Thirumathi Thiruniraichelvan
முகூர்த்தம் 23
மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது.
நின்ற காரின் முதல் சக்கரம் ராஜேந்திரனின் காலை இடித்திருக்க, தடுமாறி விழுந்தவர் அப்போதும் குழந்தையை மிக கவனமாய் அடிபடாதவாறு பிடித்துக் கொண்டிருந்தார்.
தரையில் விழுந்த கிடந்தவரை சுற்றி நொடியில்...
முகூர்த்தம் 22
விடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சீதாவும் ராஜேந்திரனும் வந்திருந்த நெருங்கிய உறவினர்களை வேனில் அமரவைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு முதிய பெண்மணி, “யேப்பா ராஜேந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா கேட்டியா..?”
”கேட்டேன் பெரியம்மா… அவங்களும் இன்னும் அஞ்சு நிமிஷத்தில கிளம்பிருவாங்களாம், நாமளும் புறப்பட வேண்டியது தான்…” என்றார்.
“அம்மாடி சீக்கிரம் அலங்காரத்தை முடிங்க,...