Sorgam Unnarugil
சொர்க்கம் உன்னருகில் 7
விஜயனுக்கு அப்போதுதான் நியாபகம் வந்தது. “ஏம்மா காயு நீயும் ஜெய்யும் கூட டெட் எழுதனுமா? பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எழுதனுமுன்னு செய்தியில் போட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் +1,+2 பசங்களுக்கு தான பாடம் எடுக்கறிங்க?” என்க
“ஆமாண்ணா நாங்க எழுத தேவை இல்லை. மத்தவங்களும்...
சொர்க்கம் உன்னருகில் 6
சுஜியை எதிர்பாத்துக் கொண்டு ஆவலுடன் இருந்தனர் இருவரும். வரும் வரை பார்க்கலாம் என டீவி போட “அரசு ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இரண்டாண்டுகள் அவகாசம். இல்லையெனில் முழு ஓய்வூதிய பலன்களுடன் ஓய்வு பெறலாம் உச்ச நீதிமன்றம் அதிரடி” என அண்மை செய்திகள்...
சொர்க்கம் உன்னருகில் 19
தன் குழந்தையை விட பணமே பெரியதென பேசும் கீதாவின் மனநிலையை எண்ணி அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். அதைவிட பவனை கையோடு இழுத்துச் செல்லும் சுஜியின் பதட்டம் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
குழந்தை விஷ பால் குடித்து இறந்ததை ஜஸ்ட் லைக் தட் போல சொல்லும் அவளும் ஒரு தாயா இந்த...
சொர்க்கம் உன்னருகில் 3
“ வேண்டுதலா? எப்போ எதுக்கு வச்சிங்க? ஜெய் கல்யாணம் நல்லபடியா நடக்கனுமுன்னு வேண்டுதல் வச்சிங்களா? “ என்ற ஜெய்யின் அண்ணன் விஜயனின் கேள்விக்கு
“ஜெய் கல்யாணம் எப்படியும் நடந்துடுமுன்னுதான் எனக்கு தெரியுமே, அப்புறம் அதுக்கு எதுக்கு வேண்டுதல்? நான் உங்க கல்யாணத்துக்கு வச்ச வேண்டுதல். உங்க கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலிருந்து...
சொர்க்கம் உன்னருகில் 5
சுஜி காலை உணவை பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் நால்வரும் பள்ளிக்கு கிளம்பியாக வேண்டும். மதியத்துக்கு சாதம், கத்தரிக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ், ரசம் என செய்து முடித்து, நால்வருக்கும் டப்பாகளில் போட்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி லஞ்ச் பேக்கில் வைத்தாயிற்று. மாமனார், மாமியாருக்கு ஹாட்...
சொர்க்கம் உன்னருகில் 16
கீதா தன் தாயும், தம்பியும் குடுத்த பணமும் நகையும்தான் நிலம் வாங்க கொடுத்தேன் என கூற கீதாவின் குடும்பத்தினர் மனம்பதற பார்த்திருந்தனர்.
“நம்ப அம்மாகிட்ட பணமில்லை. உன் தம்பியும் ரியல் எஸ்டேட் பிஸ்னல நஷ்டப்பட்டு சில வருஷமா கடன்ல இருக்கான். ஸோ உனக்கு பணம் எப்படி வந்ததுன்னு சொன்னா நல்லது.”...
சொர்க்கம் உன்னருகில் 17
கீதா , ஜெய் கல்யாணத்திற்கு முன் சுஜியிடம் தான் பேசியதாகவும் சுஜி எதுவும் பேசாமல் வைத்து விட்டாள்., பின்னாளில் அவள் ஜெய்யை பிரிந்தால் அவன் வாழ்வு பணமின்றி வீணாகாமல் தடுக்கவே இப்படி செய்ததாக சொல்ல, சூலாயுதம் ஏந்திய காளியாய் மாறினாள் சுஜி.
“ஏய் இதுக்குமேல ஒரு வார்த்தை நீ பேசினாலும் ...
சொர்க்கம் உன்னருகில் 9
விஜயன் மனைவி பேசியதிலேயே அவளின் ஏமாற்று வேலைகளை தெரிந்து கொண்டான். ஏற்கனவே எடுத்த முடிவில் ஒருசில மாற்றங்கள் மட்டும் செய்து மகேஷுக்கு அழைத்து சொன்னான்.
“அண்ணா இது சரி வருமா? பெரிய பிரச்சனை ஆகும். உங்க எஜமானியம்மாவ எப்படி சமாளிப்பிங்க?” என்றான் மகேஷ்.
