Ratchagan
அத்தியாயம் – 4
“ரஞ்சு மா, உன் புகுந்த வீடு பிடிச்சிருக்கா...? மாமியார், நாத்தனார் எல்லாம் நல்லா அன்பாப் பழகுறாங்களா...?” அடுக்களையை ஒதுக்கிக் கொண்டே தனிமையில் மகளிடம் விசாரித்தார் துர்கா.
“ம்ம்...”
“ஹூம், நீங்க சென்னை கிளம்பும்போது உங்க கூட வந்து வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வரணும்னு அப்பாக்கு ரொம்ப ஆசை, ஆனா அவர்...
“ரஞ்சனா, இப்பதான் அவருக்கு உடைஞ்ச முதுகெலும்பை ஜாயின்ட் பண்ண ஆப்பரேஷன் பண்ணிருக்கோம்... ஸ்கேன் ரிப்போர்ட்ல இடுப்பு எலும்புல ஒரு விரிசல் தெரியுது, ஆனா அதுக்கான ஆப்பரேஷனை உடனே பண்ண முடியாது... முதுகெலும்பு செட் ஆகணும், அதுக்கு முன்னாடி அடுத்த ஆப்பரேஷனை உடம்பு தாங்காது... முதுகெலும்பு செட்டாக குறைஞ்சது மூணு மாசம் ஆகலாம், அதுவரை உக்காரவோ,...
“பரவால்லியே, வந்த வரை லாபம் என்று எண்ணாமல் இப்படி யோசிக்கிறாரே... அந்த வைஷூ போல அண்ணனுக்கு பேராசை இல்லை...” என அவனைப் பாராட்டினாள்.
“என்ன ரஞ்சுமா, அமைதியா இருக்க...”
“இல்ல பிரபா, அப்பாக்கு எனக்கு செய்ய வேண்டிய சீர் எல்லாம் எந்தக் குறையுமில்லாம செய்யணும்னு ஆசை... பணத்தைத் திருப்பிக் கொடுத்தா வாங்கிக்க மாட்டார், வருத்தப் பட தான்...
அத்தியாயம் – 6
காலை ஐந்தரை மணிக்கு வழக்கம் போல் விழிப்பு வந்துவிட்டது பிரபஞ்சனுக்கு. கண்ணைத் திறந்தவன் தன் நெஞ்சில் பஞ்சுப் பொதியாய் தலை வைத்து உறங்கும் மனைவியைக் கண்டதும் மென்னகை கொண்டான். அவனது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த வளைக்கையும், நெஞ்சில் பதிந்திருந்த மதிமுகமும் இது எனக்கான இடம் என்னும் உரிமையை சொல்ல ஆழ்ந்து உறங்கிக்...
“ஹேய் குலாபி... ஆப் பீ யஹீங் ஹே...!” நீயும் இங்கே தான் இருக்கிறாயா...? எனக் கேட்டவனின் கழுத்தை கையால் சுற்றி இருந்த குழந்தை, “கிஷோ, யே கௌன் ஹே...?” என்று அவளைக் கை நீட்டி யாரென்று கேட்டது.
“யே, தும் சாச்சி ஹே...” என்றவன் குறும்புடன் அவளை நோக்க அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
“ஹேய்...! என்ன...
அத்தியாயம் – 14
நாட்கள் அழகாய் நகரத் தொடங்கின.
ரஞ்சனா கையில் காபிக் கோப்பையுடன் ஜன்னலோரமாய் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். தலையிலிருந்து துளித்துளியாய் சொட்டிய நீர்த்துளிகள் அவள் அப்போதுதான் குளித்திருக்கிறாள் என்றது.
அன்று அவளுக்கு இரவு ஷிப்ட் என்பதால் காலையில் மெதுவாய் எழுந்து நிதானமாய் குளித்து கையில் காபியுடன் ரசித்து குடித்தபடி வெளியே வேடிக்கை பார்த்து நின்றாள்.
தோழியர்...
அத்தியாயம் – 2
அழகான அடர் பச்சை நிற கிரேப் சேலை உடலைத் தழுவி இருக்க, எளிய அலங்காரமும், தலை நிறையப் பூவுமாய் நின்ற ரஞ்சனாவை திருப்தியுடன் பார்த்தார் ராதிகா.
“ம்ம்... அழகா இருக்க ரஞ்சனா... சரி, நேரம் ஆச்சு... நான் பாலை சுண்டக் காய்ச்சி எடுத்திட்டு வர்றேன்...” என்று நகர்ந்தார். அவளுக்கு அலங்காரம் செய்துவிட்ட பெண்ணும்...
