Gurupoornima
குருபூர்ணிமா – 3
பாலகுரு அவனின் அறையில் இருந்து வேகமாய் வெளியே வந்து பார்க்க, அங்கே பூர்ணிமா இல்லை.. அவனோடு பின்னேயே முத்துராணி வர,
“சித்தி பூர்ணி எங்க???” என்றான் மைதிலியைப் பார்த்து..
முத்துராணியோ அவனுக்கு பின்னே நின்று சொல்லாதே என்று சைகை செய்ய, மைதிலியோ அவனையும் அவனுக்கு பின்னிருக்கும் அவன் அம்மாவையும் மாறி மாறி பார்க்க,...
குருபூர்ணிமா – 2
பாலகுருவிற்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. கண்மண் தெரியாத கோபம்தான்.. யாரேனும் நடுவில் வந்தால் அவர்கள் உயிருக்கு யாரும் உத்தரவாதம் அல்ல.. அப்படியொரு கோபம்.. ஆக்ரோசம்.. தன்னை ஒருத்தி கட்டுப்படுத்துவதா என்று..
அவனின் அம்மா கூட இதுவரைக்கும் எதுவிலும் தலையிட்டது இல்லை.. அப்படியிருக்க இந்த பூர்ணிமா.. அவள்.. ச்சே.. ஒவ்வொரு விசயத்திலும்...
குருபூர்ணிமா – 1
“ஓம் பாலாம்பிகா போற்றி.. ஓம் பாலசௌந்தரி போற்றி..” என்று, ஆளுயுரத்தில் இருந்த பாலாம்பிகை அம்மன் படத்திற்கு முன்னே நின்று, பிரார்த்தித்துக்கொண்டு இருந்தார் பாலசந்திரன்... அவரின் அருகே பாலகுருவும் கண்களை மூடி நின்றிருந்தான்..
தூரத்தில் பல பல ஓசைகள்... கப்பல்கள் கிளம்புவதற்கும், வந்து நிற்பதற்குமான சமிக்கை ஒலிகள்... கூலி ஆட்களின் சத்தம்... அத்தனையும்...