“எல்லாருகிட்டயும் பாயறவ என்கிட்ட மட்டும் பதுங்குவா....
சொர்க்கம் உன்னருகில் 11
சுசிலா, பரமசிவத்திடம் வாக்குவாதம் செய்துவிட்டு விஜயன் வெளியேறி வீதியில் நடக்க ஆரம்பித்தான். சுசிலா விஜயனை கூப்பிட பின்னாடியே வந்தும் அவனை பிடிக்க முடியல.
வேகமாக போய் ஜெய்யின் ரூம் கதவை தட்ட திறந்த சுஜி, என்னவென்று பார்த்தாள் சுசிலாவை. சுசிலா கதவு திறந்தவுடன் உள்ளே வந்து பெட், பாத்ரூம், கதவின்...
சொர்க்கம் உன்னருகில் 8
சுஜியின் போனில் அழைத்து புடவையுடன் மாமனார், மாமியாரை மறுநாள் காலையில் அனுப்பி வைக்கும்படி ஆணையிட்டு வைத்தவள் உடனே சுசிலாவுக்கு அழைக்க விஜயன் குரலை மாற்றி பேசும் செயலியை இயக்கி கீதாவுடன் சுசிலாவின் குரலில் பேசத் துவங்கினான்.
சுசிலாவின் குரலில் விஜயன், “ஹலோ கீதா”
“அத்த நீங்க என்ன மறந்துட்டீங்க. இல்லையினா...
சொர்க்கம் உன்னருகில் 15
குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு, விஜயனோடு ஊர் செல்ல வேண்டும். இனி ஜெய்யுடன் இருப்பது சாத்தியமில்லை என்பதே சுசிலாவிற்கு மிகப் பெரிய அவமானமாக, தண்டனையாக இருந்தது. இங்கே எந்த வேலையும் இல்லை. அதிகாரமாக நினைத்ததை சாதித்து பழகியவர் அவர்.
ஜெய்யை போல விஜயனை கட்டுபடுத்தி தங்களுக்கு கீழே வைத்திருக்க முடியாது. சுஜியை...
சொர்க்கம் உன்னருகில் 10
சுசிலாவும், பரமசிவமும் தாங்கள் ஜெய்யிடமே பணம் வாங்கி கீதாவிடம் குடுத்ததிற்கான காரணங்களை அடுக்க, மலைத்தார்கள் விஜயனும், ஜெய்யும்.
கீதா வாங்கிய பணமே கோடியை தாண்டியது. இதில் நகைகள் வேறு நூறு சவரனுக்கு மேலே. விஜயனுக்கு தலைசுற்றியது. சுஜியின் மேலும் கோபம் வந்தது. கேட்டா கொடுத்துகிட்டே இருந்தா இன்னும் இன்னும் கேக்கதானே...
சொர்க்கம் உன்னருகில் 13
சுசிலாவும், பரமசிவம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர். தூக்கம் எப்படி வரும். சுசிலா தனக்காக பணம் நகையென கொஞ்சம் தனியே எடுத்து வைத்திருந்தார். எல்லாம் போச்சி.
“ஏங்க எப்படி எல்லாமும் விஜிக்கு தெரியும்? இந்த கடங்காரி சொல்லியிருப்பாளா? அவ வந்த நாளா அவள அடக்க நா தலையால தண்ணீ குடிக்கறேன்...
சொர்க்கம் உன்னருகில் 12
ஜெய், விஜயன் இருவரும் வீடு வரும் வரை சுசிலா அழ, யோகன் திட்ட என நேரம் கடந்தது. பரமசிவத்திற்கு இதை எப்படி சரிசெய்வது என தலைசுற்றியது. இத்தனை நாள் ஜெய்யும், சுஜியும் சண்டையிட்டு கொள்வதை காண அவர்கள் காத்திருக்க, வெடி வேறிடத்தில் வெடிக்கும் என எதிர்பார்க்கவில்லை.
ஜெய் எப்படி அவனா...
சொர்க்கம் உன்னருகில் 14
சுஜியும், ஜெய்யும் நகையை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமென சொல்லியும் விஜயன் நிலத்தை ஜெய் பேரில் மாற்றப்போவதாக சுசிலாவிடம் சொன்னான். சுஜி பேரில் டவுனில் இருக்கும் வீடும், ஜெய் பேருல நிலம் என விஜயன் முடிவாக சொல்லி ஜெய்யை தன்னுடன் கூட்டிச் சென்றான்.
ஏற்கனவே சொல்லி பத்திரங்கள் தயாராக இருந்ததால்...