அத்தியாயம் – 13
ரஞ்சனா களைப்புடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். நொடிக்கு நொடி விழிகள் பேருந்து வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தன. மனம் வேகமாய் கணவனிடம் செல்ல துடித்துக் கொண்டிருந்தது.
“கடவுளே...! இன்னும் பஸ்ஸை காணமே... அவர் வேற என்னைக் காணோம்னு தவிச்சிட்டு இருப்பார்...” யோசித்தபடி தனியார் பேருந்து வந்தால் டிக்கட் எடுப்பதற்கு சில்லறையை பாகில்...
அத்தியாயம் – 8
காலை ஏழு மணி.
அந்தக் கல்யாண மண்டபம் முழுதும் பட்டும், பகட்டுமாய் ஜனங்களோடு நிறைந்திருக்க, முன்னில் பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்த பிரபஞ்சன் வருபவர்களை கை கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தான். கணவன் அருகே மனதின் மகிழ்ச்சி முகத்தில் வழிய அணிந்திருந்த பொன்னகைக்குப் போட்டியிடும் அழகான புன்னகையோடு தேவதையாய் நின்றிருந்தாள் ரஞ்சனா.
வைஷாலியின் கல்யாணத்துக்கு வந்திருந்த ரஞ்சனாவின்...
அத்தியாயம் – 16
அன்று ஞாயிற்றுக் கிழமை.
ஓயாமல் உழைக்கும் கதிரவனுக்கும் அன்று வேலை செய்ய மனமில்லையோ என்னவோ, கறுத்த மேகத்துக்குள் ஒளிந்து ஓய்வெடுத்தபடி சுணங்கிக் கொண்டிருந்தான்.
கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாய் அன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற வானிலை அறிக்கையை மெய்யாக்குவது போல் வானம் மப்பும், மந்தாரமுமாய் கறுத்து பெய்யலாமா வேண்டாமா என்று குழம்பி...
அத்தியாயம் – 24
மேலும் இரண்டு வாரங்கள் ஓடியிருக்க பிரபஞ்சனைப் பரிசோதித்த அர்ஜூன், “யூ ஆர் பர்பக்ட்லி ஆல்ரைட்...” என்றான் சந்தோஷத்துடன். அதைக் கேட்டதும் பிரபஞ்சனின் முகம் பூவாய் மலர அருகே இருந்த மனைவியைக் காதலுடன் நோக்கினான்.
“அப்படின்னா நான் நார்மல் ஆகிட்டேனா... இனி எப்பவும் போல, எல்லாரையும் போல இருக்கலாமா...?”
“கண்டிப்பா... இனி எந்தத் தடையுமில்லாம பழைய...
“நான் உன்கிட்ட தானே கேட்டேன், நீ எதுக்கு வேலை செய்துட்டு இருக்கவகிட்ட சொல்லுற...” என்று பேத்தியைக் கடிந்து கொள்ள, “போங்க பாட்டி, சீரியல்ல முக்கியமான ஸீன் ஓடிட்டிருக்கு...” என்றவள் திரும்பிக் கொண்டாள்.
“ம்ம்... என்ன பெரிய சீரியல்...? நல்லாருக்கற குடும்பத்தைக் கெடுக்க வீட்டுக்குள்ளயே வில்லன், வில்லியைக் கொண்டு வந்து குடி வைப்பாங்க, அவங்க பண்ணுறது எல்லாம்...
“இனி நீங்க போங்க பிரபா, நான் பார்த்துக்கறேன்...” சொன்னவள் அடுக்களையை ஒதுக்கிவிட்டு ஹாலுக்கு வந்து கணவன் அருகே அமர்ந்தாள். டீவியில் கண்ணைப் பதித்திருந்தவன் அவள் வந்ததும் அமைதியாய் தன் தோளில் சாய்த்துக் கொள்ள அவளும் மறுக்கவில்லை.
“இன்னிக்கு வொர்க் எப்படி இருந்துச்சு, வேலை ஜாஸ்தியா...?”
“எப்பவும் போல தான், ஆனா என்னால தான் முழு மனசோட வேலை...
அத்தியாயம் – 15
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த ரஞ்சனா, கண்டக்டரின் விசிலைத் தொடர்ந்து ‘சீக்கிரம் இறங்குங்க...’ என்ற உரத்த குரலில் கலைந்தாள். சட்டென்று பார்வையை வெளியே பதித்தவள் பேருந்து அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நிற்கவே பதட்டமாய் எழுந்து இறங்க சென்றாள்.
