Saturday, May 18, 2024

    உயிரே எனை பிரிந்ததேன்

    அத்தியாயம் -45 தம்பியி.ன் வாழ்வை எப்படி சரி செய்வது என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு.தன் காதலை மனைவி தன்னிடம் சொல்ல தடுமாறுகிறாள் என்பதை அறிந்து சந்தோஷபட்டான்.தன் காதல் நிறைவேறிய சந்தோஷத்தை மனைவியோடு கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தான். என்ன டா வது குட்டி உன்னோட மாமாகிட்ட பேச உனக்கு என்ன தயக்கம்?நான்தான் என் மேல் நீ கோபமாக...
    அத்தியாயம் -44  சுவாதி சொன்னதை கேட்டு கீதா உக்கிரமாக அவளை முறைத்தாள். அப்படி என்ன கேட்டாள் என்றால் “போன வாரம் ஒரு மீன் வறுவல் செஞ்சல?அது எப்படி செஞ்சனு எனக்கு சொல்லு” என்ற கேள்வியைதான் சுவாதி கேட்டது. ஏண்டி.இத கேட்கற நேரமா டி இது.காலைல இருந்து இங்கதானே இருந்தேன் அப்ப எல்லாம் கேட்காம இந்த இரத்திரி நேரத்துலதான் இத...
    .அத்தியாயம் -43 அர்ஜூனின் குமுறலை கேட்ட சுவாதி அவன் தன்னை நேசித்திருக்கிறான் என்ற எண்ணமே பூவை அவள் மேல் கொட்டியது போல் இருந்தது.தனக்கும் அவனுக்கும்தான் என்று கடவுள் முடிச்சு இருந்தால் யார் என்ன செய்ய முடியும்.இனி நானும் என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.மாலதி இறந்த காலம் இந்த சுவாதிதான் நிகழ் காலம் என்று...
    அத்தியாயம் -42 அபி கதையில் மூழ்கி போக நகுலன் அவள் அழகில் மூழ்கி கொண்டு இருந்தான்.ஒரு வழியாக கதை முடிந்து அபி தூங்க தொடங்கியதும் இவளும்படுத்து கொண்டாள். பாதி இரவில் இடையில் ஏதோ ஊர்வது போல் இருக்க விறுக்கென எழ முயற்சிக்க முடியாமல் படுத்திருந்தாள்.நகுலன் தான் அவளின் செயல் அறிந்தவன் போல் அவளை இறுக்கி பிடித்திருந்தானே. ந...ந..நகுலன் எ..எ..என்ன...
    அத்தியாயம் -41 அபி வந்து வள்ளி பாட்டியை பார்க்க போகலாம் என்று எழுப்பும் வரை தூங்கி கொண்டு இருந்தாள். அபியின் சத்ததில் எழுந்தவள் அவனை அணைத்து கொண்டு நீயும் என் மகன்தான் . என் வாழ்விற்கு நீ போதும் என்று தணக்குள் பேசி கொண்டவள் வேகவேகமாக அம்மா வீட்டிற்கு கிளம்பினாள். ஒரு சிறிய பேப்பரில் அம்மா வீட்டிற்கு...
    அத்தியாயம் -40 தன் தோழியின் திருமணத்திற்கு போக வேண்டும் என்று கீதா சொல்லி கொண்டு இருந்தாள்.அங்குதான் அவளின் காதலை அறிய போவதை அறியாமல். நகுலன்,நகுலன்......கீதா. ஸ்.....ப்ப்பா...எதுக்கு பேபி இப்படி கத்துற. நகுலன். நான் உங்களை எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.பேபினு சொல்லாதீங்கனு ஆபிஸ்லயும் எல்லாரும் என்னை சின்ன புள்ள போய் லாலிபாப் வாங்கி சாப்புடு.உன்னை கட்டிக்கிட்ட அந்த மனுசன்தான் பாவம்னு சொல்றாங்க.நீங்களும்...
    அத்தியாயம் -39 காலையில் எழுந்து மனைவியை தேடிய நகுல் அவளை காணாமல் கீழே சென்றான்.செல்லும் முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு சென்று இருக்கலாம் விதி யாரை விட்டது.அம்மா காபி என்று அமர்ந்தவன் அப்பா தன்னை விசித்திரமாக பார்ப்பதை பார்த்து என்னப்பா அப்படி பார்க்கிறீர்கள் உங்கள் மகன் அவ்வளவு அழகாக இருக்கிறேனா என்று கண்ணடித்து சிரித்தான்.அவர்...
    அத்தியாயம் -38 ஒரு நாள் அபி அப்பா அப்பா என்று சுற்றி வருவதை பார்த்த சுவாதிக்கு பொறாமையாக கூட இருந்தது.இவன் என்ன சொக்கு பொடி போடறான்னே தெரியல,எல்லாருக்கும் இவனை பிடித்துவிடுகிறது என்று பார்த்து கொண்டு இருக்கும் போது அர்ஜூனிடம் வந்த அபி அப்பா நம்ம பைக்ல ஒரு ரவுண்டு போகலாம். என்னோட பிரண்டு டெய்லி அவங்க அப்பாகூட...
    அத்தியாயம்-37 நகுலன் சொல்வதை கேட்ட கீதாவிற்கு ஏமாற்ற உணர்வு வந்தது போல் இருந்தது.எதற்காக என்று யோசித்து கொண்டே திரும்பி படுத்திருந்த நகுலனின் முதுகை வெரித்து கொண்டு இருந்தவள் அப்படியே வெகு நேரம் கழித்து தூங்கியும் போனாள். அடுத்த நாள் காலையில் கண் விழித்த அர்ஜூன் முதலில் பார்தது குளித்து முடித்து மங்களகரமாக வெளியே செல்ல தயாராகி கொண்டு...
