கனவு காரிகை இவளோ
அத்தியாயம் 3
மௌனமும் காதலும்
அழகு தான் அதை
உணரும் போது!!!
வீட்டில் இருக்கும் யாரிடமும் பேசாமல் யமுனா ஹாலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க இப்போது அவளது அண்ணன் வினோத் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தான். அவன் உள்ளே வந்ததும் அவன் கண்களில் விழுந்தது யமுனா தான். தங்கையைக் கண்டதும் சுள்ளென்று கோபம் எழுந்தது. அதனால் அவளை முறைத்து பார்த்து...
“இன்னும் எவ்வளவு வருஷம் டா எங்களை தண்டிக்க போற?”, என்று ஆதங்கத்துடன் கேட்டார் சரவணப்பெருமாள்.
“ஏன் தண்டனைன்னு நினைக்கிறீங்க? என்னோட சந்தோசத்தைப் பாருங்களேன்”
“நீ இப்ப சந்தோஷமா இருக்கியா பரணி?”
“நிச்சயமா பா, நான் சந்தோஷமா தான் இருக்கேன்”
“ப்ச் சென்ட்ரல் மினிஷ்டர் பொண்ணை உனக்கு கொடுக்கணும்னு ஒத்தைக் கால்ல நிக்குறாங்க பரணி. எனக்கும் இந்த கல்யாணம் நடக்கணும்னு ஆசையா...
அந்த கேள்விக்கு பதிலாக சாருவின் கையில் இருந்த ஐ போன் அவள் கண்ணில் பட்டது. பார்த்த உடன் அவள் கண்கள் விரிந்தது. அது பரணியின் போன் என்று அவளுக்கு நன்கு தெரியும். அவன் எந்த அளவுக்கு யமுனா மீது தீவிரமாக இருப்பானோ அதே போல யமுனாவும் அவனின் பேனா, மொபைல், உடை, தலையலங்காரம், அவன்...
அத்தியாயம் 2
அலைகள் வந்து தகர்க்க
கூடியதா நீ இருக்கும்
என் இதய சிம்மாசனம்?!!!
“சார்”, என்று சாரு அழைக்க “ஹான், சரி பணிஷ்மெண்ட் கொடுக்கலாமா? என்ன பணிஷ்மெண்ட் கொடுக்கலாம்?”, என்று கேட்டான்.
“என்ன வேணும்னாலும் சார். ஆனா வேலையை விட்டு மட்டும் அனுப்பிறாதீங்க? ஐ லவ் மை ஜாப் சார்”
“சே சே, அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்”
“அப்படின்னா பணிஷ்மெண்ட் கிடையாதா...
ஆனாலும் பரணி நெருங்கி வருவதைக் கவனித்து “ஆமா, சார் கிட்ட வந்துட்டாங்க. ஆனா இந்த யமுனாவை இன்னும் காணுமே?”, என்று பரபரப்பானான்.
“யு இடியட், நீ என்ன பண்ணி வச்சிருக்க தெரியுமா?”, என்று அந்த அறையே அதிரும் படி கத்திய பரணியைப் பார்த்து பயத்தில் முகுந்தன் பின்னால் நன்றாகவே ஒளிந்தாள் சாரு.
அடுத்து அவன் கத்த ஆரம்பிக்கும்...
பரணி குருப் ஆப் கம்பெனிஸின் மெயின் அலுவலகம் மதுரையின் முக்கியமான இடத்தில் மிக கம்பீரமாக வீற்றிருந்தது. ‘பரணிதரன் எம். டி’ என்ற பெயர் பலகை போட்ட அறையின் வாசலில் கைகளைப் பிசைந்த படி நின்று கொண்டிருந்தாள் பரணியின் பி.ஏ சாரு. பதட்டத்துடன் நகத்தைக் கடிப்பதும் கைக் கடிகாரத்தில் மணியைப் பார்ப்பதும் பின் வாசலைப் பார்ப்பதுமாக...
அத்தியாயம் 1
பேசப் படாத வார்த்தைகளும்
சொல்லப் படாத காதலும்
ஒன்று தான் வலி தருவதில்!!!
மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்யும் அழகான மதுரை மாநகர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரையில் சிறிதும் பரபரப்பே இல்லாமல் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி மட்டும் அமைதியாக இருந்தது. அந்த இடத்தில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் அழகாக வீற்றிருந்தது அமைச்சர் சரவணப்...