Thirumathi Thiruniraichelvan
முகூர்த்தம் 2
விருப்பங்கள் வேறில்லை
வினோதம் இதிலில்லை
விழிகளின் சந்திப்பில்
விளைந்தது காதல்….
”டேய் நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறதா இல்லை, என்னைய சமாதானம் பண்றத விட்டுட்டு மரியாதையா பத்து நாள் லீவ் எடுத்துகிட்டு வந்து சேரு” மைத்ரேயனின் முகத்தை பார்க்காமலே பேசிக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.
“ம்மா என்னமா நீங்களே இப்படி சொன்னா உங்கள வச்சு அப்பாவை எப்படி நான் சரிகட்டுறது”...
திருமதி.திருநிறைச்செல்வன்
இவள் வாழ்வில்
வருமோ காதல்….
முகூர்த்தம் 1
என் வெட்கங்களின்
வேர் தேடினேன்
உன் விழிகள்
என்றது நாணம்….
எங்கு நோக்கினும் பசுமையாயிருந்தது அந்த சோலை. அதன் நடுவே ஓர் பூந்தோட்டம், புல்வெளி மீது பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தது. பூக்களைச் சுற்றி அமர்ந்திருந்த மனிதப்பூக்களான பெண்களிடையே அந்த சிரிப்பில்லை.
அதிலும் மத்தியில் அமர்ந்திருந்த மைவிழியின் பார்வையில் உக்கிரம் சற்று கூடுதலாகவே இருந்தது.
யார் இந்த மைவிழி..? நம் கதையின்...