    அத்தியாயம்-35 ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள். இரயில் பயணம் போல் காலம் செல்ல.இதோ வள்ளியின் ஆப்ரேஷன் முடிந்து அனைவரும் இனி சென்னையில்தான்...
    அத்தியாயம் -34 காலை உறக்கம் கலைந்து எழுந்த சுவாதி இறவு நடந்ததை நினைத்து பெரு மூச்சை வெளியிட்டவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள். கீதா புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கிய சுதி என்ன மேடம் இப்பயே டூயட் பாட போய்டீங்களா?எங்க சுவீஸா?இல்ல காஷ்மீரா? என்று...
    அத்தியாயம் -33. காலையில் அவளது மொபைல் விடாமல் அடிக்கவும் யார் இந்த நேரத்தில் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தவளை கீதாவின் படபட பேச்சே எதிர் கொண்டது.அவளிடம் பேசி அங்குதான் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் அடுத்த வாரம் வருவதாக சொல்லி வைத்தாள்.தன் அம்மாதான் தனக்கு இப்படி ஒரு வழியை வழங்கினார் என்று யோசித்து குளித்துவிட்டு கீழே...
    அத்தியாயம்-32 அர்ஜீன் பேசியதை கேட்ட சுவாதிக்கு கோபம் கண்மண் தெரியாமல் ஏற,அங்கு அர்ஜீன் வைத்திருந்த டீ கப்புகள் கண்ணில்பட அவற்றை எடுத்து தரையில் அடித்தாள்.அர்ஜீன் பேச்சு நின்றவுடன் அவனையே கோபமாக உருத்து விழித்தவள் விரிந்திருந்த தலை முடியை அள்ளி கொண்டையாக போட்டு கொண்டு,அவன் சட்டையை பிடித்து உளுக்கி என்ன சொன்னாய்?மறுபடியும் சொல்.உன்னை நான் திருமணம் செய்து...
    அத்தியாயம்-30 ராமை போலீஸ் அழைத்து சென்ற பிறகு சுவாதியை தேடியவன் இறுதியாத கிச்சனில் தாவணி இல்லாமல் இறத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவளை பார்த்து அதிர்ந்து போனான்.வேகமாக அவள் அருகில் சென்றவன் தூக்கி மடியில் படுக்க வைத்து கண்ணங்களை தட்டி அவளை எழுப்ப முயன்றான். தனது சட்டையை கழட்டி அவளுக்கு போட்டு விட்டவன். ஏன் டி இப்படி பண்ணுன...
    அத்தியாயம்-29 அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும். ஒரு வாரத்தில் திருமணம் என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி சென்றனர் என்று ஒரு வயதான பாட்டி சொல்லிவிட்டு அந்த பொண்ணு...
    அத்தியாயம்-27 மறு நாள் யாருக்கும் காத்திராமல் எப்போதும் போல் விடிந்தது.இருவரை தவிர இரவு முழுவதும் தான் மாலதிக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து அர்ஜூனும்,தன் அக்கா காதலித்தவனையா தானும் காதலித்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் சுவாதியும் வெகு நேரம் அழுதுவிட்டு காலை லேட்டாக எழுந்தனர் ஆளுக்கொரு முடிவுடன். சுவாதியிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று அர்ஜூனும்,அஜூ என்று...
    அத்தியாயம்-24 சுவாதி சொன்னதையே சொல்லி புலம்பி கொண்டு இருக்க, ஐ.சி.யூ வில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் சுதிமா யாருங்க வந்துட்டீங்களா பேசண்ட் கூப்பிடறாங்க என்று சொன்னவுடன் இல்ல நான் வரமாட்டேன்,நான் வரமாட்டேன் என்று கத்தி கொண்டே இருந்தவளை பிடித்து அமர வைத்த அலமேலு நீங்க போங்க மேடம் நான் அனுப்புகிறேன் என்று கூறி அவரை...
    அத்தியாயம்-23 லட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை வைத்தான். மாலதியை பார்க்க போன ரம்யாவை மிரட்டினர். அதனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று ரம்யா அப்பாவின் தங்கை கிராமத்துக்கு அழைத்து...
    அத்தியாயம்-21 சுவாதியும்,மாலதியும் சிரிப்பதை பார்த்த ரம்யா எதற்காக டி சிரிக்கறீங்க வருகிற அவசரத்தில் வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டேன்.அதான் அம்மா டீயும் இரண்டு பிஸ்கட்டும் கொடுத்தார்கள் வேண்டாம் என்று சொன்னால் அம்மா மனசு கஷ்டபடுமே என்று நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று சொன்னவளை பார்த்த சுவாதி குட்டிமா நல்லா யோசிச்சுக்கோ நீ இந்த சாப்பாட்டு ராமிகூட தான்...
    அத்தியாயம்-19 கீதாவின் தெளிவான பேச்சை கேட்டவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை ஏற்று கொள் மனமே.இவள் உனக்கானவள் இல்லை.அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள். இனி இவள் வாழ்வில் தலையிட கூடாது. வேறு ஒருவனை மனதில் நினைத்து கொண்டிருப்பவளை  நீயும்  நினைப்பது பாவம் என்று தனக்குள் கூறி கொண்டு உன் அண்ணனின் வாழ்வையாவது சீர் செய்.அதுதான் இப்போது...
    error: Content is protected !!