Saththamindri Muththamidu
அத்தியாயம் பதிமூன்று :
“மா மா” என்று மீனாக்ஷி எதற்கெடுத்தாலும் அம்மாவை அழைக்க,
“என்ன மீனா, இத்தனை பேர் இருக்காங்க நான் அவங்களை கவனிக்க வேண்டாமா, நீ எதுன்னாலும் உன் அத்தைங்களை கூப்பிடு” என்று மகளை உறவோடு ஒட்டி வைக்க முயற்சி எடுத்தாள்.
திரு மில்லிற்கு சென்றவன் மதிய உணவிற்கு இன்னும் வரவில்லை. அப்படியே மாறிவிடுவான் என்று துளசிக்கு...
“அப்பா சொல்றாங்க, ஒரு ரெண்டு நாள் நீ உங்க வீட்ல இருந்துட்டு வர்றதாம்” என்று வெங்கடேஷ் ஷோபனாவிடம் சொன்னான்.
“சொன்னா, நான் போகணுமா? யார் சொன்னாலும் போக மாட்டேன். முடிஞ்சா என்னை வெளில அனுப்பி பாருங்க” என்று அவள் கத்திய கத்தல் அங்கிருந்த அனைவருக்கும் கேட்க மேகநாதனால் தங்கையிடம் கடிந்து கொள்வதை தவிர வேறு முடியவில்லை.
எல்லோரும்...
அத்தியாயம் இருபத்தி நான்கு:
“பின்னே நான் விழுந்திருந்தா உங்களுக்கு மட்டும் தான் டென்ஷனா? எனக்கு இல்லையா? எதனால இப்படி ஆச்சு? உங்களால! எத்தனை தடவை வீட்டுக்கு வாசலுக்கும் நடந்தேன் தெரியுமா? இனிமே இப்படி பண்ணுனீங்க..!” என்று சொல்லிவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“அம்மாடி, என்னோட பல வருஷ கனவு நனவாச்சு! துளசி என்கூட சண்டை போடறா!...
Tamil Novel
வேகமாக சட்னி ஆட்டி, தோசைகளை வார்த்து டைனிங் டேபிளில் வைக்க, மேகநாதன் வந்தவர் உண்டு முடிக்க, பின்னே திருவும் வந்தவன் உண்டு முடிக்க,
பின்பு அடுப்பை அணைத்து, “இப்போ என்னவோ செஞ்சிக்கோ” என்று துளசி நகரப் போக,
‘உங்களுக்குக்கா” என்று தனம் கேட்க, “இல்லை பசிக்கலை” என்று சொல்லி நகர்ந்தாள்.
அதுவரையிலும் தனம் துளசியின் முகத்தை தான்...