வேலைகளை தான் கவனித்துக் கொண்டார். ஒருவாரம் முழுவதும் ஈசனும் கிருபாவும் தங்கள் வீடு.. சஹா வீடு.....
    நஞ்சினாலான அமுதன்! 15 கிருபாவிற்கு, இந்த உணர்வுகளை சமாளிக்க முடியவில்லை.. இதயம் எதோ வெளியே துடிப்பது போல  சத்தம்.. வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சு பறப்பது போல படபடப்பு.. என்ன நடக்கிறது.. என்ன சொல்லுகிறார் என உதடுகளை மூடி.. தன்னை தானே அமைதிபடுத்த நினைத்தவளுக்கு தோல்வியே. வீட்டினுள் வரவே கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.. அதே நேரம் யாரிடமாவது ‘என்ன...
    நஞ்சினாலான அமுதன்! 13 கிருபா அடுத்த நான்குநாட்களும் கடைக்கு வரவில்லை. இரண்டு நாளில் உடல் சரியாகிவிட்டதுதான். ஆனாலும் தாத்தா அவளை ரெஸ்ட் எடு என சொல்லி, ஈசனோடு கடைக்கு சென்றார். அந்த டயர் கடைக்காரனிடம் பேசுவதற்கு. அதன்பின் கடைக்கும், அவனையே கூட்டி சென்றார். தாத்தாவிற்கு, ஈசன் மேல் நல்ல எண்ணமோ வந்திருந்தது, அன்று இரவு அவன் நடந்துக்...
    நஞ்சினாலான அமுதன்! 6 இரவு இரயிலில் கிருபா ஊர் வந்து சேர்ந்துவிட்டாள். பெரியவர்கள் யாரும் வரவில்லை. இவள் கடையை பார்க்க வேண்டும்.. வேலை இருக்கவும் தாமதிக்காமல் வந்து சேர்ந்தாள். காலையில் சற்று நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு.. எப்போதும் போல கடைக்கு கிளம்பினாள், கிருபாகரி. சென்னையில், ஈசன் இரவிலிருந்து யோசனையிலிருந்தான். உறக்கம் வரவில்லை.. தாத்தா சொல்லுவது போல கூட்டிக் கொண்டு...
    மதியம் உணவோடு.. பாட்டியும் கோக்கிலாவும் வந்தனர். கிருபா, வரவேற்று பொதிகளை உள்ளே வைத்து வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள். பாட்டி, மகனோடு  பேச தொடங்கினார். கோக்கிலா அங்கேயே அமர்ந்துக் கொண்டார். தாத்தாவும் வெளியே வந்தார்.. கிருபாவோடு நேராக ஆபீஸ் ரூம் சென்றனர். விவரங்கள் சொல்லி.. பில்லிங் பற்றி கேட்டுக் கொண்டு.. அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினர். அதன்பின் மருத்தவரை...
    ஈசன் கிருபாவின் அருகில் வந்து நின்றான்.. கிருபாவின் பேச்சு நின்று போனது.. ஈசன் “என்ன முகமே ஒரு மாதிரி இருக்கு..” என சொல்லி அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான். கிருபா அவனின் கையை தட்டி விட்டால்..   ஈசன் “என்ன டா..” என்றான். கிருபா “உங்க முகம்தான் சரியில்லை..” என்றாள். ஈசன் “அப்படி எல்லாம் இல்லை” என்றான். கிருபா “சஹா நிச்சயத்தப்ப.....
    சங்கர் உண்டு முடித்துவிட்டார். அப்படியே தலையை சக்கர நாற்காலியில் தலையை சாய்த்துக் கொண்டார்.. இந்த வார்த்தையை கேட்டு. கோக்கிலா “போதும்.. கொஞ்சம் ரெஸ்ட் எடு.. காலையில் எழுந்தது.. ரமேஷ்.. கூட்டி போய் மருந்து கொடுப்பா” என்றார். சங்கர் “அக்கா, அப்போவே வந்திருக்கனுமில்ல அக்கா..” என மீண்டும் தொடங்க. கோக்கிலா “சங்கர், இப்பவும் ஏதும் மாறிடலையே..” என்றார். சங்கர் “உண்மையை சொல்லு.....
    நஞ்சினாலான அமுதன்! 5 அடுத்த இரண்டுநாட்கள் சென்னையில் மருத்துவமனைக்கு தாத்தாவும் கிருபாவும் காலையில் கிளம்பி வந்தனர். மாலையில் பாட்டியும் கோக்கிலாவும் வந்து சேர்ந்தனர். நாலுபேர் சேர்ந்தார் போல இருந்தால்.. மருத்துவமனையின் விதிமுறையை மதித்தனர். கோக்கிலா உணவு கொடுத்து விடுவார். கிருபா “சங்கர் மாமாக்கு மட்டும் கொடும்மா.. ஈசன் சாப்பிடமாட்டார், என்னால் கம்பல் செய்ய முடியாது.” என சொல்லிவிட்டே உண்வு...
    ஈசன் “போங்க தாத்தா.. வருவான். எங்க போயிட போறான்” என்றான், சத்தமாக. தாத்தாக்கு சங்கர் நினைவு வந்தது. ஏதும் சொல்லாமல் கடைக்கு சென்றுவிட்டார். ராம்’மோடு சற்று நேரம் ஈசன் பேசிக் கொண்டிருந்தான். எத்தனை மாச வாடகை கொடுக்கலை.. அட்வான்ஸ் எவ்வளவு என ராம்’மிடம் கேட்டான். அவருக்கு தெரியவில்லை. பின், தங்களின் கடையை அடைத்துவிட்டு.. ராம்’மோடு தாத்தாவையும் வீடு...
    தாத்தா யோசனையாக பார்த்தார்.  அவன் இங்கே இருந்த நாள்வரை.. கிருபா இருக்கும் இடத்தில் அவன் நிற்கவே மாட்டான். அப்படி இருந்தால்.. கண்டிப்பாக பேச்சு வார்த்தை முற்றி சண்டையாக நிற்கும்தான். ஆனால், இந்த சத்தத்தில் இப்படி அழைப்பை கேட்டதேயில்லை என எண்ணிக் கொண்டு உண்பதற்கு வந்து அமர்ந்தார் தாத்தா. கிருபா ஸ்ரத்தையில்லாமல் உண்பதற்கு அமர்தாள். என்னமோ என்...
    நஞ்சினாலான அமுதன்! 8 சங்கர் நன்றாக இருந்தார். முன்போல மூச்சு பிரச்சனை வரவில்லை. இயல்பாக பேசினார்.. தொடர் நினைவும் இருந்தது. ஒரு இட்லிக்கு மேல் உண்ணாதவர்.. இரண்டுகவளம் அதிகமாக உண்டார். வயிற்று வலி என சொல்லவேயில்லை.. இந்த நான்கு நாட்களில். சஹா நேற்று இரவுதான் பெங்களூர் கிளம்பி சென்றிருந்தாள். தாத்தா தைரியம் சொல்லினார்.. “பயப்படாத டா.. நாங்க பார்த்துக்கிறோம்....
    error: Content is protected !!