வழியில் அடுத்த நாளுக்கு வேண்டிய காய்கறி, பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்....
அத்தியாயம் – 21
சென்னை ஏர்போர்ட்.
அழகான உச்சரிப்பில் ‘யுவர் அட்டன்ஷன் ப்ளீஸ்’ என்ற இனிய குரல் ஆங்கிலத்தில் வழிந்து மும்பையிலிருந்து வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் தரை இறங்கப் போவதாய் அறிவித்தது.
சில நிமிடத்தில் தனது பெரிய அலுமினிய உடலைத் தூக்கிக் கொண்டு விமானம் தரை இறங்கத் தயாரானது. அதன் வயிற்றில் ஏணிப்...
“ஹாஹா... கிரேஸி கேர்ள், இரு...! புக் தரேன்...” என்றவன் ஷெல்பில் இருந்த புக் ஒன்றை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவளிடம், “இப்ப உனக்கு என் மேல உள்ள கோபம் போயிடுச்சா...?” என்றான் பிரபஞ்சன்.
“வேற வழி...? எனக்கு உங்களைப் பிடிச்சு என்ன பண்ண...? உங்களுக்கு என்னைப் பிடிக்கலியே, அதுக்காக உங்க லைப்ல வில்லியா வந்து ரெண்டு...
அத்தியாயம் – 7
மொபைலில் அலாரத்தின் சத்தத்தில் கண்ணைச் சுருக்கிய ரஞ்சனா உறக்கம் போதவில்லை என்று கெஞ்சிய இமைகளை கஷ்டப்பட்டுப் பிரித்தாள். கணவனின் அணைப்புக்குள் இருந்தவளுக்கு முந்தைய இரவு நடந்தது நினைவில் வந்து முகத்தை செம்மையாக்கியது.
பிரபஞ்சனின் இதழ்கள் உறக்கத்திலும் புன்னகையை சுமந்திருக்க நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைக் காதலுடன் நோக்கினாள் அவன் மனைவி. அவள் அவனிடமிருந்து...
“போயிட்டு வா, ரஞ்சு...” என்றான் அவன்.
அர்ஜூனைப் பார்த்த ரஞ்சனாவின் பார்வையில் சிறு எரிச்சல் இருந்ததோ...? என்று தோன்றியது பிரபாவுக்கு.
அவர்கள் சென்றதும் சட்டென்று ஒரு பேரமைதி வந்து சூழ்ந்து கொண்டது போல் தோன்றியது பிரபஞ்சனுக்கு. அர்ஜூன் இருக்கும் இடம் கலகலப்பாய் நிறைந்திருப்பது போல் இருந்தது. அமைதியாய் கண்ணை மூடி அப்படியே சாய்ந்து கொண்டான் பிரபஞ்சன்.
சிறிது நேரம்...
அத்தியாயம் – 10
“ரஞ்சனா...”
உடன் பணிபுரியும் லாவண்யா சிஸ்டரின் அழைப்பில் திரும்பினாள் ரஞ்சனா.
“சொல்லுங்க லாவண்யா...”
“என்னாச்சு, நானும் நேத்திருந்து உங்களை கவனிக்கறேன்... எதையோ பறிகொடுத்த போல யோசனையாவே இருக்கீங்க...”
“அ..அப்படிலாம் எதுவும் இல்ல, லாவண்யா...”
“ஓகே, சொல்ல விருப்பமில்லைனா பரவால்ல... ஆனா, கொஞ்சம் கவனமா இருங்க... பேஷன்ட் ஹிஸ்டரில தப்பா மாத்தி எழுதி வச்சிருக்கிங்க, நான் பார்த்து சரி பண்ணிட்டேன்......
அத்தியாயம் – 25
கோபமாய் உள்ளே நுழைந்த ஆரதி உணவு மேஜையில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் கடுப்புடன் முறைக்க, அவளை அப்போது எதிர்பார்க்காத பிரபஞ்சனும், ரஞ்சனாவும் திகைப்புடன் எழப் போக அர்ஜூன் தடுத்தான்.
“பிரபா...! முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க, அவளை அப்புறம் பார்த்துக்கலாம்...” அர்ஜூன் சொல்லவும் அவனை முறைத்த ஆரதி கடுப்புடன் உள்ளே சென்று விட்டாள். அங்கிருந்த...